தங்கை தனிமை இனிமை ! – 10

தன் அண்ணன் வெற்றியோடு உடலால் கலந்த நந்தினி வேறு வழியில்லாமல் தன் மாமனார் மாமியாரோடு தன் புகுந்த வீட்டிற்கு வந்தாள். அவளின் மாமியாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவள் அவளுக்கு உதவியாக அங்கேயே இருக்க வேண்டியதாக போய் விட்டது. அமெரிக்காவில் இருந்து அவள் கணவன் சுந்தர் திரும்பி வந்த பின்பு அவன் நந்தினியை அழைத்துக் கொண்டு மீண்டும் ஹைதராபாத் வந்து விட்டான். இதன் காரணமாக நந்தினிக்கு மீண்டும் தன் அண்ணன் வெற்றியை தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நந்தினிக்கு தினமும் வெற்றியைப் பற்றிய ஞாபகங்கள் கண்முன்னே தோன்றிக்கொண்டே இருந்தன. ஒரு முறையாவது ஊருக்கு போய் அவனை சந்திக்கலாம் என்ற அவள் நினைத்தாலும் அவளது குடும்ப சூழ்நிலை அவளை போக விடாமல் தடுத்து விட்டது. அதனால் அவ்வப்போது போனில் மட்டும் அவனோடு பேசிக் கொண்டாள்.
Read More: தங்கை தனிமை இனிமை,
தன் தங்கையை பிரிந்திருந்த வெற்றி எப்போதும் அவள் ஞாபகமாகவே இருந்தான். அவ்வப்போது அவள் இருந்த அறைக்கு சென்று அவள் படுக்கையில் படுத்துக்கொண்டான் அவள் பயன்படுத்திய பொருட்களை எடுத்து வைத்து கண்களில் கண்ணீரோடு பார்த்து ரசித்தான். தங்கையோடு ஒன்றாக கலந்த அவனுக்கு தங்கையின் பிரிவு பெரும் துயரத்தைத் தந்தது. அவளது மேனியின் ஸ்பரிசமும் அவளது நறுமணமும் அவனை இன்னும் வசியப்படுத்தி இருந்தன.
நந்தினியும் அவள் அண்ணனும் உடலால் இணைந்து ஒரு வருடமாகிறது. நந்தினி அண்ணனை தவிக்கப் போய் ஒரு வருடமாகிறது. இப்போது வெற்றி வேலை செய்த கம்பெனியின் சார்பில் சென்னையில் ஒரு புதிய கிளையை துவங்கினார்கள். அந்த கிளையில் உள்ள புதிய ஊழியர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்க வெற்றியை சென்னைக்கு அனுப்பியிருந்தார்கள். அவன் சென்னை வந்ததை தன் தங்கையிடம் தெரிவிப்பதற்காக அவள் செல்போனுக்கு இரண்டு மூன்று முறை போன் செய்த போதும் அவள் போன் தொடர்பில் இல்லை என்றே வந்தது. கடைசியில் வெற்றி அவள் கணவன் சுந்தருக்கு போனுக்கு போன் பண்ணி இந்த விசயத்தை சொன்னான்.
வெற்றி சென்னை வந்து ஒரு மாதம் ஆன பின்பு அவன் சென்னை கம்பெனியில் உள்ள மேலாளர் விபத்தில் சிக்கிக் கொண்டார். வெற்றி மருத்துவமனையில் இருக்கும் அவரை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்தான். ஏழாவது மாடியில் இருந்த அவரை பார்த்துவிட்டு லிப்டில் செல்வதற்காக அவன் லிப்டில் ஏறி கீழே வந்தான். லிப்டில் அப்போது அவன் மட்டுமே இருந்தான். அப்போது ஆறாவது மாடியில் ஒரு பெண்மணி லிப்டில் ஏறினாள். அவள் உள்ளே வந்து அவன் பக்கத்தில் இருக்கும் போதுதான் அவளை நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்து போனான். அவள் வேறு யாரும் இல்லை அவன் தங்கை நந்தினி தான். அவளும் அண்ணனைப் பார்த்துவிட்டு அதிர்ந்தாள். உடனே நந்தினியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. வெற்றியும் கண்ணீரோடு அவளை பார்க்க நந்தினி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அண்ணனின் தோளில் சாய்ந்து கொண்டாள். இரண்டாவது மாடியிலேயே லிப்டை நிறுத்தி விட்டு இருவரும் வெளியே வந்தார்கள். வெற்றி தன் தங்கையிடம்
“நந்து இங்கே என்ன பண்றே?”
