அடுத்தவன் மனைவிக்கு பாடம் 3 – Sexy Tamil Wife Kallakadhal Story

0 Comments 2:11 pm

மாலதி சார் எங்க கல்யாண படங்கள் பார்க்கறீங்களா என்று கேட்க நானும் கொண்டு வாங்க பார்க்கலாம் என்றேன். மாலதி ஆனா ஒரு நிபந்தனை அதில் என்னை பார்த்து நீங்க கிண்டல் செய்ய கூடாது நான் ரொம்ப சின்ன பொண்ணு போல இருப்பேன் ஒல்லியா குட்டையா சோளக்காட்டு பொம்மைக்கு புடவை காட்டியது போல என்றார். நான் மாலதி நீங்க இப்போவும் ரொம்ப சின்ன பொண்ணு போல தான் இருக்கீங்க உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு ரஞ்சித் வயசுலே ஒரு பையன் இருக்கானு யாரும் நம்ப மாட்டார்கள் எடுத்து வாங்க என்றேன்.
அருகே இருந்த பெட்டியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் கவர் எடுத்து வெளியே வைத்தார். அதை பத்திரமா துடைத்து அது உள்ளே இருந்து ஆல்பத்தை எடுத்து தரையில் வைக்காமல் என் கையில் குடுத்தார். நான் ஆவலாய் அட்டையை திறந்து உள்ளே படங்களை பார்த்தேன். என் ஆர்வம் மாலதி எப்படி இருப்பாங்க என்று தெரிந்து கொள்ள இல்லை. அவங்க கணவர் எப்படி என்னை விட ஆண் அழகனா இல்லை நம்ம அழகு மாலதியை மயக்க வைக்குமா என்று தெரிந்து கொள்ள தான்.
ஆல்பத்தை என் மாடி மேலே விரித்து வைத்துவிட்டு மாலதி என் பக்கத்தில் தரையில் அமர்ந்தாள். முதலில் அவங்க அப்ப அம்மா மற்ற சொந்தங்கள் எல்லாம் காட்டி கொண்டு வர பிறகு மாப்பிள்ளை அழைப்பில் மணமகன் நடந்து வரும் படம் ஒன்று இருந்தது. கண்டிப்பா பட்டினத்து பொண்ணுங்க வேண்டாம் என்று ஒதுக்கி விட கூடிய அளவில் தான் இருந்தார் ரஞ்சித் அப்பா. பரட்டை தலை கல்யாணத்தின் போது கூட சரியா ஷேவ் செய்யாத தாடை பாண்ட்டுக்கும் சட்டைக்கு எந்த விதத்திலும் மாட்ச் இல்லை. கண்டிப்பா மாலதி விஷயத்தில் பொண்ணு வந்து பார்த்து இருப்பாங்க பையனை மாலதி கண்ணில் காட்டி இருக்க மாட்டார்கள். எனக்கு இன்னும் அதிகமா மாலதி எப்படி இருந்தா என்று பார்க்க ஆவலாய் இருந்தது. ஆறு பக்கங்கள் தள்ளிய பிறகு தான் மாலதி மண்டபத்திற்கு வந்து பந்தலில் உட்கார்ந்தார். அந்த புகைப்படம் தலை சுட்டி எல்லாம் வச்சு சரியா முகமே தெரியவில்லை. வேகமாக பக்கங்களை திருப்பினேன். நடுவே இருவரும் குலதெய்வ கோவிலுக்கு போக வெறும் பட்டு புடவை வேஷ்டி அணிந்து ஒரு படம் இருந்தது. அதில் மாலதியின் இளமை பளிச்சென்று தெரிந்தது. இடுப்பு பகுதி கூட வெண்ணிறத்தில் தான் இருந்தது. ரெண்டு முயல் குட்டிகளும் கை படாத அழகிய வடிவில் இருந்தன
ஆல்பத்தை பார்த்து என் குரங்கு மனம் மீண்டும் தடுமாற நான் மணியை பார்த்து வேண்டாம் இப்படியே போனா இன்னைக்கு முதல் நாள் பயிற்சிக்கு போக முடியாது வேலைக்கு ஆபத்து என்று ரொம்ப நல்லவன் போல சரி மாலதி மணி நாலு ஆகுது நான் கிளம்பறேன் இரவு வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினேன். குளிக்கும் போது கூட மாலதி முகம் தான் சோப் கட்டியில் கூட தெரிந்தது. சொன்னா நம்ப மாட்டீங்க என் அந்தரங்க பகுதில் அன்று சோப் போட்டு குளிக்க மனசு இல்லாமல் குளித்து முடித்தேன் என்பது தான் உண்மை. ஆனால் குளித்து முடித்த பிறகு சோப் கட்டியை என் சுன்னி மேலே வைத்து அழுத்தி கொண்டேன் மாலதி முத்தம் குடுத்த ஒரு உணர்ச்சி இருந்தது. உடையை மாற்றி கொண்டு ஊருக்கு கிளம்பினேன்.
