“போங்க,… இங்க என்ன பாத்துகிட்டு. போய்க் கிளம்புற வழியைப் பாருங்க.” ‘எப்படி ரசிக்குது பார், இந்த எருமை மாடு’ என்று என்னைப் பற்றிய எண்ணம் மனதில் ஓட,… இதழில் குறும்புப் புன்னகை தவழ சொன்ன ராகவி, ஆளைக் கிறங்கடிக்கும் அழகில் புடவை கட்டி நின்றிருந்தாள்.
இந்த சமயத்தில் இந்த அழகியைப் பார்த்து மூடாகி உணர்ச்சி வசப்பட்டால் அனைத்தும் கெட்டுவிடும் என்பதால், நானும் ஜீன்ஸ், லைட் ப்ளூ கலர் ஃபுல் ஹேண்ட் சர்ட் என ட்ரெஸ் செய்து, அதற்கு மேலே ஒரு ஜெர்கினை போட்டுக் கிளம்ப , ராகவியும் செமினாருக்கு தேவையானதை ஒரு ஹன்ட் பேக்கில் எடுத்துக்கொண்டு, ஒரு ஃபுல் ஹேண்ட் டார்க் ரெட் கலர் ஸ்வெட்டர் போட்டு பட்டனைப் போடாமல் கிளம்ப ரெடியானாள்..
வெளியில் கிளம்பத் தயாராகி, ரூமை விட்டு வெளியே வந்து கதவைப் பூட்டி, சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு, பக்கத்து ரூம் சென்று கதவைத் தட்டினேன்.
திவாகர்தான் கதவைத் திறந்தான்.
திவாகர் ஜீன்ஸ் டிஷர்ட்டுக்கு மாறி இருந்தான். மாலதி சுடிதார் அணிந்து அழகாக இருந்தாள். லூஸ் ஹேரில், அவள் அணிந்திருந்த சுடிதார் அவளின் முக்கியமான அங்கங்களைக் கவ்விப் பிடித்து, அதன் திரட்ச்சியை வெளிக் காட்டிக்கொண்டிருந்தது. அவளது பாட்டம் அவள் பின்னழகை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்த்து. அவள் அனிந்திருந்த மெல்லிய ஷாலும், அதன் கடமையை சரி வர செய்யாமல் அவள் தோளில் இருந்து அவ்வப்போது நழுவிக்கொண்டிருந்தது. அவ்வப்போது தன் நழுவும் ஷாலை இழுத்து விட்டு சரி செய்து கொண்டும், முகத்துக்கு முன்னே வந்த கற்றை முடியை காதோரமாக ஒதுக்கி விட்ட படியும் ராகவியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். ஒரு நிமிடம், அழகாக ட்ரெஸ் செய்திருந்த மாலதியை ரசித்தேன்.
சுதாகரும் அவர்கள் ரூமைப் பூட்டிக்கொண்டு சின்னதாய் ஒரு ஹேண்ட் பேக் மட்டும் எடுத்துக்கொள்ள, நால்வரும் கொடைகானலில் பார்க்கக் கூடிய இடங்களின் சிறப்புகளைப் பேசியபடி ரிசார்ட்டில் இருந்த ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தோம்.
சுவையான… சூடான பொங்கல், பூரி மசால், மசால் தோசை,… டிஃபன் மெணுவில் இருந்தது. காலை உணவை முடித்துக்கொண்டு, இரு ஜோடிகளும் வெளியே வந்து, அன்னை தெரஸா யுனிவர்சிட்டிக்கு ஒரு கால் டாக்ஸி பிடித்தோம்.
ஒரு அரை மணி நேர பயணத்துக்குப் பின், வானுயர்ந்த மரங்கள் அடர்த்தியாக சூழ்ந்திருக்க, ஏற்ற இரக்க சரிவுகளுடன் இருந்த மலைப் பகுதியில் அழகான கட்டிடங்களோடு அமைந்திருந்த இட்த்தில் கால் டாக்ஸி நின்றது.
“இதுதான் சார், அன்னை தெரஸா யுனிவர்ஸிட்டி” கால் டாக்ஸி ட்ரைவர் அடையாள்ம் காட்ட, நால்வரும் இறங்கினோம்.
டாக்ஸிக்கு சுதாகர் பணம் கொடுத்து அனுப்பி விட, நால்வரும் காலேஜ் மெயின் என்ட்ரன்ஸில் செக்யூரிட்டியிடம் ஐடி காண்பித்து, உள்ளே நுழைந்தோம்.புல் தரையின் ஊடே கற்கல் பதிக்கப்பட்டிருந்த நடை பாதையில் கொஞ்ச தூரம் நடந்து, பிரமாண்ட ஹாலின் இடது ஓரமாய் இருந்த ஒரு கண்ணாடி அறைக்கு முன்பாக, ஒரு ஓரமாக ‘ரிசெப்ஷன்’ என்று போர்டு வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தோம்.
