Village Love
இந்த கதை பல வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபலமான வார இதழில் வெளி வந்தது. அதனை கொக்கோகர் பாணியில் மாற்றி அமைத்து இங்கு தருகிறேன்.
சொல்லத்தெரியாத, கண்களும் கைகளும் பேசிய காதல். ஒரு புன்சிரிப்பில் நூறு அர்த்தங்கள் காட்டிய காதல். குறியீடுகளுக்கு அப்பால் அந்த காதல் சென்றால் எப்படி இருக்கும், அதுவும் சுற்றுச்சூழல் பாதிக்கப் படாத அந்த கிராமத்தில், என் கற்பனையின் சுழலில் சிக்குகிறார்கள் அந்த காதல் பறவைகள்.
ஆணழகன் என்றால் அது முருகன் தான். அழகு அவன் பெயரிலேயே ஒட்டிக் கொண்டுள்ளது.
அந்த அழகை குத்தைகைக்கு எடுத்துக் கொண்டது, அந்த கிராமம். அந்த ஊர் மக்களின் விருப்பத் தெய்வமும் முருகன் தான்.
பசுமை போர்த்திய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் இருக்கும் அந்த கிராம மக்களின் கிராமத் தெய்வமான முருகன் மலை உச்சியில் தான் குடி கொண்டுள்ளான்.
சூது வாது அறியாத மக்கள் இயற்கையோடு ஒட்டி வாழப் பழகிக் கொண்டவர்கள். மலை மேல் உள்ள முருகனை வழிபட்டுத்தான் எந்த நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள்.
விழித்தெழுந்து, காலை கட்டுத்துறையைக் கூட்டத் தொடங்கும் போதே வள்ளி, முருகன் இருக்கும் மலையை நோக்கி, கை கூப்பி, ” அய்யா எனக்கு ஒரு நல்ல புருசனைக் கொடு” என்று வேண்டிக் கொண்டுதான் தன் வேலையை ஆரம்பிப்பாள்.
,
வள்ளி பெரியவளாயி நாலு தை போயிடுச்சு. மாநிறம் ஆனாலும் நல்ல களையான முகம். அவளுக்கு சொல்லிக் கொள்ளும்படியா உறவு ஜனங்க யாரும் இல்லை. அம்மா மாத்திரம் தான்.
செதுக்கி வைத்தது போல் ஒவ்வொரு அங்கமும் பார்ப்பவரை ஈர்க்கும் அளவுக்கு அமஞ்சு வஞ்சகமில்லாம வளர்ந்து நிற்கும் வள்ளிக்கு ஒரு நல்ல புருசன் கிடைக்கமாட்டானா என்ற ஏக்கம் அவ அம்மாவுக்கு உண்டு.
சும்மா சொல்லக்கூடாது. வள்ளி நல்ல அழகி தான். பிரகாசமான கண்களும், குவிந்த உதடுகளும், பச்சரிசி மாங்காய் அளவுக்கு, குவிந்திருக்கும் முலைகளும், சர்ர்னு இறங்கி ஏறி படரும் இடுப்பும், முன்னால் படர்ந்தும் , வாலிப காளைகள் பலம் பார்க்கத் தூக்கும் உருண்டையான கல் போல் பின்னால் பிதுங்கி நிற்கும் குண்டியும், கொசுவம் வச்சு கட்டி இருக்கும் அவ புடைவையை தூக்கி உள்ளே இருக்கும் தேனடை எப்படி இருக்கும் என்று பார்க்கத் துடிக்கும் இளசுகளின் பார்வையையை வெட்டும் மறைக்கப் பட்ட அவள் ஆலிலை அல்குலும்,
அவள் நல்ல அழகி என்று பறை சாற்றுவதோடு,
பலரின் உறக்கத்தையும் கெடுத்து வருகிறது என்பது உண்மை.
எல்லாருடைய வீடுகளிலும் கால் நடைகள் இருக்கும்.
உழவுக்கு, பாலுக்கு, உரத்துக்கு, உணவுக்கு என்று ஆடு, கோழி, மாடு, எருமை என்று வளர்ப்பார்கள். இவைகளை மேய்ப்பதற்கு, வசதியுள்ளவர்கள் பண்ணையாட்களை வைத்திருப்பார்கள், மற்றவர்கள் குழந்தைகளை அவைகளை மேய்ப்பதறகு ஏவுவார்கள்.
அதனால் பள்ளிக்கூடம் பார்க்காத குழந்தைகளாகத் தான் அந்த கிராமத்து சிறுவர்கள் வளர்ந்தார்கள்.
அந்த கிராமத்துத் தலைவருக்கு இது பெரும் வேதனையைக் கொடுத்தது.
அந்த சமயம் பார்த்து, அங்கு வந்து சேர்ந்தான் சப்பாணி. அவன் பெயர் என்னவென்று தெரியாது. ஒரு மஞ்சுவிரட்டில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அவனை அழைத்து வந்தார் தலைவர். நல்ல வாட்டசாட்டமா இருந்த அவனுக்கு ஒரு கையும் காலும் முடமாகி இருந்தன. அதனால் சப்பாணி என்று அழைக்க ஆரம்பித்தார்.
அவனை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டார். அவனால் முடிந்த வேலைகளைச் செய்யச் சொல்வார். ஊர் பிள்ளைகள் பக்கத்தூருக்குப் போய் படிக்கணும்னு அவருக்கு ஆசை வந்ததும், அவரு ஒரு ஏற்பாடு செய்தார். ஊர் மாடுகளை சப்பாணியை வைத்து மேய்க்க ஏற்பாடு செய்தார். வீட்டுக்கு மாசம் அரையணா கொடுக்கணும்னு கறாரா சொல்லிவைத்தார்.