பொதுவா நான் பிரயாணம் செய்யும் போது ஏறி உட்கார்ந்து கண்ணை மூடி தூங்கிடுவேன். ஆனால் இன்னைக்கு பெண்கள் இருக்கை பக்கம் பார்வை அலைபாய்ந்தது. அது எந்த பெண் பார்க்க நல்லா இருக்கா என்று ஆராய இல்லை. யாருக்கு மாலதி போல உடல் வாகு இருக்கு அப்படி இருந்தா அவங்களுக்கு மாலதி போல முலைகள் அடக்கமா குண்டா இருக்கா என்று கவனிக்க தான். என் அதிர்ஷ்டம் அபப்டி ஒரு பெண் பஸ்ஸில் நின்று கொண்டு மேலே இருந்த கம்பியை பிடித்து பிரயாணித்து கொண்டிருந்தா. நான் இருட்டில் பார்த்த அதே அளவு முலை தான் இருக்கும் அதுவும் மாலதி முலை போலவே நேர்த்தியாக ஜாக்கெட்டை முட்டி கொண்டு இருந்தது. மனசாட்சி அரவிந்த் ஒரு வாத்தியாருக்கு இருக்கிற பார்வையா இது வேண்டாம் உன் போக்கு விபரீதமா மாறுது என்று சொன்னாலும் ஆசை விடவில்லை. அந்த பெண் மார்பையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தேன்.
அதுவும் அந்த பெண் கையை மாற்றி கம்பியை பிடிக்கும் போது முலைகள் மேலே கீழே சென்ற போது என் மனசு துள்ளி குதித்தது. காரணம் இரவு மாலதி உடை மாறும் போது கூட இப்படி தான் அவ முலைகள் அசைந்தன என்று நினைத்து. என் இன்பம் நிலைத்து இருக்கவில்லை ரெண்டு நிறுத்தம் தாண்டி அந்த பெண் இறங்கி விட்டாள். அதன் பிறகு கொஞ்சம் கண் அசர்ந்தேன். நல்ல வேளை பயிற்சிக்கு வந்தவர்கள் முக்கால் வாசி பேர் முதிர் வயதுடைய பெண்கள். என்னை போல ஆண்களும் இருந்தனர். என் கவனம் பாதி நேரம் வகுப்பில் மீதி நேரம் மாலதி கூட இரவு என்ன செய்யலாம் என்ற கனவில்.
மாலை வகுப்பு முடிந்து கிளம்பலாம் என்று சொன்ன அடுத்த நிமிடம் நான் பேருந்து நிறுத்தத்தில் இருந்தேன். ஆனால் என் கெட்ட நேரம் எங்க ஊருக்கு பேருந்து அரை மணி நேரம் பிறகு தான் என்று தெரிந்தது. சரி நேரத்தை வீணடிக்க வேணாம் என்று அருகே இருந்த சிற்றுண்டிக்குள் நுழைந்தேன். சாப்பிட்டு முடித்து வெளியே வரும் போது எங்க ஊர் பேருந்து கிளம்பி கொண்டிருந்தது வேகமாக ஓடி சென்று ஏறினேன். ஊர் சென்று அடைந்ததும் மணியை பார்த்தேன் அப்போதான் ஏழு தாண்டி இருந்தது. இப்போவே போனா ரஞ்சித் உறங்கி இருக்க மாட்டான் எதுக்கு அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லணும் என்று என் வீட்டிற்கு சென்று காத்திருந்தேன். என் அம்மா கால் செய்து கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்தார்கள். பிறகு பள்ளியில் வேலை செய்யும் ஒரு சக ஆசிரியர் கால் செய்து வகுப்பு பற்றி பேசினார். எல்லாம் பேசினேனே தவிர என்ன பேசினேன் என்று நினைவு இல்லை. டிவியில் செய்திகள் பார்க்கும் போது மின்சாரம் கட் ஆனது. அது என்னவோ எனக்கு அலாரம் அடித்தது போல உடையை மாற்றி கொண்டு கிளம்பினேன்.