“அண்ணா நான் ஒரு வேலையாக ஆஸ்பத்திரிக்கு வந்தேன். நான் உங்கிட்டே மறுபடியும் பேசுகிறேன். இப்ப இங்க எதுவும் பேச வேண்டாம்”
“நந்து உன்னோட போன் என்ன ஆச்சு?”
“நான் என்னுடைய போன் நம்பரை மாற்றி விட்டேன். நானே உனக்கு மறுபடியும் போன் பண்ணுகிறேன். கீழே சுந்தர் வெயிட் பண்ணுறார். நீ கொஞ்சம் லேட்டாக கீழே வா”
என்று சொன்னவள் கண்களில் கண்ணீரோடு அவனை விட்டு விலகிச் சென்று படிகளில் இறங்கி ஓடினாள். தன் தங்கையின் முகத்தில் தெரிந்த வாட்டமும் கலக்கமும் அவனைப் பெரிதும் பாதித்தது. அவனிடம் அவள் எதையோ மறைப்பதாக அவன் நினைத்தான். தங்கையை பார்த்து விட்டு வந்ததில் இருந்து வெற்றிக்கு பெரிய வருத்தமாகவே இருந்தது. ஒரு வருடம் கழித்து தங்கையை தனிமையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தும் அவளிடம் அன்பாக பேச முடியவில்லையே என்று வருத்தப்பட்டான்.
அடுத்த நாள் சாயந்திரம் வெற்றியின் போனுக்கு நந்தினி அழைத்து இருந்தாள். அவள் வேறு ஒரு புதிய நம்பரில் இருந்து அவனை அழைத்திருந்தாள். இருவரும் நலம் விசாரித்து முடித்தவுடன் நந்தினி அவனிடம்
“அண்ணா இதுதான் என்னுடைய புது நம்பர் நீ பதிவு பண்ணி வச்சுக்கோ. நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். நாளைக்கு சாயந்தரம் நான் அஷ்டலட்சுமி கோயிலுக்கு வருகிறேன் நீயும் வருகிறாயா?”
“சரி வரேன் நந்து”
தன் தங்கை எதற்காக தன்னை வெளியிடத்தில் சந்திக்க விரும்புகிறாள் என்று புரியாமல் அவன் குழம்பினான். அவனால் அவளைப் பற்றி எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அடுத்த நாள் சாயந்திரம் வேலை முடிந்ததும் வெற்றி தன் பைக்கில் நந்தினி குறிப்பிட்ட அஷ்டலட்சுமி கோவிலுக்கு போனான். அவன் உள்ளே போய் சாமி கும்பிட்டுவிட்டு கோவில் மண்டபத்தில் தன் தங்கைக்காக காத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து நந்தினி வந்து சேர்ந்தாள். நந்தினி புடவையில் தேவதை போல வந்திருந்தாள். அவள் உடல் சற்று பெருத்தது போல இருந்தது. கோவிலில் அப்போது கூட்டம் இல்லை. நந்தினி இவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தவள் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்றதும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். வெற்றியும் ஆறுதலாக அவளது தலையை தடவிக் கொடுத்தான். பின்னர் அவனே தங்கையிடம் மெல்ல பேசத் தொடங்கினான். தான் சென்னை கம்பெனியில் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு வந்து சேர்ந்த்தை சொன்னான். பின்னர் நந்தினி மெல்ல அண்ணனிடம்
“அண்ணா மூனு மாசத்துக்கு முன்னாடியே சுந்தருக்கு சென்னையில் இருக்கிற அவுங்க பிராஞ்சுக்கே டிரான்ஸ்பர் கிடைச்சுடுச்சு. நாங்க ஹைதராபாத்திலிருந்து இங்க வீட்டை மாத்தி ஒரு மாசம் ஆகுது. நான் உங்க கிட்ட போன் பண்ணி சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா என்னுடைய சூழ்நிலை என்னால போன் பண்ண முடியவில்லை. என்ன மன்னிச்சுடு”
“அப்படி உனக்கு என்ன பிரச்சனை நந்து. அண்ணன் கிட்ட கூட உன்னால பேச முடியாதா?”