காலேஜ் லேடீஸ் ஸ்டாஃப் ஒருத்தி எங்களை வரவேற்று, செமினாரில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்று விசாரித்து, கலந்து கொள்ளும் ராகவிக்கும் மற்ற பெண்களுக்கும் ஒரு ஸ்பெஷல் பாஸ் கொடுத்து, மற்றவர்களை வெயிட்டிங் ரூமில் வெயிட் பண்ணச் சொன்னாள்.ரிசப்ஷன் ரூமைத் தாண்டி உள்ளே சென்றோம். அங்கே நிறைய சேர்கள் போடப்பட்டிருக்க,…… அங்கே சில பேர் உட்கார்ந்திருந்தார்கள. அதுதான் வெயிட்டிங் ரூம் என்று புரிந்து போனது.
வெயிட்டிங் ரூமில், ராகவியோடு படிக்கும் பிரியா, ஆனந்தி, ஜெயஸ்ரீ, கௌதமி ஆகியோர் அவர்களின் பாதுகாப்புக்காக வந்தவர்களுடன் உட்கார்ந்திருந்தனர்.
ராகவி அவர்களைப் பார்த்த்தும் சந்தோஷமாக, “என்னோட ஃப்ரண்ட்ஸ் வந்திருக்காங்க. வாங்க அங்கே போகலாம்” என்று சொல்லி அவர்கள் அருகே எங்களை அழைத்துக்கொண்டு போனாள்.
ராகவியை முதலில் பார்த்த பிரியா, முகமெங்கும் சந்தோஷப் பூக்கள் பூக்க,…
“ஏய்,… ராகவி வந்துட்டியா? எங்கே இன்னும் காணோம்னு பேசிக்கிட்டு இருந்தோம்” என்று பேசிபடியே என்னை குறு குறுவென்று பார்த்துவிட்டு, சுதாகரையும், அவன் மனைவி மாலதியையும் பார்த்து, கண்களாலேயே, ‘இவங்க எல்லாம் யாருடி?’ என்பது போல ராகவியைப் பார்க்க,… மற்ற தோழிகளோடு பேசிக்கொண்டிருந்தவள், “ஆங்,… சொல்ல மறந்துட்டேன். (என்னை கை காட்டி), இவர் என் அண்ணன்.என்று ஆள்காட்டி விரல் நீட்டி சுட்டிக்காட்டிவிட்டு, மாலதியையும் அவள் கணவரையும் காட்டி, நான் சொன்னேனில்லையா இது எங்க புது பிரண்ட் மாலதி, அது அவளோட கணவர் சுதாகர்.”
ராகவி எங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்த, அவளது தோழிகள், அவரவர் ஸ்டைலில் எங்களுக்கு சிரித்தபடி ‘ஹாய்’ சொன்னார்கள்.
அவர்களிடம், பர்மிஷன் வாங்கிக்கொண்டு, நாங்களும் பிரியாவும் கொஞ்சம் தள்ளி குரூப்பாக உட்கார்ந்தோம்.
“என்னடி ராகவி?!!!. அண்ணனோட வந்திருக்கே!!!. அட்மிஷன் கார்ட் எல்லாம் மறக்காம எடுத்து வந்திருக்கியா?” என்று கிண்டலாக பிரியா கேட்டாள்.
“ஏய்,… எல்லாம் எடுத்து வந்திருக்கேன். ஆமாம்,… நீ யாரோடு வந்திருக்கே?”
“நான் யாரோட வருவேன். பத்திரமா, பாதுகாப்பா கூட்டிகிட்டு வர, எனக்கென்ன உன்னை மாதிரி அண்ணனா இருக்கார். அப்பாவோடுதான் வந்திருக்கேன்.”இதைக் கேட்ட்தும் ராகவியின் இதழோரம் ஒரு மாதிரி புன்னகை எட்டிப் பார்க்க,… அதை மறைத்து, “எங்கேடி ஆளைக் காணோம்?.”
“வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வர கேன்டீன் பக்கம் போறேன்னு போனார். இப்ப வந்திடுவார்.”