மாலதி வீட்டு அருகேயும் மின்சாரம் இல்லை. தெருவில் சிலர் அவர்கள் வீட்டு முன் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். நான் மாலதி வீட்டிற்கு சென்று கதவை தட்ட ரஞ்சித் தான் கதவை திறந்தான். அவன் கன்னத்தை கிள்ளி என்னடா படிச்சு முடிச்சுட்டியா என்றதும் அவன் முகம் வாடியது நான் பாக்கெட்டில் இருந்து மிட்டாயை எடுத்து அவனிடம் குடுத்து உள்ளே வா என்று அழைத்து சென்றேன். மாலதி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்படியே உட்கார்ந்து வாங்க சார் முடிச்சுட்டேன் ரஞ்சித் சார் கிட்டே உனக்கு சந்தேகம் இருக்குனு சொன்னதை சொல்லி கேளு என்றார். அவன் வேறு வழி இல்லமால் புத்தகத்தை திறக்க அவனுக்கு எப்படி இருந்ததோ எனக்கும் அதே நிலை தான் இப்போ இவனுக்கு பாடம் சொல்லி தர நேரமா இது என்று இருந்தாலும் நடிக்க வேண்டிய சூழ்நிலை.
அவன் புத்தகங்கள் எடுக்க பையை திறக்கும் போது தான் கவனித்தேன். அந்த அறைக்கு நடுவே ஒரு கயிறு கட்டி இருந்தது. கயிற்றின் இரு பக்கமும் மாலதியின் ஒரு புடவை திரையாக இருந்தது. ரஞ்சித் கிட்டே கேட்பது போல என்னடா ரஞ்சித் இன்னைக்கு இங்கே மழை வந்ததா அது தான் அம்மா அவங்க சேலையை உள்ளே காய வைத்து இருக்காங்களா என்று. மாலதி புரிந்து கொண்டு இல்ல சார் நேற்று அவசரமா திரை காட்டியதால் அது கழண்டு விட்டது அதனால் உங்களுக்கு கொஞ்சம் சிரமம் இருந்தது அது தான் இன்று அப்படி நடக்க வேண்டாம்னு உறுதியா கட்டி இருக்கேன் என்றார். நாங்க பேசுவது புறியாமல் ரஞ்சித் இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான்.
மாலதி சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை எடுத்து வைக்கும் வரை ரஞ்சித்துக்கு சொல்லி குடுத்து கொண்டிருந்தேன். அவனும் முதலில் கொஞ்ச நேரம் உன்னிப்பாக கவனித்தான். பிறகு தூக்க கலக்கத்தில் தரையில் சாய்ந்தான். மாலதி வந்து அவனை தூக்கி கொண்டு போய் திரைக்கு அந்த பக்கம் இருந்த விரிப்பில் அவனை கடத்தி விட்டு வந்தார். தரையில் என் எதிரே உட்கார்ந்து சார் காலையில் வேலை எல்லாம் முடிந்ததும் நேற்று சொல்லி குடுத்த அதை தான் எழுதி பழகினேன். இப்போ கொஞ்சம் சரியா வருது ஆனா நீங்க கை பிடிச்சு எழுதும் போது இருக்கும் தெளிவு இல்லை. என்று மாணவி வாத்தியார் கிட்டே சொல்லு வைத்து போல சொல்லி முடித்தார். நான் முதல் நாள் தானே ஆகி இருக்கு சீக்கிரமே கத்துப்பீங்க அது சரி இன்னைக்கு என்ன இன்னும் மின்சாரம் போகல என்றேன். அதை என் கேட்கறீங்க காலை முழுக்க மின்சாரம் இல்லை அதனாலே இப்போ கட் செய்யாமல் இருக்காங்க போல அதுவும் ஒரு வகையில் நல்லது தானே வெளிச்சத்தில் சரியா செய்யலாம் என்றார். நான் நாட்கள் ஓடி கொண்டிருக்கு இப்படியே கதை பேசி கொண்டிருந்தா வேலைக்கு ஆகாது மாலதியை மடக்கும் வழியை ஆரம்பிக்கணும் என்று யோசித்தேன்.
