அடுத்தவன் மனைவிக்கு பாடம்

வீட்டிலே என்ன தான் பாடம் சொல்லி தரங்களோ இப்படி மார்க் வாங்கினா ரிசல்ட் வந்ததும் பிரின்சிபால் நம்மளை தான் போட்டு குடாயறாரு. ஏன் தான் இந்த வாத்தியார் வேலைக்கு வந்தேனோ தனியா நாலாவது வகுப்பு மாத்ஸ் பேப்பர் திருத்தி கொண்டிருந்த அரவிந்தோட புலம்பல் இது. அவன் வகுப்பில் மொத்தம் நாப்பத்திஐந்து பிள்ளைகள் அதில் எட்டு பசங்க பாஸ் மார்க் கூட எடுக்கல என்னமோ டிக்ரீ எக்ஸாம் போல பிரின்சிபால் பரிட்சைக்கு முன் டீச்சர் மீட்டிங்கில் கண்டிப்பா எல்லா பசங்களும் பாஸ் ஆகணும் இல்லைனா அந்த வகுப்பு டீச்சர் சம்பளத்தில் தான் கை வைக்க போறோம்ன்னு மிரட்டி இருக்கார். அதுவும் இந்த பையன் ரஞ்சித் மொத்தமே பதினஞ்சு மார்க் தான் எழுதி இருக்கான் அவனுக்கு என்ன மார்க் போட முடியும். இன்னும் நாலு நாளில் ரிசல்ட் என்று வேறு சொல்லி ஆச்சு. ஆபிஸ் ரூம் போய் அந்த ரஞ்சித் அப்பா நம்பர் வாங்கி கொண்டு அரவிந்த் அந்த பேரெண்ட்டுக்கு கால் செய்தார். அவர் சார் நான் துபாயிலே வேலை செய்யறேன் நீங்க வீட்டிலே என் மனைவி கிட்டே பேசுங்க நீங்க தான் என் பையனை எப்படியாவது படிக்க வைக்கணும் என்று வேறு சொல்லி சுட் செய்தார்.
அவர் குடுத்த நம்பரை அழைத்தேன். ரஞ்சித் அம்மா பெயர் கேட்க மறந்து விட்டேன் மறுபுறம் ஹலோ சொன்னதும் நான் யார் என்று சொல்லி ரஞ்சித் அம்மா கிட்டே பேசணும் என்றேன். அவங்க சார் நான் தான் மாலதி பேசறேன் ரஞ்சிதோட அம்மா சொல்லுங்க சார் என்ன விஷயம் என்றார். நான் மேடம் அவனுக்கு வீட்டிலே பாடம் சொல்லி குடுக்கறது யாரு என்றதும் அவங்க யாரும் இல்லை சார் பள்ளியில் படிக்கறதோட சரி இங்கே கத்து குடுக்க யாரும் இல்லை. அவர் வெளிநாட்டிலே இருக்காரு எனக்கு அவ்வளவா படிப்பு இல்லை. ஏன் சார் வீட்டு பாடம் சரியா செய்யறது இல்லையா என்று கேட்டார்கள். நான் மேடம் இந்த ஆண்டு பரிச்சையில் அவன் தேர்வு ஆகிற மார்க் கூட வாங்கல எங்க பிரின்சிபால் எங்களை தான் திட்டறார் இன்னும் நாலு நாளில் ரிசல்ட் போடணும் சரி சின்ன பையன் கொஞ்சம் கத்து குடுத்தா மறு பரிச்சை வச்சு பாஸ் பண்ணி விடலாம்னு தான் பேசறேன். சரி அவனை வீட்டிலே இருக்க சொல்லுங்க நான் சாயிந்தரம் வீட்டுக்கு போகிற போது உங்க வீட்டுக்கு வந்து அவனுக்கு ஒன்னு ரெண்டு கணக்கு சொல்லி குடுத்து மறு பரீட்சை வைக்கிறேன் அதிலாவது பாஸ் செய்யட்டும். நீங்களும் கொஞ்சம் முயற்சி எடுக்கணும் என்று சொல்லி கட் செய்தேன். 