நந்தினி மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தன் தங்கையை அழ வைத்துப் பார்க்க விரும்பாத வெற்றி அவன் தன் கைக்குட்டையை எடுத்து அவள் கண்ணீரை துடைத்து விட்டான். பின்னர் அவளிடம்
“நந்து அன்னைக்கு எதுக்கு அந்த ஆஸ்பத்திரிக்கு வந்து இருந்தே?”
“அண்ணா இங்க அத பத்தி பேச வேண்டாம் வா வெளிய போகலாம்”
இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்து பக்கத்தில் இருந்த கடற்கரைக்கு நடந்தே வந்தார்கள். அதற்குள் இருட்டி விட்டது. இருட்டிலேயே கோவிலை விட்டு சற்று தூரம் நடந்து வந்து கடற்கரை மணலில் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். நந்தினி தன் அண்ணனின் தோளில் ஆறுதலாக சாய்ந்து கொண்டாள். அவளுக்கு இப்போது அந்த ஆறுதல் தேவைப்பட்டது. வெற்றி தன் தங்கையின் தலையை தடவிக் கொடுத்தான். பின்னர் நந்தினி மெதுவாக
“அண்ணா நானும் சுந்தரும் அந்த ஆஸ்பிட்டலில் உள்ள ஸ்பெசலிஸ் டாக்டரைப் பார்க்க வந்திருந்தோம்”
“உங்களுக்கு என்ன பிரச்சினை நந்து?”
“நானும் சுந்தரும் ஆறு மாசமாக குழந்தைக்கு ட்ரை பண்ணுறோம். ஆனால் ஒன்னும் நடக்கல. அதனால அந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை பாக்கறதுக்காக வந்திருந்தோம். இந்த விஷயம் வேறு யாருக்கும் சொல்ல வேண்டாம் என சுந்தரும் என்கிட்ட சொன்னதுனால அன்னைக்கு என்னால உங்க கிட்ட பேச முடியல. என்ன மன்னிச்சிடுண்ணா”
“சரி பரவாயில்லை விடு. டாக்டர் என்ன சொன்னாரு?”
“என்னோட உடம்பிலே எந்த பிரச்சினையும் இல்லை. சுந்தரருடைய செமனில் உயிரணுக்கள் குறைவாக தான் இருக்காம். நாங்க ஹைதராபாத்திலிருந்து இங்க வந்து மூனு மாசமா அவரை பார்த்திட்டு வருகிறோம். சுந்தருக்கு மாத்திரை சாப்பிடச் சொல்லியிருக்கிறாரு”
“இது எப்ப சரியாகும் நந்து?