சரி மாலதி உங்க புத்தகம் பலகை எல்லாம் எடுத்து வாங்க நேரம் ஆகுது இல்ல எப்போ மின்சாரம் போகும்னு தெரியாது என்றதும் மாலதி சார் ஒரு நாள் விட்டு ஒரு நாள் படிக்கறேனே என்றார். நான் ஏதோ பள்ளியில் பசங்க தலையில் தட்டுவது போல தட்டி என்ன ரஞ்சித் போல படிக்கறதுக்கு வம்பு செய்யறீங்க சரி அவன் சின்ன பையன் அடிச்சு திருத்தலாம் உங்களை என்ன செய்ய முடியும் உங்க வழிக்கே வரேன் இப்போ படுக்க போறீங்களா என்றேன். சார் மணி இப்போ தான் ஒன்பது இதுக்குள்ளே படுத்தா தூக்கம் வருமா நேத்து பாதி ஆல்பம் தானே பார்த்தீங்க எடுத்து வரவா என்றார். உம் நேரா பார்க்க நான் கணக்கு போட்டா இவங்க படத்தில் மட்டுமே காட்டேறேன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க இல்லாதவனுக்கு இளிச்சன் பூ சக்கரை என்பது போல படமாவது பார்க்கலாம்னு சரி கொண்டு வாங்க என்றேன். மாலதி ஆல்பம் எடுப்பதற்குள் நான் நாற்காலியில் இருந்து தரைக்கு மாறி உட்கார்ந்தேன். மாலதி ஆல்பம் எடுத்து என் மடியில் வைத்து என் எதிரே உட்கார்ந்தார். எனக்கும் அது வசதியாகவே தெரிந்தது. பக்கத்தில் இருந்தா சைட்ல பார்க்க வசதி இல்லை. இப்போ நேரா இருப்பதால் படம் பார்ப்பது போல பார்க்கலாம் என்று.
பாதி பக்கங்களை வேகமாக திருப்பினேன். நான் பார்க்க விரும்பும் படம் இருந்த பக்கம் வந்ததும் நிறுத்தி கொள்ள மாலதி சார் இது நேத்து நீங்க பார்த்துடீங்க என்றதும் நான் நேத்து பாதி இருட்டிலே பார்த்தேன் இப்போ வெளிச்சத்தில் பார்க்கலாமே என்று படத்தில் இருந்து பார்வையை மாலதி மேலே திருப்பினேன். மாலதி என் கூட சகஜமாகி விட்டதால் அந்நியன் இருப்பது போல நினைக்காமல் வீட்டில் ஒருவர் இருக்கும் போது சேலை நகர்ந்து இருந்தாலும் கண்டுக்காம இருக்கும் பெண்களை போல புடவை தலைப்பு நகர்ந்து இருப்பதை கண்டுக்காம அவங்க மார்பு பிளவு தெளிவா தெரிய உட்கார்ந்து இருந்தாங்க. கண்டிப்பா காலையில் நான் பஸ்ஸில் பார்த்த காட்சியை ஒப்பிடும் போது இது பல மடங்கு போதையை உண்டு செய்தது. காலையில் அந்த பெண் இறுக்கமா உள்ளாடை அணிந்து ஜாக்கெட்டையும் இறுக்கமா அணிந்து இருந்ததால் தான் முலைகள் அவ்வளவு எடுப்பா தெரிந்து இருக்கணும் இங்கே மாலதி முலைகள் இயல்பா இருக்கும் போதே எடுப்பாய் இருப்பது போதை தராமல் என்ன செய்யும்.