அடுத்த நாள் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை தலைமை ஆசிரியரோ மற்ற ஆசிரியர்களோ வர மாட்டார்கள் அப்போ பரிட்சை வச்சு விடை தாளை மாற்றி விட நினைத்தேன். அவங்க கிட்டே மேடம் நாளைக்கு சரியா பதினோரு மணிக்கு ரஞ்சித்தை பள்ளிக்கு அனுப்புங்க என்றேன். அவர் சீர் நாளைக்கு சனிக்கிழமை நல்ல நாளிலேயே பள்ளிக்கூடம் கிளம்ப ரஞ்சித் அடம் பிடிப்பான் நாளைக்கு நான் தான் அழைத்து வரணும் நான் வரலாமா சார் என்றார். அவங்க வந்தா லீவ் நாளில் எதுக்கு பெற்றோர் வர சொல்லி இருக்கேனு கேள்வி வரும் என்பதால் இல்ல ரஞ்சித்தை நாளைக்கு காலையில் வீட்டிலே இருக்க சொல்லுங்க நானே உங்க வீட்டிற்கு வரேன் ஒரு அரை மணி நேரம் தான் பரிட்சை என்று சொல்ல அவங்களும் சரி என்று சொன்னார்கள்.
அடுத்த நாள் அவங்க வீட்டிற்கு தானே போகிறோம்ன்னு வேஷ்டி சட்டை அணிந்து கொண்டே சென்றேன். சின்ன வீடு தான் பின் பக்கம் ஒரு சின்ன காடு ரஞ்சித் என்னை பார்த்து ஹய் எங்க ஸ்கூல் வாத்தியார் என்று சொல்லி விட்டு ஸ்கூல் வழக்கப்படி வணக்கம் சொல்ல நான் என்னடா பரிட்சைக்கு ரெடியா என்றேன். அவன் சார் இன்னைக்கு லீவ் என்று சொல்ல நான் புரிந்து கொண்டேன் இவனுக்கு விஷயம் தெரியாதுன்னு. சரி அம்மா எங்கேடா என்று கேட்க அவன் உள்ளே இருக்கு சார் என்று என்னை அழைத்து கொண்டு உள்ளே சென்றான். நான் கற்பனை செய்து இருந்தது படிக்காத பெண் அதனால் தலையில் அரைப்படி எண்ணெய் வச்சு முக்கால் புடவை கட்டி கொண்டு இருப்பாங்கன்னு ஆனா அதற்கு நேர் மாறாக இருந்தாங்க கண்டிப்பா கணவர் வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த புடவையோ இருக்கணும் அதை பட்டினத்து பொண்ணு போல நேர்த்தியாக கட்டி இருந்தாங்க. அவங்களும் வணக்கம் சொல்லி இருந்த நாற்காலியில் உட்கார சொன்னார்கள். நான் மேடம் ரஞ்சித் கிட்டே சொல்லலையா என்று கேட்க அவர்கள் இல்லை சார் சொன்னா காலையிலே எங்கேயாவது ஓடி இருப்பான்.
நான் ரஞ்சித் முதுகில் லேசாக தட்டி ரஞ்சித் நீ கணித பரிட்சை எப்படி எழுதினே என்றேன். நாலாவது படிக்கும் அவன் என்ன சொல்லுவான் நல்லா எழுதி இருக்கேன்னு தான். நான் மறுபடியும் அவன் முதுகில் தட்டி இல்ல ரஞ்சித் நீ பெயில் ஆகி இருக்கே சரி சின்ன குழந்தைன்னு நான் இப்போ மறுபடியும் அதே கேள்விகளை நீ எழுத வைக்க வந்து இருக்கேன் வா இப்படி உட்கார்ந்து சரியா போடு எல்லா கணக்கும் என்று அவனை இழுத்து அருகே உட்கார வச்சு ஒரு வழியா எழுதி முடிக்க வச்சேன். அடுத்த நிமிடம் அவன் வீட்டில் இருந்து ஓடி விட்டான் விளையாட போகிறேன் என்று சொல்லி கொண்டே.