“அது தான் தெரியலை வெற்றி. இதிலே பாஸிடிவ் இல்லைண்ணா டெஸ்ட் டியூப் பேபி தான் டிரை பண்ணனுமாம்”
என்று நந்தினி சொல்லும் போதே அவள் மீண்டும் கண்ணீரோடு அழ ஆரம்பித்தாள். அவள் தன் இரு கைகளால் அவனின் தோளை பிடித்தபடி அவன் மேல் சாய்ந்தபடி அழுதாள். வெற்றிக்கு அவளை எப்படி சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை. அவன் அவளின் கண்ணீரை துடைத்து விட்டு
“நந்து இந்த மாதிரியான நேரத்தில் நம்ம அம்மா இருந்திருந்தால் உனக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும். நமக்குத் தான் அந்த பாக்கியம் இல்லையே”
என்ற வெற்றிக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது. இருவருமே சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். அவர்கள் உட்கார்ந்து இருந்த இடத்தில் வெளிச்சம் குறைவாக இருந்தது பக்கத்தில் வேறு யாரும் இல்லை. அதனால் நந்தினி தைரியமாக தன் அண்ணனை அணைத்தபடியே இருந்தாள். பின்னர் அவள்
“இப்போ வீட்ல என்னோட மாமியார் என்ன அடிக்கடி குத்திக்காட்ட ஆரம்பிச்சுட்டா. கல்யாணம் ஆகி ஒன்னரை வருஷம் ஆகியும் இன்னும் குழந்தை இல்லையேன்னு என்னை அடிக்கடி குத்திக்காட்டுறா. சுந்தர் செக்கப்புக்கு வற்ற விஷயத்தை அவுங்க அம்மாகிட்டே சொல்ல வேண்டாம்னு சொன்னதால நான் என் மாமியார் முன்னாடி தலை குனிஞ்சு நிற்க வேண்டியதாப் போச்சு”
கடற்கரையில் வீசிய கடற்காற்று இருவரையும் தழுவிச் சென்றது. வெற்றியின் தோளில் சாய்ந்திருந்த நந்தினிக்கு தன் மனதில் இருந்த பெரிய சுமையை இப்பொழுது இறக்கி வைத்தது போல் இருந்தது. இந்தனை நாட்களாக தன்னை சார்ந்தவர்களிடம் பேசுவதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் இருந்தவள் இப்போது தனக்கென இருக்கும் ஒரே ரத்த சம்பந்தமான உறவான தன் அண்ணனிடம் தன் மனதைவிட்டு அனைத்தையும் சொன்னாள். அண்ணனின் ஆறுதலான வார்த்தைகள் அவளுடைய கவலையை போக்கியது. பக்கத்தில் வேறு யாருமில்லை என்பதால் இருவரும் தைரியமாக நெருங்கி உட்கார்ந்து இருந்தார்கள். வெற்றி தங்கையின் வலது கையை தன் கையால் பிடித்துக் கொண்டான். இப்போது தங்கையின் கவலையை மறக்கடிக்க என்ன செய்வது என்று யோசித்தான். அவன் அவளது முகத்தை தன் பக்கமாக திருப்பினான். பின் அவளிடம்
“நந்து நான் உன்னை ஒரு கிஸ் அடிச்சுக்கட்டுமா?”
இதுவரை நந்தினி முகம் வாட்டமாக இருந்தது. அதைக்கேட்டதும் அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவள் சுற்று முற்றும் பார்த்தாள் பக்கத்தில் வேறு யாரும் இல்லை என உறுதி படுத்திக் கொண்டாள். அவளே தன் இரு கைகளாலும் அவன் முகத்தைப் பிடித்து அவன் உதடுகளில் முத்தமிட்டாள். தன் உதடுகளை அவன் உதடுகள் சுவைக்க இவள் தாராளமாக விட்டுக் கொடுத்தாள். அண்ணனும் தங்கையும் ஒரு வருடம் கழித்து உதடுகளால் இணைந்தார்கள். வெற்றி தங்கையின் இதழ்தேனை பருகி மகிழ்ந்தான். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு இன்று மீண்டும் தங்கையின் உதடுகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தவன் நின்று நிதானமாக அவள் இதழ்களை சுவைத்தான். இதமாக வீசிய கடற்காற்று இருவரையும் மெய்மறக்க வைத்தது. பின்னர் நந்தினி
“அண்ணா போதும் நேரமாகுது நான் போகணும்”
“என் நந்தினி எதுக்கு அவசரப்படுறே?”