ராகவிக்கு மட்டுமல்ல, எனக்கும் பிரியாவின் அப்பாவைப் பார்க்க ஆவலாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில் பிரியாவின் அப்பா அங்கே வந்து நிற்க,… பிரியா அவரை எங்களுக்கும், எங்களுக்கு அவரையும் அறிமுகப் படுத்தினாள். நானும், சுதாகரும் அவரிடம் கை குலுக்கி அறிமுகப்படுத்திக்கொண்டோம்.
பிரியாவின் அப்பா, பார்க்க பிரியாவுக்கு அண்ணன் போலதான் இருந்தார். மாநிறமாக, காதோரம் மட்டும் முடி கொஞ்சம் நரைத்திருக்க,… உடம்பை ட்ரிம்மாக வைத்திருந்தார்.
அனைவரும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, அரை மணி நேரம் போனதே தெரியவில்லை.
ஒரு ஸ்டாஃப் வந்து, “செமினாருக்கு வந்தவங்க மட்டும் போய் செமினார் ஹால்ல உட்காருங்க. மத்தவங்க சாயந்திரம் நாலு மணிக்கு வந்தா போதும்” என்று சொல்ல, நானும், சுதாகரும் ராகவிக்கு பெஸ்ட் ஆஃப் லக் சொல்லி கை அசைத்து வழி அனுப்ப, பிரியாவின் அப்பா, பிரியாவுக்கு பெஸ்ட் ஆஃப் லக் சொல்லி கை அசைத்து வழி அனுப்பினார்.
நால்வரும் பேரும் பேசிக்கொண்டே வெளியே வந்தோம். டைம் பாஸ் பண்ண எங்கே போகலாம் என்று டிஸ்கஸ் செய்து கடைசியில் பக்கத்தில் இருக்கும் பார்க்கில் உட்கார்ந்து காலத்தை ஓட்டுவது என்று முடிவு செய்து, பக்கத்திலிருந்த பார்க்குக்குப் போனோம்.
பூங்கா, பல வித கண் கவர் மலர்ச் செடிகளோடும், கொடிகளோடும், வானுயர்ந்த சில்வர் ஓக் மரங்களோடும் பச்சைப் பசேலென்று இருக்க,… கை நீட்டி தொடும் உயரத்தில் தவழ்ந்த மேகம் ஜில்லென்ற காற்றைத் தென்றலாக பரப்பிக்கொண்டிருந்தது.
பூங்காவில் ஆங்காங்கே குழுவாகவும், தனித்தும் ஆண்களும் பெண்களுமாக பூங்காவைச் சுற்றி வந்து பூங்காவின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர்
பூங்காவின் நடை பாதையில் நால்வரும் பேசியபடியே நடந்து அங்கே இருந்த மலர்ச் செடிகளின் அழகையும், இயற்கையின் பசுந்தாவரங்களின் அழகையும் ரசித்து, ஏதேதோ பேசியபடி, குளிர்ந்த காற்றை நுரையீரலுக்குள் சுவாசித்து வாங்கி, இதமான வெப்பக் காற்றை வெளியே விட்டபடி சுற்றி வந்தோம்.
பூங்காவின் ஒரு பக்கம் வட்டமாக ஒரு சிமென்ட் மேஜை இருக்க, அதைச் சுற்றி நான்கு சிமெண்ட் நாற்காலிகள் இருந்தன. பக்கத்தில் க்ரோட்டன்ஸ் செடிகள் அழகாக வளர்க்கப்பட்டு நேர்த்தியாக ட்ரிம் செய்யப்பட்டிருந்த்து.
நால்வரும் பேசியபடியே சிமெண்ட் நாற்காலியில் உட்கார்ந்தோம். பிரியாவின் அப்பா, அவர் கொண்டு வந்திருந்த ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு நியூஸ் பேப்பரை விரித்து வைத்து, மீண்டும் ஹேண்ட் பேக்கில்ல் கையை நுழைத்து ஒரு பொட்டலத்தை எடுத்து அதிலிருந்ததை நியூஸ் பேப்பரின் மேல் கொட்டினார்.
வேர்க்கடலை.
நான் கிண்டலாக, “என்ன சார்? கொடைக்கானலுக்கு வந்து வேர்க்கடலை வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?”
“அட ஏங்க சார், நீங்க வேற,…வர்ற வழியிலே சூடா வேர்க் கடலை வேக வச்சு வித்துகிட்டு இருந்தான். பிரியா செமினாருக்குப் போய்ட்டா, தனியா உட்கார்ந்திருக்க போர் அடிக்குமேன்னு கொஞ்சம் அதிகமாவே வாங்கிட்டு வந்துட்டேன். நல்ல வேலை ஷேர் பன்ண நீங்க கிடைச்சீங்க. எடுத்துகோங்க சார்.” என்று ஒவ்வொருவரையும் பார்த்துச் சொல்ல, ஆளுக்கொரு கை அள்ளிக்கொண்டு, ஒவ்வொரு கடலையாக வாய்க்குள் வீசியபடி, மென்று கொண்டே பேச்சைத் தொடர்ந்தோம்.