நான் பக்கம் திருப்பாமல் இருந்ததால் மாலதி சார் என்ன இன்னும் நெறய இருக்கு என்று சொல்ல நான் சுதாரித்து கொண்டு அடுத்த பக்கத்தை திருப்பினேன். அதில் என்னை சோதிக்கும் வகையில் மாலதி அவங்க பெற்றோர் காலில் விழுந்து வணங்குவது போல படங்கள் படம் எடுத்தவன் ரசிச்சு எடுத்து இருந்தான். வெறும் பட்டு புடவையில் மாலை இல்லாமல் மாலதி குனிந்து இருந்ததால் அவங்க முலையின் பக்கவாட்டு படம் அதுவும் அவங்க காம்பு ஜாக்கெட்டை குத்திக்கிட்டு இருப்பது போன்ற படம் என்னை ஆட்டி விட்டது. சும்மா படம் பார்த்து என்ன பயன் பேச்சு கொடுக்கலாம்னு மாலதி கல்யாணத்து போது கொஞ்சம் எடை போட்டு இருந்தீங்களோ என்று கேட்க மாலதி ஆமாம் சார் நானே நம்பல பரிச்சம் போட்டு ஒரு மாசத்துக்குள் கல்யாணம் ஆனா பாருங்க உங்களுக்கே தெரியுது என்றாள். நான் இல்ல மாலதி எடை போட்டு இருக்க மாட்டீங்க உங்க தையக்காரர் கொஞ்சம் இறுக்கமா தைத்து இருக்கணும் அது தான் எடை போட்டா மாதிரி தெரியுது என்றேன்.
மாலதி சார் நீங்க நான் என்ன நினைச்சேனோ அதை அபப்டியே சொல்லறீங்க நான் கூட என்னை அப்போ கிண்டல் செய்தவங்க கிட்டே இதே தான் சொன்னேன். பாருங்க இப்போ கூட ஊருக்கு போகும் போது தான் நான் துணியே தைக்க குடுப்பேன் இந்த ஜாக்கெட் ரெண்டு மாசம் முன் தான் தைத்தேன் இதுலே நான் எடை அதிகமா தெரியறேனா என்று அவங்க கையை காட்ட நான் தான் ஏற்கனவே பார்க்க வேண்டியதை பார்த்து முடிவு செய்து இருந்தேனே அளவு கச்சிதமா இருப்பதை கையை பார்த்து தான் சொல்லனுமா. ஆனா நான் நினைத்த வழியில் தான் போகிறது என்பதால் அதே பாணியில் இருந்தாலும் பொதுவா கை அளவு கொஞ்சம் லூசா தான் வைப்பாங்க அது வச்சு சொல்ல முடியாது என்றேன். மாலதி அவங்க சொன்னதுக்கு நான் எதிராக சொன்னதால் அதெல்லாம் இல்லை சார் என் இடுப்பு அளவு கூட சரியா தான் வச்சு இருக்கார் என்றார். நான் நம்பாமல் நிஜமாவா என்று கேட்பது போல கேட்க அவர் திரும்பி உட்கார்ந்து முதுகை காட்டி பாருங்க லூசா இருக்கா என்றார். நான் அப்படியே அந்த பென்சில் இடுப்பை கட்டி பிடிக்கணும் நினைத்தேன் ஆனால் கட்டுப்படுத்தி கொண்டேன்.
பார்வை மாலதியை கடந்து செல்ல ஒரு ஓரத்தில் பூ சரம் இருந்தது. என்ன மாலதி அங்கே பூ கட்டி வச்சு இருக்கே போல தெரியுதே என் வச்சுக்கலையா என்றேன். மாலதி இது காலையில் கட்டிய சரம் காலையில் குளிச்சிட்டு வச்சுக்கணும் இருந்தேன் மறந்து விட்டேன். இப்போ வச்சுக்க முடியாது என்றார். நான் என் இப்போ பூ வச்சு கிட்டா என்ன மாலதி என்றதும் அவர் சார் அது மகிடம்பூ இரவில் இந்த வாசனை தெரிஞ்சு பாம்பு வீட்டிற்குள் வந்துடும் அது தான் வைக்கல. நான் உள்ளுக்குள் சிரித்து கொண்டேன். இப்போவே பாம்பு சீறி கொண்டு தான் இருக்கு இன்னைக்கு வெளியே வர போகுதோ இல்லை இன்னும் ஒண்ணு ரெண்டு நாள் பொறுத்து வர போகுது என்ன மாலதி இந்த காலத்திலே இப்படி ஒரு மூட நம்பிக்கை எடுத்து வந்து வச்சுக்கோ நான் இருக்கேன் இல்ல எபப்டி வருதுன்னு பார்க்கலாம் என்று சொன்னதும் மாலதி எழுந்து சென்று வந்து தலையில் வைத்து கொண்டார். கண்ணாடி பார்த்து வைத்து கொள்ளாததால் கொஞ்சம் ஏற்றம் இறக்கமாக இருந்தது. நான் மாலதி சரியா வைக்கலை நான் சரி செய்து விடட்டுமா என்று கேட்க அவளும் சரி செய்யுங்க என்று அனுமதி குடுத்திட்டார்.
