Kalluri Kamakathai – college pengal kamakathaikal
இன்று 21-07-2015, இன்னும் இரு தினங்களில் தனது 35வது பிறந்த நாளை கொண்டாட போகும் ரமேஷ் இன் கதையே இது….
1999 செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் இந்த கதை ஆரம்பிகிறது….அன்று தான் ரமேஷோட காலேஜின் முதல் நாள்….
வாழ்நாளில் என்றும் இல்லாத கவலையோடு கல்லூரியின் முதல் நாள் கல்லூரிக்கு செல்கிறான் அவன்…..
ரமேஷ்……
தன் பெற்றோர்களுக்கு மூத்த மகன், பத்தாம் வகுப்பு படிக்கும் தம்பி. பெற்றோர்கள் கிராமத்தில் விவசாயம் செய்ததால் அவன் நகரத்தில் இருக்கும் தன் மாமா வீட்டில் இருந்து படித்தான். பள்ளியில் படிக்கும் போதே தன் கிராமத்தின் அருகில் இருக்கும் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று நண்பர்களோடு முடிவு செய்தான்.
ரமேஷ் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியும் பெற்றான். பொறியியல் கல்லூரியில் சேரும் கவுன்ச்லிங் நாளும் வந்தது. தன் தந்தையுடன் கவுன்ச்லிங் செல்ல முடிவு செய்து, கவுன்ச்ல்லிங்கிற்கு சென்னை செல்ல தன் தந்தையுடன் ரயில் நிலையத்திற்கு வந்தான், அங்கு தான் தன் வாழ்கை மாற போகிறது என்று அவன் அன்று அறியவில்லை……
ரமேஷ் அந்த கல்லூரியை தேர்ந்தெடுக்க நினைத்த காரணம் ரெண்டு,ஒன்று அந்த கல்லூரியில் சேர்ந்தால் தன் பெற்றோர்களூடன் 4 வருடம் இருக்க முடியும்.
ரெண்டு அந்த கல்லூரியில் நல்ல (placement) வேலை வாய்ப்பு இருக்கும்.ஆனால் நடந்ததோ வேறு……
அன்று ரயில் நிலையித்தில் காத்திருக்கும் நேரத்தில் தன் தூரத்து சொந்தம் என்று கூறி கொன்று ஒரு மங்கூஸ் மண்டையன் வந்து தன் மாமன் என்று கூறி அறிமுகம் படுத்தி கொண்டான்……
மேலும் தான் ரயில்வேயில் டி டி யாக வேலை பார்பதாக கூறினான்.தனது மேலதிக்காரின் மகன் ஒரு கல்லூரியில் படிப்பதகவும் கூறி அந்த அதிகாரியின் வீட்டிருக்கு போன் செய்து அவர்கள் மகனை ரயில் நிலையம் வர முடியுமா என்று கேட்டான்.
ரமேஷின் கேட்ட நேரம் அன்றும் வழக்கம் போல் அவனது ரயிலும் 30 நிமிடம் லேட்டாக வரும் என அறிவிக்க பட்டது……
இந்த நேரத்தில் அந்த அதிகாரியின் மகனும் வந்து தனை அறிமுகம் செய்து கொண்டு, தான் நகரின் அருகில் ஒரு பொறியியல் கல்லூரியில் படிப்பதகவும், அது ஒரு நல்ல கல்லூரி என்றும் கூறினான்
மேலும் அங்கு நல்ல placement மற்றும் பீஸ் கம்மி என்றும் கூறினான்.
இதை கேட்ட ரமேஷின் தந்தை யோசிக்கும் போது ரயில் வந்தது….
மறு நாள் அந்த கல்லூரியில் free seat இருந்ததால் அந்த கல்லூரியை தேர்ந்து எடுத்தால் தமக்கு செலவு கம்மி என்று தந்தை கூறியதை கேட்டு, தன் கனவுகளை மறந்து அந்த கல்லூரியையே தேர்வு செய்தான்….
ஆனால் வந்து பார்த்தால் அந்த கல்லூரியில் ஒரு நல்ல கட்டிடம் கூட கிடையாது என்பதை பார்த்து நொந்து போனான். இருந்தாலும் தன் தந்தையின் சொல்லிற்கு கட்டுப்பட்டு அந்த கல்லூரிக்கு செல்ல முடிவு செய்தான்….