“ஏன் சார்,… இதுக்கு முன்னால கொடைக்கானல் வந்திருக்கீங்களா?”
“மூனு தடவை வந்திருக்கேன் சார். கடைசியா வந்து 3 வருஷம் ஆச்சு.”
“ஏன் அதுக்கு அப்புரம் வரலை?”
“அப்புறம் வேலை அது,… இதுன்னு பிஸி ஆயிட்டேன் சார். ஆனா, மனுஷனா பொறந்தவன், ஒரு தடவையாச்சும் கொடைக்கானலோட அழகை பாத்துடணும்.
“இங்க என்னென்ன சார் பாக்கிற மாதிரி இருக்கு?”
கோடை ஏரிபேரிஜம் ஏரிமன்னவனூர் ஏரிபிரையன்ட் பூங்காcoaker’s வாக்குணா குகைமொரே பாயின்ட்பைன் காடுகள்பில்லர் ராக்அமைதிப் பள்ளத்தாக்குமதிகெட்டான் சோலை வியூபேரிஜம் ஏரி வியூஃபயர் டவர்தொப்பி தூக்கி பாறைலிரில் ஃபால்ஸ்பூம்பாறை கிராமம் வியூபழனி மலை வியூபாலாறு அணை வியூஅப்பர் லேக் வியூவெள்ளி நீர்வீழ்ச்சி500 ஆண்டு பழமையான மரம்கொடைக்கானல் பெரிய கடை வீதிசலீத் ஆலயம்24, கோல்ஃப் விளையாட்டு மைதானம்மற்ற பசுமையான மரங்கள், செடிகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்கு
இப்படி,….இன்னும் எவ்வளவோ இடம் இருக்கு. முழுசா சுத்தி பாக்கணும்னா ஒரு வாரம் ஆகும். டூரிஸ்ட்டா வர்றவங்க ஒரு ரெண்ட் நாளோ, இல்ல…. மூணு நாளோ இருந்துட்டு அரக்க பரக்க தெரிஞ்ச இடங்களைப் பாத்துட்டுப் போய்ட்றாங்க. கன்ணுக்கு குளிர்ச்சியா, மிதமான தட்ப வெப்பத்துல இயற்கை தன் அழகை எல்லாம் கொட்டுன மாதிரி, மலைகளும், மலை முகடுகளும், தாழ்வா இறங்கி நம்ம உடம்ப தொட்டுத் தழுவிப் போகிர மேகங்களும், பச்சைப் பசேலென சரிவுகளும், பள்ளத் தாக்குகளும்,…. ஒவ்வொன்னும் ஒவ்வொரு ஆங்கிள்ல பாக்க ரம்மியமா இருக்கும் சார். அதுவும் மனசுக்குப் பிடிச்ச காதலியோட, மனைவியோட வந்து ரசிச்சா,… சொர்க்கம்தான் சார்.”
சுதாகர்:- நீங்க சொல்றதை கேக்கிறப்பவே எல்லா இட்த்தையும் சுத்திப் பாக்கணும்னு ஆசையா இருக்கு. நாங்க இப்பதான் கல்யாணம் ஆனவங்க. செகண்ட் ஹனி மூன் செலிப்ரேட் பண்ண இங்க வந்தோம். இந்த இடம் எங்களுக்கு புதுசு. ஆனா பாருங்க, இங்க செமினாருக்காக வந்த ராகவியும் அவ அன்ணனும் ரவியும், பழகிய ரெண்டு நாள்லேயே எங்களுக்கு பெஸ்ட் ஃப்ரண்டா ஆய்ட்டாங்க. இப்ப மூனாவது ஃப்ரண்ட் நீங்க. அது சரி,…. மூணு தடவை இங்கே வந்திருக்கிறதா சொல்றீங்க. நீங்க பாத்து ரசிச்ச இடங்களை ஒவ்வொன்னா சொல்லுங்களேன்.”