நான் நகர்ந்து மாலதி முதுகை ஒட்டி உட்கார்ந்து பூவை நேர் செய்தேன். என் மார்பு முழுக்க மாலதி முதுகின் மேல் உரசி கொண்டிருந்தது. ஆண் வாசனை பார்த்து பல காலம் ஆன ஒரு பெண்ணுக்கு என்ன தான் கட்டுப்பாடோடு இருந்தாலும் சின்ன சபலம் தட்ட தான் செய்யும். மாலதியும் அதே நிலைமை தான் நான் சரி செய்த பிறகும் என் மேல் சாய்ந்த படியே இருந்தார். அது எனக்கு ஒரு தைரியத்தை குடுக்க என் கையால் அவ முகத்தை பிடித்து திருப்பி எங்கே சரியா இருக்கா பார்க்கிறேன் என்று முகத்தை என் பக்கம் திருப்பினேன். மாலதி மயங்கி கொண்டிருந்தா என்பதற்கு அத்தாச்சி அவ முகத்தை திருப்பிய முறை வேகம். மெதுவா ஒரு வெட்கத்துடனே முகத்தை திருப்பி என்னை பார்க்க இரு கண்களும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. நான் எதிர்பார்த்தது என் கண்ணை நேராக பார்க்காமல் தலையை குனிந்து கொள்வார் என்று தான் ஆனால் மாலதி வைத்த கண் வாங்காமல் அப்படியே என்னை பார்த்து கொண்டிருந்தார்.
தொடரும் ….

Related Post

என்னடா காலேஜ் படிக்கற ஒரு பொண்ணு கிடைக்கலயா உனக்குஎன்னடா காலேஜ் படிக்கற ஒரு பொண்ணு கிடைக்கலயா உனக்கு

வணக்கம் எனது பெயர் (இளங்காற்று27). இந்த கதையின் நாயகி என் அம்மா (கவிதா 38) அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். நல்ல பெரிய முலைகள். அளவான சூத்து 5.5 இன்ச் உயரம் சிவந்த மேனியை உடையவள்.

Tamil Sex Stories
காமவெறிwww tamilsexstories co intailor tamil sex storiesgroup sex story in tamiltamil police kamakathaikalபெரிய முலைகள்ramil sex storiesthanglish storiessex tamil kathaigaltamil interesting sex storiestamil xxx storifree tamil sex stories comtamil nadigaigal kama kathaikajal hot storytamil kamakathaikal 2005tamilsex story comchithi kama kadhaikamakathai annianni ool kathaigalammavai karpalitha maganamma magan ool kathai tamilஅம்மாவை கூட்டி கொடுtamil kalla uravu kamakathaikaltamil kamakathiltamil kamakathaikal amma magantamil incest kathaikalkamaveri kathai tamiltamil sxe storiesasin sex story tamiltamil incest new storiesஜஸ்ட் டயல் நம்பர்கள்ள ஓழ் கதைகள்tamil eroticaதங்கை கதைகள்sex story doctortamil actres sex storiestamil kama kataikalkamaveri story in tamilமருமகளை ஓத்த மாமனார்anushka tamil sex storysex tamil storetamil new sex storeslust stories tamilkolunthiya kamakathaifamily group sex storytamil sex stories realtamil kamakathaikal.kamakathaikal in tamil languagetamul sex storiestami sex storytamil anty storythanglish kama kathaigalkallakathal kamakathai tamillatest sex stories tamiltamil kamakathaikal with phototamilkamakkathikalசெக்ஷ் கதைtamil actress sex kathaitamil story xxxakka thambi sex kathai tamilkamakathaikal in thanglishputhiya kamakathaikalanni tamil kamakathaikaltamil sex sroriestamil sex storeys.comtamil sex stories akkaஓழ்த்த கதைtamikamakathaikalnew tamil dirty storiestamil sex kadikalhumiliation sex storiesஅம்மாமகன் ஒல்keerthi suresh sex storiestamil jamakathaikal