“அண்ணா என்னோட மாமியார் எங்க கூட தான் இருக்கிறாள். நான் லேட்டா போனா ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பா. அதனால நான் போகிறேன் நான் தனியா இருக்கும்போது நானே உனக்கு போன் பண்ணுகிறேன். இப்ப என் வீட்டுக்கு நீ வரக் கூடிய கன்டிஷன் இல்லை. அப்புறமாக நான் போன் பண்ணும் போது நீ எங்க வீட்டுக்கு வா”
என்று கண்கலங்கச் சொன்னாள். இருவரும் எழுந்து நின்றதும் வெற்றி தன் தங்கையை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவனின் வலது கை அவளின் இடுப்பை வருடி விட்டது. அவளது இடுப்பில் புதிதாக மடிப்பை கண்டு பிடித்தான். அவளுக்கு இடுப்பில் லேசாக சதை போட்டிருந்த்து. அண்ணனின் விரல்கள் இடுப்பை தீண்டியதும் அவள் கூச்சத்தால் நெளிந்தாள்.
“டேய் என்னடா பண்றே? எனக்கு கூச்சமா இருக்கு விடு”
அவன் அவளை விடாமல் இடுப்பை தடவிக் கொடுத்தான். அவனின் மென்மையான வருடலால் நந்தினிக்கு இதமாக இருந்தது. அவள் அதை ரசிக்க ஆரம்பித்தாள். வெற்றி தன் கையை மேலே ஏற்றி அவள் பிளவுஸோடு சேர்த்து இடது முலையைப் பிடித்து மெல்ல அதைப் பிசைந்தான். அவனின் விரல்கள் முலையில் பட்டவுடன் நந்தினியின் உடல் சிலிர்த்துக் கொண்டது. அவள் அவனிடம் சினுங்கினாள். வெற்றி அவள் முலையை மெதுவாக பிசைந்தபடியே
“நந்து உன்னோட பூப்ஸ் ஒரு சுற்று பெருத்துப் போச்சு போலிருக்கு”
“சீ போட நாயி அங்க தொடாதே எனக்கு ஒரு மாதிரி ஆகுது”
என்ற நந்தினி வெட்கத்தோடு அவனை விட்டு விலகப் பார்த்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. அண்ணனின் விரல்கள் முலையைப் பிசைந்த காரணத்தால் அவளின் உடலில் ரசாயன மாற்றங்கள் நடந்தன. அவள் உடல் சிலிர்க்க அவள் அவனின் தீண்டலில் மயங்கினாள். அவளின் பிளவுஸுக்குள் இருந்த இரு முலைகளும் உப்பி விம்மிப் புடைத்தன காம்புகள் விடைத்து நிமிர்ந்தன. அவளுக்கு பழைய நினைவுகள் மனதில் தோன்றியது. அவள் வெட்கத்தோடு அவன் கையை பிடித்து விலகி நின்றாள். தன் புடவையை சரி செய்தவள் அவன் கையைப் பிடித்தபடி கோவிலை நோக்கி நடந்தாள். இருவரும் மீண்டும் கோவிலை நோக்கி நடக்கும் போது பக்கத்தில் இருட்டில் வேறு யாரும் இல்லை என்று தெரிந்ததும் நந்தினி தன் அண்ணனை அணைத்து அவள் உதட்டில் மென்மையாக முத்தமிட்டாள். கோவிலுக்கு பக்கத்தில் வந்ததும் நந்தினி ஒரு ஆட்டோவை பிடித்து கண்களில் கண்ணீரோடு தன் அண்ணனுக்கு கையை ஆட்டி விட்டு ஆட்டோவில் ஏறி தன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
சரவணன் தன் பைக்கை எடுத்துக்கொண்டு தான் தங்கியிருக்கும் அறைக்கு வந்துவிட்டான். தன் உடன்பிறந்த தங்கையோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் கூட முடியாத சூழ்நிலையில் அவன் இருப்பதை அவன் புரிந்து கொண்டான். அவளது உதடுகளின் ஸ்பரிசம் அவனை தூங்க விடாமல் செய்தது. மீண்டும் அவள் எப்போது தன்னை தொடர்பு கொள்வாள் என அவன் காத்திருந்தான்.