பிரியா அப்பா:- சரி. கொடைகானல் நகரமே இந்த கொடைகானல் ஏரிய வச்சுதான் உருவாச்சு.கொடை ஏரி அல்லது கொடைக்கானல் ஏரின்னு இந்த இடத்தை சொலவாங்க. இந்த இடம் கொடைக்கானல்ல உள்ள மிக முக்கியமான சுற்றுலா இடம். இந்த இடம் கொடைக்கானல் பஸ்ஸ்டாண்டிலிருந்து 500 மீட்டர் தூரத்துல இருக்கு.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் இது. இந்த ஏரியில் படகு சவாரி இருக்கு. இந்த ஏரி பக்கத்துல மிதி வண்டி, குதிரை சவாரி மற்றும் பல கடைங்க இருக்கு.
இந்த இடத்துகு அனுமதி கட்டணமும் இல்லை. பொழுதுபோக்கு அம்சங்களுக்கு நீங்க தனியே பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
படகு சவாரி
இந்த ஏரில தினமும் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த ஏரியில் உள்ள படகுகள்.
2 மிதி படகு – 100 ரூ / 30 Min• 4 மிதி படகு – 180 ரூ / 30 Min• வரிசை படகு – 330 ரூ / 20 Min• சிங்கார படகு – 495 ரூ / 20 Min
மிதி படகில் ஒரு மணி நேரத்திற்கு பணம் வசூலிக்கப்படும். நாம் 30 நிமிடத்தில் திரும்பி வந்தா, பாதி பணம் திருப்பி கொடுத்துடுவாங்க. வரிசை படகு மற்றும் சிங்கார படகுக்கு தனியே படகு ஓட்டும் நபருக்கு பணம் செலுத்தணும்.
கொடைக்கானல் ஏரி படகு கட்டணம்
• 2 பேர் உட்காரும் பெடல் படகு• 4 பேர் உட்காரும் பெடல் படகு – 180 ரூ / 30 நிமிடங்கள், 360 ரூ / 1 மணி நேரம்.• வரிசை படகு 6 நபர் (படகு வாடகை + படகு சவாரி) – 330 ரூ / 20 நிமிடங்கள், 660 ரூ / 40 நிமிடங்கள்.• ஷிகாரா (ஹனி மூன் படகு – 2 அமர்ந்தது) – 495 ரூ / 20 நிமிடங்கள், 990 ரூ / 40 நிமிடங்கள்.• (படகு வாடகை + படகு சவாரி)• 5 வயதுக்குக் குறைவான ஒரு குழந்தைக்கு இலவசம்.
நான்:- “அப்புறம் சார்?”
மிதி வண்டி சவாரி
கோடை ஏரில இருக்கிற மிக முக்கியமாக பொழுதுபோக்கு மிதிவண்டி ஓட்டுறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிதி வண்டியை வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி வருவார்கள்.
• Single Cycle – 50 ரூ / 30 Min• Double Cycle – `100 ரூ / 60 Min
குதிரை சவாரி
குதிரை சவாரி மற்றொரு பொழுதுபோக்கு அம்சமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்வதுண்டு. ஒரு ரவுண்டு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மூன்று வயதில் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை.நான்கு திட்டங்கள் இருக்கு:• 1 கி.மீ குதிரை சவாரி (உள்ளிட்ட – திரும்ப) – 100 ரூபாய்• 3 கி.மீ குதிரை சவாரி (உள்ளிட்ட – திரும்ப) – 300 ரூபாய்• புகைப்படம் 1 – 50 ரூபாய் & வீடியோ 1 கிமீ – 200 ரூபாய்• 1 மணிநேர குதிரை சவாரி (சுய சவாரிக்கு வெளியே) – 600 ரூபாய்
கடைகள்
இந்த ஏரியைச் சுற்றி பல கடைகள் உள்ளன. துணிகள், பழங்கள், சாக்லெட், இயற்கை பொருட்கள் மற்றும் பல பொருள்கள் இங்கே விற்கப்படுகின்றன. இந்த ஏரியின் அருகில் திபெத்திய கடைகள் உள்ளன. இங்குள்ள பொருள்களின் தரம் மிக நன்றாக இருக்கும் ஆனால் சற்று விலை அதிகமாக இருக்கும்.
கோடை ஏரி வருபவர்களும் குறைந்தது நான்கு அல்லது ஆறு மணி நேரம் செலவிடலாம். இந்த ஏரியின் அருகில் பிரையன்ட் பூங்கா, coaker’s வாக் மற்றும் la saleth church இதெல்லாம் இருக்கு.
அடுத்ததா,…..