ஒரு வழியாக கல்லூரி சேரும் நாள் வந்தது.. தன் நண்பர்கள் எல்லாம் தன்னை விட மார்க் கம்மியாக எடுத்தும் நல்ல கல்லூரியில் சேர்ந்து விட்டார்கள், ஆனால் தான் மட்டும் ஒரு தகுதி அற்ற கல்லூரியில் சேர்ந்ததை நினைத்து வேதனையுடன் முதல் நாள் கல்லூரிக்கு சென்றான், ரமேஷ்….
அந்த கல்லூரி அவனது நகரில் இருந்து கிழக்கில் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருந்ததால் தினமும் நகர பேருந்தில் செல்ல வேண்டும்..
ரமேஷ் இது நாள் வரை தன் மாமா வீட்டிக்கு அருகில் இருந்த பள்ளியில் படித்ததால், தினமும் பள்ளிக்கு சைக்கிளில்சென்று வந்தான், ஆனால் இன்று தான் முதன் முதலில் நகர் பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயம்… அந்த பேருந்து தான் தனக்கு பல விசயங்களை ஆரம்பிக்க போகும் ஆரம்ப இடம் என்று அவனுக்கு பேருந்தில் ஏறும் வரை தெரியாது…..
ஒரு வழியாக கூட்டம் நிறைந்த பேருந்தில் இருந்து அந்த சிறிய நகரத்தில், சற்று பெரிய கிராமத்தில் வந்து இறங்கினான்… அங்கு இருந்து கல்லூரி 5 கிலோமீட்டர் தூரம் இருந்தது, அதற்கு கல்லூரி நிர்வாகம் இலவச கல்லூரி பேருந்து ஏற்பாடு செய்து இருந்தது….
ரமேஷ் அந்த கல்லூரி பேருந்தில் சென்று ஏறி அமர்ந்தான். மற்ற மாணவர்கள் வரும் வரை அந்த பேருந்து காத்து கொண்டு இருந்தது….
பேருந்தின் வெளியில் சீனியர் மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களை கண்டு ராக்கிங் செய்து கொண்டு இருந்தார்கள்….
ரமேஷ் சீக்கிரம் வந்ததால் ராக்கிங்ல் இருந்து தப்பித்து பேருந்தில் வந்து அமர்ந்து கொண்டு கோபத்துடன் அந்த ராக்கிங் காட்சிகளை பார்த்து கொண்டு இருந்தான்…. அப்போது தென்றலை வீட சற்று பலமான, புயலை விட சற்று மெலிய ஒரு சூழல் உருவாகியது……
அனைவரும் அந்த காற்று வந்த திசையை பார்த்து கொண்டு நின்றார்கள், சீனியர் மாணவர்கள் தங்கள் ராக்கிங்கை மறந்து அந்த காற்று வந்த திசையை நோக்கி நின்றார்கள், இந்த சந்தர்பத்தை பயன் படுத்தி புதிதாக சேர்ந்து இருந்த மாணவர்கள் அவர்கள் இடம் இருந்து தப்பித்து பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள்……இதை கவனித்த ரமேஷ் கற்று வந்த திசை நோக்கினான்…
அங்கு…….ரமேஷ் பேருந்தின் ஜன்னல் வெளியே தலை நீட்டி பார்த்தவுடன், அவன் உதடுகள் தன்னிச்சையாக, அன்று பிரபலமாக இருந்த ஒரு விஜய் பாடலை முனுமுனுக்க ஆரம்பித்தது…..