தொடரும்…
Read More: தங்கை தனிமை இனிமை,

Related Post

வயசுக்கு வசந்த விழா -1 – Page 2 of 4வயசுக்கு வசந்த விழா -1 – Page 2 of 4

‘ஜட்டி போட்றுக்க மாட்டா..!’‘ அட.. சசை.. உதவி பண்ண கூப்பிடறவளை போய் தப்பா பாக்கறியே. ?’‘எல்லாத்துக்கும் காரணம் அந்த வசு தான். அவள பத்தி நெனச்சிட்டு இருக்கப்பதான இவ வந்தா..?’

Tamil Sex Stories

அந்தரங்க ரகசியம் – 02அந்தரங்க ரகசியம் – 02

நல்ல மழை. சென்னையில் இப்படிப்பட்ட மழையை பார்த்ததே இல்லை. குடையை மடித்தபடி எங்கள் வீட்டுக்குள்ளே நுழைந்துக் கொண்டு இருந்தார் மாமா. குடையோடு இருந்தாலும் நன்றாக நனைந்து போய் இருந்தார் என் மாமா. மாமா என் அக்கா சுகன்யாவின் மாமனார். அவர் பெயர்

Tamil Sex Stories
tamil new sexy storytamil stories sexsex stories in bangaloreannan thangai kamakathaigaltamil dex storynew amma magan kamakathaiதமிழ் செஸ் காலேஜ்otha kathaigaltamil kamajathaikaltamil sex stories in thanglishlatest tamil sexy storiestamil kaamaveri.comthanglish akka thambi kamakathaikaltamil school sex storetamil gay boys sex storiestamil velaikari otha kathaiமாமனார் மருமகள் காமக்கதைகள்tamil sex stories.intamil.kamakathaikalsex story doctoramma magan kamakathai in thanglishஅபிநயாmami kamakathaikalkamakathai villagewww my sex stories comஅத்தை காமக்கதைtamil sex kathaigal with photostanglish kamakathaikaltamil sex sorryதமிழ் அண்ணி செக்ஸ்thamil kamakathikalaunty and boy sex storiesse story tamilwww tamilsex story comhusband and wife tamil sex storiesthangachi sex storytamil aunty sex stories in tamilkamakathai familyteacher student tamil sex storiesamma magan kama storiestamil chithi kamakathaikaltamil sex stories kamaveritamil kamakathakikaltamil 2018 story mode in tamiltamil adult novelsஅத்தையை ஒத்த கதைtamil sithi sex storiestamil kamakadhaikalanni tamil kathaigramathu kamakathaisex kamakathaikal in tamilammavin pundai arippuஅத்தை காமக்கதைகள்annan thangai tamil kamakathaixxx tamil kamakathaikaltamil new ool kathaikaltamil drity storiestamil kamakkathigalஅண்ணி sexதமிழ் செஸ் காமக்கதைகள்அம்மாவின் பாவாடைdesi stories tamiltamil good sex storiesammavin mulai paaltamil thambi sex storiestamil lovers kamakathaikajal agarwal sex stories xossipthangachi otha kathainadikai kamakathaichithi sex kathaiamma makan tamil sex storytamil kama kathaigal chithitamil kamakathaikal amma magantamil new sex kathigalappa magal okkum kathaithanglish pundai kathaigaltamil sex kathaikal.comsex story doctortaamil sex storiessunny leone sex storiesபஸ் காமகதைபுண்டை கதை