அப்பர் லேக் வியூ
கொடைக்கானல்லஇருக்கிற முக்கியமான சுற்றுலா தளங்கள்ல அப்பர் லேக் வியூவும் ஒன்னு. இந்த இடத்தில இருந்து கோடை ஏரியை நாம் இந்திய வரைபடம் வடிவுல பாக்க முடியும்.இந்த இடம் அப்பர் லேக் ரோட்ல இருக்கு. இந்த இடத்துக்கு நாம கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து போகலாம். அப்பர் லேக் வியூ 3.3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு.
அப்பர் லேக் வியூல சில கடைங்க இருக்கு. இங்கு தேனீர், கைவினைப் பொருள்கள் போன்றவற்றை வாங்கலாம்.
இந்த இடத்தில காலநிலை தட்ப வெப்பம் மிக நன்றாக இருக்கும். நீங்க இங்கு பல குரங்குகளை காணலாம். இங்க உங்க பொருள்களை குரங்குகளிடமிருந்து பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியம்.”
திவாகர்:- “இந்த குரங்குகளை ஒழிக்க அரசாங்கம் ஏதாவது செய்யாதா?”
பிரியா அப்பா:- “அப்படி எல்லாம் அதை ஈஸியா ஒழிச்சிட முடியாது. விலங்கு நல ஆர்வலர்கள் சண்டைக்கு வந்துடுவாங்க. அதுவுமில்லாம, குரங்குகள்ன்னா, அது அனுமாரோட வடிவம்ன்னு நாம நம்பறோம். அதனால, அது இஸ்ட்த்துக்கு விட்டுடறோம்.”
நான்:- “எவ்வளவு நேரம் திறந்திருக்கும்?”
பிரியா அப்பா:- “தினமும் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரைக்கும் திரந்திருக்கும்.”
மாலதி:- “என்ட்ரன்ஸ் ஃபீஸ் இருக்கா?”
பிரியா அப்பா:- “அதெல்லாம் எதுவும் இல்லை”.
அடுத்ததா
பிரையன்ட் பூங்கா
கொடைக்கானல்ல இருக்கிற மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள்ல இதுவும் ஒன்னு. இந்த இடம் கோடை ஏரிக்கு ரொம்ப பக்கத்துல இருக்கு.கொடைக்கானல் வர்றவங்க எல்லாரும் இந்த இடத்துக்கு வந்து இங்குள்ள மலர்களை கண்டு ரசிக்கிராங்க.
ஒவ்வொரு வருஷமும் மே மாசம் இங்க மலர்க்கண்காட்சி நடைபெறும். இங்க அரிய வகை மூலிகை செடிங்க இருக்கு. இந்த இடத்தில் புகைப்படம் எடுக்கறதுக்கும், ஃபாமிலியோட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கும் ஏத்த இடம். இங்க பல அரிய வகையான மலர்கள் உள்ளன.
தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பூங்கா திறந்திருக்கும். இந்த பூங்காவில் நுழைவு கட்டணம் உண்டு.
• பெரியவர்களுக்கு 30 ரூ• சிறியவர்களுக்கு 15 ரூ• கேமரா – 50 ரூ• வீடியோ கேமரா படப்பிடிப்பு – 100
திவாகர்:- “அப்ப நாம கண்டிப்பா இந்த பார்க்குக்கு போகணும். நீங்க சொல்றத பாத்தா, இதை விட பெரிய பார்க்கா இருக்கும் போல இருக்கு.?”
பிரியா அப்பா:- “ஆமாம். பொண்ணுங்க செமினார் முடிச்சுட்டு கொஞ்சம் நேரமா வந்தா, இந்த பார்க்குக்கு போகலாம். இல்லைன்னா, நாளைக்கு எல்லா இட்த்தியும் சுத்திப் பாக்க வேண்டியதுதான். அடுத்ததா பாக்கக் கூடிய இடம் பேரிஜம் ஏரி”
பேரிஜம் ஏரி
பேரிஜம் ஏரி இது கொடைக்கானலில்ல இருக்கிற மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்னு. இந்த இடம் கொடைக்கானலில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவுல இருக்கு.
இந்த இடத்துகு போறதுக்கு வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறணும்.. அனுமதி பெற 200 ரூபாய் பணம் செலுத்தணும்.. இந்த ஏரி 1867 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை கலெக்டர் ஆல் உருவாக்கப்பட்டது..
இந்த ஏரில இருந்து பெரியகுளம் நகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை பண்றாங்க.
ஆசியால இருக்கிற ரெண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரி இது.
இந்த இடத்திலிருந்துதான் எஸ்கேப் ரோடு தொடங்குது. இந்த ரோடு மூணாறு டாப் ஸ்டேஷன்ல போய் சேருது. 1990 ஆம் வருஷம் வரை இந்த ரோட யூஸ் பன்ணிகிட்டு இருந்தாங்க. அப்புறமா, தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறை இந்த சாலையை பயன்படுத்த தடை விதிச்சுட்டாங்க..