வண்ண நிலவே, வண்ண நிலவே வருவது நீதானா? என்று கேள்வி கேட்ட கவிஞனுக்கு பதில் சொல்லும் விதமாக வந்துகொன்று இருந்தால் அவள்….அவளை பார்த்த உடன், ஏறக்குறைய அனைவரது உதடுகளும், ரமேஷ் உச்சரித்த அதே பாடலை உச்சரித்து கொன்றிருந்த வேலையில், அதை தான் ஏற்றுக்கொள்ளும் விதமாக அனைவரிடமும் தன் நன்றி கலந்த புன்னகையை உதிர்த்து விட்டு பேருந்தில் ஏறி அமர்ந்தால் அவள்……அவள் தன் இருக்கையை தேர்ந்து எடுத்து தனக்கு பிடித்த இருக்கையில் அமரும் முன்பே, அனைவரும் தங்கள் இருப்பிடத்தை மறந்து ரெக்கை முளைத்த myxstory.xyz பறவையாக கனவில் பறக்க ஆரம்பித்து இருந்தார்கள்…
அவள் அந்த இருக்கையில் அமர்ந்தவுடன் தென்றலும் அவள் அருகில் அமர நினைத்து அந்த இடத்தில் வந்து அவள் கூந்தலை பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரமேஷ் முகத்தில் சென்று அவனை தாலாட்டிக் கொண்டுருந்தது……அப்பொழுது பெண்ணின் கூந்தலக்கு இயற்கையிலயே நறுமணம் உண்டா? அல்லது வாசனை திரவியங்களால் ஏற்படும் நறுமணமா? என்று செண்பக பாண்டியனுக்கு ஏற்பற்ற அதே வினா எழும் நேரத்தில், எனக்கு இல்லை, எனக்கு இல்லை என்று பொற்காசுகளுக்கு ஆசை பட்ட தருமி போல், அவன் அருகில் வந்து அமர்ந்தான் கார்த்திக்……கார்த்திக்…
குடும்ப பெண் தேவிடியாள் ஆனாள் -02,
அதே பொறியியல் கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவன், ரமேஷின் நகரத்தை சேர்ந்தவன்.. வீட்டிருக்கு ஒரே ஆண் வாரிசு.. பணம் படைத்தவன்… இப்படியெல்லாம் சொல்வதால் இவன் நம் ஹீரோவிருக்கு வில்லன் கிடையாது….
இவன் பெண் என்ற சொல்லை கேட்டாலே உச்சம் அடையும் காமெடியன்…..ரமேஷின் அருகில் அமர்ந்த கார்த்திக், அப்பெண்னின் கூந்தலை தொட்டு முகர அவன் கைகளை அவள் கூந்தல் நோக்கி நீட்டினான்…
அப்பொழுது ரமேஷின் இடது கை அவனையும் அறியாமல், கார்த்திக்கின் வழ கையை பற்றியது…. ரமேஷ் சற்று முன் நோக்கி அப்பெண்ணிடம், ஹலோ உங்கள் முடி பின்னாடி இருக்கும் என் மேல் படுது, அதை சரி பண்ணுங்கள் என்று கூறினான்… அப்பெண்ணும் சாரி என்று கூறி அவள் கூந்தலை சரி செய்தால்…. அப்பொழுது ரமேஷின் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விழுந்தது…….
கன்னத்தில் விழுந்த அரையின் வலி உணரும் முன்பே, அவனை அறைந்த கைகளை முறுக்கி பிடித்த படியே கோபத்துடன் எழுந்த ரமேஷ் தான் முறுக்கும் கையின் சொந்தக்காரனை பார்த்து அதிர்ந்து நின்றன்…அவன் பிடித்து இருந்த கையின் சொந்தக்காரன் சற்று நேரம் முன்பு வரை முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்து கொன்று இருந்த கார்த்திக்கின் கை…..
ரமேஷின் முரட்டு பிடியாலும், அணைத்து மாணவர்கள் முன்னாடி ஒரு ஜூனியர் தன் கையை முறுக்கியதால் ஏற்பட்ட வலியாலும் college pengal kamakathaikal அவமாணத்தாலும் கார்த்திக்கின் முகம் கோபத்தில் கொந்தளித்தது..முதல் நாளே இப்படி நடந்து விட்டதே என்ன பண்ணலாம் என்று ரமேஷ் யோசிக்க ஆரம்பித்தான் அனால் அவன் கார்த்திக்கின் கையை விடவில்லை… கோபத்தில் கார்த்திக் டேய் என்று ஒரு கேட்ட வார்த்தையுடன் ரமேஷை நோக்கி கத்தினான் தெம்பு இல்லாதவனாக.
கல்லூரியில் இருந்து … திருமணம் வரை ….02,
கல்லூரியில் இருந்து … திருமணம் வரை ….01
பேராசிரியையோடு பேரானந்தம்
முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 11
ஒரு விபச்சாரியின் கதை
அச்சச்சோ அர்ச்சனா - Nanpanin Manaivi Otha Tamil Kamakadhaikal
இன்செஸ்ட் செக்ஸ் செய்றோம்னு தெரிஞ்சு போச்சு-tamil incest kudumbam
என் மனைவி
மாமிக்காக மாமாவுடன் படுத்தேன்-8
ஆண் விபச்சாரி
ஆசை 8
ஆட்டுவது தான் வேலை
இதுவா கள்ளக் காதல் !!
வெடக்கோழி – 1