அவன் அம்மா சார் ரொம்ப நன்றி இவ்வளவு சிரமம் எடுத்து வந்ததற்கு ஏதாவது குடிக்கறீங்களா என்று கேட்க நான் இல்லை வேண்டாம் சாப்பாடு நேரம் நான் கிளம்பறேன் என்று சொல்ல அவள் சார் நீங்க தான் ரஞ்சித் படிக்க உறுதுணையா இருக்கணும் ஏதோ நான் படிக்காம இருந்துட்டேன் அவரும் சரியா படிக்கல இப்போ வெளிநாட்டில் போய் கஷ்டப்பட்டு பணம் அனுப்பறார். இவன் பொறந்த போது போனவர் இன்னும் திரும்பி ஒரு முறை கூட வரல என்று புலம்பி தீர்த்தாள்.
ரஞ்சித் அம்மாவின் புலம்பல் எனக்கு ஒரு உண்மையை தெளிவு படுத்தியது. இது போல நம்ம ஊரிலே நெறைய குடும்பங்கள் இருக்கின்றன என்பதை. நான் அவர்களுக்கு ஆறுதலாக மேடம் நீங்க கவலையே பட வேண்டாம் இனி ரஞ்சித் நல்லா படிப்பது என் பொறுப்பு ஆனா எங்க பள்ளியில் ஆசிரியர்கள் தனி வகுப்பு எடுக்க தடை இருக்கு அதனால் நேரம் கிடைக்கும் போது நானே வந்து ரஞ்சித்துக்கு பாடங்களை புரிந்து கொள்ள உதவி செய்யறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினேன். வீடு திரும்பும் போது ரஞ்சித் அம்மாவின் புலம்பல் தான் எனக்கு மனசில் ஓடி கொண்டிருந்தது. இதுவே ரஞ்சித் அப்பா அம்மா படித்து இருந்தா இவர் இப்படி புலம்பி இருக்க மாட்டாரோ படிப்பு தானே ஒரு மனிதனுக்கு ஆதாரம் என்று யோசித்தேன். அப்போ தான் எனக்கு அந்த யோசனை வந்தது.
அவங்களுக்கு மிஞ்சி போனா வயசு முப்பது கூட இருக்காது நகரங்களில் பெண்கள் முப்பது வயசில் கூட படித்து கொண்டு தானே இருக்கிறார்கள் இவர்களுக்கு கொஞ்சம் ஊக்கம் குடுத்தா இவங்க கூட படிக்க வாய்ப்பு இருக்கே அதற்கு பிறகு அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வரும் என்று நினைத்தேன்.
விடுமுறைக்கு பின் பள்ளி அடுத்த நாள் பள்ளி திறக்க போகிறது. தலைமை ஆசிரியர் எல்லா ஆசிரியர்களையும் அழைத்து வழக்கமான அறிவுரைகளை சொல்ல அதில் அவர் எல்லோர் கவனத்திற்கும் எந்த ஆசிரியரும் தனி வகுப்பு எடுக்க கூடாது அப்படி எடுப்பது தெரிந்தால் கடுமையான விளைவுகள் இருக்கும் என்று சொன்ன போது தான் எனக்கு ரஞ்சித் ஞாபகம் வந்தது. நான் எழுந்து அய்யா நம்ம பள்ளியில் படிக்கும் மாணவ மானவிகளுக்கு தானே அது பொருந்தும் என்று கேட்க அவர் என்ன அரவிந்த் சார் புதுசா சேர்ந்தா மாதிரி கேட்கறீங்க என்று கேட்க நான் இல்லை ஒரு சின்ன சந்தேகம் அது தான் என்று அமர்ந்தேன். அப்போவே முடிவும் செய்தேன் ரஞ்சித்துக்கு தனி வகுப்பு எடுப்பது தப்பு ஆனா அவங்க அம்மாவுக்கு வகுப்பு எடுப்பதற்கு தடி இல்லையே அதை சக்காவா வச்சு ரஞ்சித்துக்கு கற்று குடுக்கலாம் அவங்க அம்மாவுக்கும் உதவியா இருக்கலாம்னு முடிவு எடுத்தேன்.
