“சிவா ஐ…லவ்…யூ..” என என் கவிதா முதன் முதலில் தன் வாயால் என்னிடம் பேசினாள்.“கவிதா..ஐ..லவ் யூ டூ…” என என்னையறியாமல் வார்த்தைகள் வெளி வர..இருவரும் சேர்ந்து கட்டிப்பிடித்தோம். அந்த கட்டிபிடிப்பின் பேரன்பு இன்பத்தின் உச்சத்திற்காக இன்றும் நாங்கள்இருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.அடுத்து கடகடவென நடந்தன. யாருக்கும் தெரியாமல் ஊட்டிக்கு சென்று காலையில் ”பொட்டானிக்கல் கார்டனில்” எங்கள்
மனதை dirtytamil.com திறந்து இருவரும் பேசினோம். குடும்ப சூழ்நிலையிலிருந்து எல்லாவற்றையும் அலசினோம். ஏற்கனவேஇரு மனம் ஒன்றானதை திடப்படுத்தினோம். மதியம் ”எல்க் ஹில்” முருகன் கோவிலுக்கு சென்றோம். எங்கள் மனதுகளிடையேஎங்களுக்கு தெரியாமல் இருக்கும் விரிசல்களை சரிசெய்தோம். தெய்வத்தின் சாட்சியாக மனதினால் திருமணம்செய்துக் கொண்டோம். இருட்டிய பிறகு கீழிறங்கும் போது, கருப்பு நிறத்தை போர்த்தியிருந்த டீ தோட்டத்தில் மெதுவாக நுழைந்தோம்.பணி மழையாக கொட்டிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் ஸ்வெட்டர் அணியாததால் மார்கழி மாதத்தின் குளிர் எங்கள்உடலின் ஊடே ஊடுறுவி நரம்பை தொட்டுக்கொண்டு வெளியே வந்தது. எங்கள் இருவரின் உடலும் வெடவெடத்து எந்த உணர்ச்சியும்
ஏற்படாமல் மரத்து போனது. குளிரால் எங்கள் உடல் தந்தியடிக்க எங்கள் மனதும் மரத்து போனது. மனதில் எண்ணங்கள்தோன்றவில்லை. நாங்கள் இருவரும் இருட்டு புகாதவாறு கட்டிபிடித்தோம். எங்கள் உடல்கள் உணர்ச்சிகள் ஏதுமற்றநிலையில் கட்டிப்பிடித்து கொண்டிருதன. இயற்கையின் கட்டுகடங்காத குளிரை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருன்தோம்.நாங்கள் இருவரும் விட்ட சூடு காற்று குளிர்ந்து போய் மற்றொருவர் உடலில் மோதியது…“சிவா…இப்போ உனக்கு என்ன தோனது…” என்றாள் வெடவெடத்தப்படி.“கவி..எனக்கு ஒன்னுமே தோனலை…” என்றேன் சூட்டிற்காக அவளை இருக பற்றியப்படி.
“இப்போ…இருட்டில தனியா நாம ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சிகிட்டு இருக்கோம்…உனக்கு ஒன்னுமே..தோனலியா…” என்றாள்.“கவி ஓன்னுமே தோனலே… ஆனா என் உயிரை என் ஆன்மாவை கட்டிபிடிச்சிக்கிட்டு இருக்கிறதா… தோனது…””உங்க மனசுல என்ன தோனது…”“அன்பு மட்டும் தோனது..கவியின் அன்பு மட்டும் தோனது,, ரெண்டு பேரின் அன்பு மட்டும் சேர்ந்து ஒன்னாயிடுச்சின்னு தோனது…” என்றேன்.“வேறு எதவும் உணர்ச்சி இல்லையா…” என்றாள் என் நெற்றியில் முத்தமிட்டப்படி.“ஒன்னுமே தோனலே..உன்னை கட்டிபிடிச்சிகிட்டு அழதுகிட்டே இருக்கனும் போல தோனுது கவி…” என் அனைத்து உணர்ச்சிகள்பொங்க அவகளை கவிதாவின் மீது கடத்தினேன்.