இப்பவும் இங்க வாழும் பழங்குடி மக்கள் மற்றும் ட்ரெக்கிங் போறவங்க இந்த ரோட யூஸ் பண்றாங்க.
இந்த ஏரிக்கு போற வழியில நாம காட்டு விலங்குகளை காணலாம். சிறுத்தை, காட்டெருமை, கருங்குரங்கு, காட்டுக்கோழி போன்ற அரிய விலங்குகள பாக்கலாம். இந்த ஏரிலதான் காட்டு விலங்குகள் தண்ணீ குடிக்கும்.
இங்க இரு சக்கர வாகனங்கள் போறதுக்கு தடை செஞ்சிருக்காங்க. அதனால் நாம வனத்துறை வாகனங்களில் அல்லது இங்கிருக்கும் சுற்றுலா நிறுவனங்களுடன் உதவியோட இங்கு வரலாம்.
இந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.
அடுத்ததா,…
மன்னவனூர் ஏரி
மன்னவனூர் ஏரி கொடைக்கானல் பக்கத்துல இருக்கிற ஒரு ஏரி. இந்த ஏரி கொடைக்கானல்ல இருந்து சுமார் 34 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு.
இந்த ஏரிக்கு போகணும்னா, மோயர் பாயிண்ட் ங்கிற இடத்திற்கு முன்னால பூம்பாறை போற ரோடு தெரியும் அந்த ரோட்ல போனா இந்த இட்த்துக்கு போகலாம்..
மன்னவனூர் போற வழியில் நாம் பூம்பாறை கிராமம், பழனி மலை வியூ, மன்னவனூர் ஏரி வியூ போன்ற இடத்தை பார்க்கலாம். நாம போற ரோடு ரெண்டு பக்கமும் மரங்க அடர்த்தியா வளந்து பச்சை பசேல்ல்னு இருக்கும்
இந்த இடத்துக்கு போறதுக்கு கட்டணம் வசூலிக்கறாங்க. இந்த இடத்துல எல்லா பொருள்களும் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு பராமரிச்சுகிட்டு வர்றாங்க.
கொடைக்கானல் வர்ற பலருக்கு இந்த இடத்த பத்தி தெரியறதில்ல. இந்த இடம் பாக்கிரதுக்கு மிக அழகாகவும் இருக்கும். கொடைக்கானல்ல இருந்து இந்த ஏரிக்கு வர்றதுக்கு பேருந்துகள் இருக்கு..
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தில் 4 முதல் 6 மணி வரை செலவிடலாம். இந்த இடத்துல போட்டோகிராபி பண்ணா ரொம்ப நல்லா இருக்கும்.”
நான்:- சார், கடலை எல்லாம் தீந்து போச்சு. நான் போய் கொறிக்கறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?”
திவாகர்:- “ஆமா சார். வேர்க்கடலையை கொறிச்சுகிட்டே நீங்க சொன்னதை கேட்க சுவராஸ்யமாக இருந்தது. ஏதாவது வாங்கிட்டு வரட்டும்.”
மாலதி:- வரும் வழியில ஸ்வீட்கார்ன் சுட்டு வித்துகிட்டு இருந்ததைப் பாத்தேன். அத வாங்கிட்டு வந்தாகூட நல்லா இருக்கும்.”
திவாகர்:- ஆமாம் ரவி. நீங்க போய் வாங்கிட்டு வாங்க. அது வரைக்கும் சார் சொல்றதைக் கேட்டு, உனக்கு சொல்றோம்.”
நான் கிளம்பி, பூங்காவை விட்டு வெளியே வந்தேன். டைம் பார்த்தேன். மணி 1 தான் ஆகி இருந்தது. குளிர்ந்த பிரதேசத்தில் இருப்பதால் பசி கூட எடுக்கவில்லை.
கொஞ்ச தூரம் நடந்ததில், ஒரு மேடான இடத்தில் ரோடு ஓரமாக, ஒரு தள்ளு வண்டியின் நடுவில் வைத்திருந்த காற்றடுப்பில் கரித் துண்டுகள் போட்டு அதை ஊதி ஊதி நெருப்பாக்கி, அதன் மேல் ஸ்வீட் கார்னை போட்டு உருட்டி உருட்டி நெருப்பில் சுட்டுக்கொண்டிருந்தாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.விலை விசாரித்து, நான்கு மக்காச் சோளக் கதிர்களை வாங்கிக்கொண்டு, அதில் இரண்டுக்கு மட்டும் சில்லி ச்சாஸ் தடவி பேப்பரில் சுருட்டி எடுத்துக்கொண்டு, பணம் கொடுத்துவிட்டு திரும்ப நடந்தேன். நடக்கும் போது சுற்றிலும் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் குளிரான பசுமை.
குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி நடந்து வந்து, பூங்காவில் உட்கார்ந்திருந்த இட்த்துக்கு வந்து, “யாருக்கு சில்லி ச்சாஸ் தடவுன ஸ்வீட் கார்ன் வேணும். ரெண்டு இருக்கு யாருக்கு விருப்பமோ அவங்க எடுத்துக்கலாம்.” என்று சொல்ல, சிறு பிள்ளை போல மகிழ்ச்சி அடந்த மாலதி, :ஹைய்யா,…. நீங்க இந்த மாதிரி கார்ன் வாங்கிட்டு வருவீங்கன்னு நான் நெனைக்கல. தேங்க்ஸ்ணா.” என்று சொல்லி மாலதி சில்லி ச்சாஸ் தடவிய ஒரு ஸ்வீட் கார்னை எடுத்துக்கொண்டாள்.
மாலதி என்னை முதல் முறையாக “அண்ணா” என்று விளித்தது மனசுக்கு ஜில் என்றிருந்த்து. அன்புத் தங்கச்சி ராகவி நினைவுக்கு வந்தாள். ஒரு அண்ணனாக மாலதி மேல் அன்பு பிறந்த்து.
திவாகர்:- “எனக்கு ப்ளெய்ன் கார்ன்தான் பிடிக்கும்”. என்று சொல்ளி, ஒரு ப்ளெய்ன் கார்னை எடுத்துக்கொள்ள, “எனக்கும் தான்” என்று சொன்ன நான் ஒரு பிளைன் கார்னை எடுத்துக்கொள்ள, மிச்சமிருந்த சில்லி ச்சாஸ் கார்னை பிரியா அப்பா எடுத்துக்கொண்டார்.
நான்:- சார், ஏதாவது முக்கியமான இடத்தைப் பத்தி சொல்லிட்டீங்களா,…ஏன்னா,… பாக்கிறதை விட நீங்க சொல்றதை கேக்கிறது நல்லா இருக்கு.”
பிரியா அப்பா:- நீங்க போனதுக்கப்புறம், வேற டாப்பிக்தான் பேசிகிட்டு இருந்தோம்.”
நான்:- சரி,… அடுத்த ஸ்பாட் பத்தி சொல்லுங்க.”
அடுத்ததா,… நான் இப்ப சொல்லப் போறது ஃபைன் காடுகள் பத்தி.
பைன் காடுகள்
கொடைக்கானலில்ல இருக்கிற சில முக்கிய சுற்றுலா தலங்களில் பைன் காடுகளும் ஒன்னு. கொடைக்கானலுக்கு வர்றவங்க இந்த இடத்த கண்டிப்பாக வந்து பாத்துட்டுதான் போறாங்க.
இந்த பைன் காட்டுல போட்டோகிராபி பண்ணா நல்லா இருக்கும். இந்த இடத்தில் குதிரை சவாரியும் உண்டு. ஒருமுறை சுத்தி வர்றதுக்கு 50 முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கறாங்க.
இந்த இடத்தில புல்வெளிங்கள பாக்க முடியாது. இந்த காட்டை ஊசியிலைக் காடுகள்ந்னும் சொல்றாங்க. இந்த இடத்துல நெறைய தமிழ் சினிமா எடுத்திருக்காங்க.
குலுங்கித் தளும்பும் கொங்கை கொண்ட மங்கை என் தங்கை – 09
ஆள்மாறாட்ட கதை | 01
ஆசை காமகதை 2 - Page 2 of 3
கோலாலம்புர் மசாஜ் அனுபவம்
சுட்ட பழமும்...சுடாத பழமும்... |1
பங்கஜம் மாமியும் இரு கல்லூரி மாணவர்களும் 4 - Page 3 of 6
மணிமாலாவும் மளிகை கடைக்காரரின் மகனும் 5
கற்பிக்க கற்பித்தபின் ஓழ்க்க
விமலா சித்தியும் நானும் - Vimala chiththi sex story
School Teacher-படுக்கை அறையில் எல்லாமே ஓகே தான் - 1
என் அன்னையும் தங்கையும் என்னுடன் காம பசி தீர்த்த கதை-5
மனைவி...துணைவி...இணைவி
கணவனுக்கு மரியாதை