அதனால், அவனுக்கு தலைவர் இட்ட சப்பாணி என்ற பெயர் மறைந்து எருமைமேக்கி என்று பெயர் விளங்க ஆரம்பித்துவிட்டது.
பிள்ளைகள் பள்ளிக்கு செல்லத் தொடங்கினர்.
காலை பத்துமணிக்குள்ளாக, ஒவ்வொரு வீடாகச் சென்று மாடுகளை அவிழ்த்து கண்மாய்க்கு ஓட்டிச் சென்று விடுவான். பெரும்பாலும் எருமை மாடுகளாகத்தான் இருக்கும்.
அவன் கூட மாடுகள் போடும் சாணம் அள்ள விடலைக் குட்டிகளும் செல்வதுண்டு.கூலி வேலக்கு அம்மா செல்வதால் சமைச்சு வச்சுட்டு, தினம் வள்ளி சாணம் பொருக்கபோய்விடுவாள்.
சில நாட்கள் அவள் மாத்திரம் அவன் கூட இருப்பதுண்டு. அது சமயம் அவன் கூட மனம் விட்டு பேசுவாள். மதியம் கேப்பைக் கூழு, அல்லது கம்பங்கஞ்சியும் மிளகாயும் எடுத்துச் செல்வாள், அவனுக்கும் சேர்த்து. இரவில் அவன் ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் சாப்பிடுவது என்று ஏற்பாடு.
ஒரு நாள் அவர்கள் இருவரும் மாத்திரம் இருந்தார்கள். அவள் அவனை எப்பொழுதும் சப்பாணி என்று தான் அழைப்பாள்.
‘ சப்பாணி உனக்கு இப்ப என்ன வயசு இருக்கும்.”
“தெரியலை ஆயி”
அவனுடைய பரந்த மார்பும் குவிந்த தோளுகளும், அவளுக்குள் எப்பொழுதும் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணும்.
” ஏன் ஆயி கேட்கிறே?’
“உனக்குக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு தோனலையா”
அவன் சிரித்தான். ‘ யாரு ஆயி என்னைக் கல்யாணம் செஞ்சுக்குவாங்க”
‘உனக்குனு யாராச்சும் பிறந்து இருப்பாங்க சப்பாணி”
” ஆயி உனக்கு மாப்பிள்ளைப் பார்க்கலையா ஆத்தா?’
‘உறவுன்னு யாரும் இல்லை சப்பாணி, யாராச்சும் கேட்டு வந்தாதான் உண்டு”
இனிப்பும் ஒரு நாள் திகட்டத்தான் செய்யும். அது போல் தான் வெறும் காமமும். இந்த வளை தளத்தில் இனிப்பையும் காரத்தையும் கலந்து நல்ல கதைகளைத் தருகிறார்கள் பலர். நானும் என் கிராமத்து சல்லாபங்களின் இடையே என் காதல் கதையை எழுதலாம் என்று அழகி சரவணன் எபிசோடுடன் ஒரு சில வரிகள் எழுதினேன். உண்மையிலேயே என் காதல் கருகிய சருகாக போனதாலும், என் காதலியின் நினைவுகள் என்னை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியதாலும் அதைத் தொடர விருப்பப்படாமல் இருந்து விட்டேன்.
ஆனாலும் காதலையும் காமத்தையும் இணைத்து எழுத வேண்டும் என்று எனக்கு ஏற்பட்ட அவாவினால் நான் எழுதிய ஒரு கதையின் கருத்தை எடுத்துக் கொண்டு இந்தத் தொடருக்கு ஏற்றார் போல் எழுத விளைகிறேன்.
இந்த கதையில் வரும் இருவரும் உண்மையில் வாழ்ந்தவர்கள். அவன் ஒரு ஊமையும் கூட (மூலக் கதையில் அவனை ஊமையாகத்தான் படைத்திருந்தேன். இதில் அவனைப் பேச வைத்துள்ளேன் ) இன்று அவன் இல்லை. அவள் உண்டு. இரண்டு குழந்தைகளும் உண்டு. இனி கதைக்கு வருவோம்.
கதையை தொடர்ந்து அடுத்த பக்கத்தில் படிக்கவும் ⇓⇓
கிராமத்துக் காதல்
என் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 4
திரும்புடி பூவை வெக்கனும்! – 19 - Page 2 of 2
ஜெயராம் ஜெயஸ்ரீ | 02 - Page 3 of 3
ப்ளீஸ் டா, என்ன ஒன்னும் பன்னாதீங்க டா 5 - இறுதி பகுதி - Page 3 of 5
நான் தேவிடியா ஆன கதை - 2 - Prostitute Tamil Kamakathai
அக்கா தங்கை நடிகைகள் காம கூத்து
ஆசையும் காதலும் - 01 - Shemale Kamakathai - Gay Kama Kathai
வெப்காம் ஜோடியோடு தரிசனம்-Desi wife Tamil Kamakathaigal
பசுவும் பெண் கன்றும் 01 - Page 2 of 2
ஷீலாவுடன் லிப்டில்!! காமக்கதை - Office Tamil sex story
லோ ஹிப் வந்தனா | Kamakathai – 3
பணம் பத்தும் செய்யும் - Page 2 of 2