பள்ளி திறந்து வகுப்புகள் ஆரம்பித்தன. ரஞ்சித் ஐந்தாவது வகுப்பிற்கு சென்று இருந்தான். அவனுக்கு நான் எந்த பாடமும் எடுக்கவில்லை. ரெண்டு நாள் பொறுத்து அவனை பள்ளி முடிந்ததும் அழைத்து ஒழுங்கா படிக்கணும்னு அறிவுரை சொல்ல அவன் சார் நீங்க எனக்கு வீட்டு பாடம் எடுக்க போறதா அம்மா சொல்லிச்சு நிஜமா சார் என்றான். நான் பார்க்கலாம் அம்மா கிட்டே சொல்லு வார கடைசியில் வந்து இது பற்றி பேசறேன்னு என்று அவனை அனுப்பி வைத்தேன். சனிகிழமை காலையில் ரஞ்சித் வீட்டிற்கு சென்றேன். நான் வருவது தெரியாததால் வழக்கம் போல ரஞ்சித் வெளியே விளையாட சென்று விட்டான். நான் சென்றதும் அவன் அம்மா சார் நீங்க வருவதாக தெரியாது இருங்க ரஞ்சித்தை கூட்டி வருகிறேன் என்று சொல்லி கிளம்புவதற்கு தயாராக நான் இல்லை உங்க கிட்டே தான் பேச வந்தேன் உட்காருங்க என்று சொன்னதும் அவங்க எதிரே தரையில் உட்கார்ந்தார்கள்.
இப்போ கூட பாருங்க இந்த ஏழு வருஷம் தனியா புள்ளையை வச்சுக்கிட்டு தனியா தானே இருக்கேன். ஏன்னா நான் அஞ்சியதே பள்ளிக்கூட வாத்திகளுக்கு தான். ஆனா அப்போ எனக்கு தெரியாம போச்சு உங்களை போல நல்ல வாத்திகளும் இருந்து இருப்பாங்கன்னு. இப்போ யோசிச்சு என்ன பயன் படிப்பு அறிவு இல்லாதவ ஆயிட்டேன். ஆனா எங்க ஊரிலே ஒரே ஒரு பொண்ணு தான் எட்டாவது வரைக்கும் படிச்சா அவளும் வயசுக்கு வந்ததும் ஊரிலே இருந்த ஒருத்தன் கூட ஓடி போயிட்டா அதுலே இருந்து ஊரிலே பொட்டபொண்ணுங்க படிக்க வேண்டாம்னு முடிவு செய்துட்டாங்க. சரி பழைய கதை எதுக்கு சார் நீங்க என்ன விஷயமா வந்தீங்க அது கேட்கலையே என்று என்னை பார்த்தாள். 

Related Post

aunty stories tamilமாமாவும் நானும்tamil heroin kamakathaikaltamil kamak kathaigaltamilkamakaghaikalteacher sex story in tamilதமிழ் சுன்னி பாய்ஸ் செஸ்tamil amma pundaikul magan sunni kathaigalmanaivi kamakathaiதிருநங்கை xxxvillage tamil sex storiestamil amma pundaikul magan sunni kathaigaltamil kamakathikal amma magantamil famile sex storemamanar marumagal kamakathikallesbian kathaisex stories of kajal agarwaltamil kalla kadhal kathaikaltamil appa magal kama kathaigaltamil kamakdhaiprostitute sex storieskamakthinadigai ool kathaiதமிழ் செஸ் காமக்கதைகள்today tamil kamakathaikalheroine sex stories in tamilwww tamil kamaveri stories comtamil thagatha uravu kathaikaltamil incest family sex storiestamil srx storestamil thanglish kamakathaikalசன்னி லியோன்sextamil oll storiesammavin pundaisamiyar sex storiesakka thambi kama kathaiதமிழ் dirty storiestamil homosex kamakathaikaltamildesi storiesadult stories tamiltamil latest new sex storiesamma mahan kamakathaitamil kama kathianni kamakathaikalnadigaikal kamakathaikaltamil kamakathaikal websiteanna thangachi kamakathaikaltamilsex storiestamil new sex storetamil kamakathaikal doctortamil sexy stories comtamil sex stories annikamaveri storystamil big family sex storiestamil inset storiessaree navel sex storiesamma sex storyamma magan uravu kathaigal in tamiltamil teacher pundai kathaiஅக்கா தம்பி காமம்tamil sex store.comlesbian kama kathaiநயன்தாரா செஸ்tamil teacher kama kathaiamma magan tamil kamakathaikal in tamil languagetamil sex stories pdferotic stories tamilசித்தியும் நானும்tamil wex storiesஅண்ணி காம கதைtamil amma kamakathaigalhot sexy story in tamilgramathu sex kathai