“பாரு சிவா..நம்மகிட்டே இப்போ வேறு ஒன்னுமே இல்லை… சுத்தமான தூய அன்புத்தான் இருக்குது.. இதுதான் நமக்கு இடையேஇருக்கிற ஃபவுண்டேஷன்..அடித்தளம்.. இந்த அன்பை வைத்துதான் நாம இனிமே உயிர் வாழனும் உறவு கொள்ளனும்…” என்றாள்.“சத்தியமா கவி… இனிமே நமக்குயிடையே இருப்பது அன்பு மட்டும்தான் அது மேல தான் நாம எல்லாத்தை பண்ணனும்..” என்றேன்.“எனக்கு அப்பவே தெரியும்… என் சிவா கிட்டே தூய்மையான அன்பு மட்டும் தான் இருக்குது…மத்ததெல்லாம் ரண்டாம்பட்சம்தான்..அதான் நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சேன்…” என்றாள் பெருமையுடன்.“என் அன்பை நீ தான் உறிஞ்சி எடுத்துட்டியே…” என்ற போது மெல்லிதாக சிரித்தாள்.
”சிவா..உனக்கு ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு ஒரு கிஃப்ட் ஒன்னு தரப்போறேன்..” என்றாள் வெட்கத்துடன். அந்த பரிசை நினைத்துஅதன் கற்பனையின் பல பரிமாணத்தில்இப்போது கேட்கின்றவர்கள் மனதில் ஒரு கேள்வி வரலாம்..தனிமையில் இரவில் கட்டிளங் கன்னியான கவிதாவைகட்டிப்பிடித்தப்படி இருந்த எனக்கு காம ஆசை எழுவேயில்லையா என்று. எழுவில்லை தான். அப்போது தெய்வீகம்என்று முடிவு செய்தாலும், அடிக்கிற குளிர் காற்றும் கவிதாவின் மீது நான் வைத்திருந்த பயம் காரண்மாகவும்காம இச்சை தோன்றாமலிருந்திருக்கலாம்.
பிறகு பொறியியல் படிப்பு முடிந்தவுடன், வேலைக்கு போக எண்ணிய என்னை எம்.பி.ஏ. வை அவளுடன் படிக்க வைத்தாள்.முதலாம் ஆண்டில் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் தெரியாமல் ரகசியமாக பதிவு திருமணம் செய்துக் கொண்டோம். படிப்புமுடியும் முன்னே ”கேம்பஸ் இண்டர்வியூவில்” எனக்கு கோவையில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க, வாடகைக்குதனியாக வீட்டையும் பார்த்து வைத்தேன்.படிப்பு முடிந்ததும், கவிதாவும் நானும் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என அனைவரும் முன்அறிவித்து புது வீட்டிற்கு காலடி எடுத்த வைத்த நேரம்… அனைத்து நரகங்களின் கதவுகளும் திறந்துக் கொண்டன, இந்த மாதிரிநேரத்தில் நடப்பவைகள் நடந்தன. தெரிந்த பல நண்பர்கள் பொறாமை தீயில் வயிறெரிந்தார்கள். உண்மையான நண்பர்கள்உதவிக்கு வந்தார்கள்.
கவிதாவின் வீட்டார்கள் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்கள். அடியாட்கள், அடிதடி, போலீஸ், நீதிமனறம் வழக்கு என்றுவழக்கம் போல நடப்பவைகள் நடந்தன. பணம் பலத்தால் அடித்தார்கள். இதை எல்லாவற்றையும் கூட இருந்து என்ஆருயிர் நண்பன் மதன் ஒருவனே சமாளித்தான். அவன் இல்லையென்றால் என்னையும் கவிதாவையும் சமாதி கட்டியிருப்பார்கள்.கவிதா அவள் வீட்டார் பணத்தையும் அந்தஸ்தையும் பார்க்க மாட்டார்கள் என திட்ட வட்டமாக சொல்லியிருந்தாள். என்னைகட்டாயமாக ஏற்றுக் கொள்வார்கள் என நம்பிக்கையுடன் சொல்லியிருந்தாள். ஆனால் என் மேல் கொலைவெறி வருமளவுக்குஏன் வன்மம் என தெரியவில்லை. ஏன் மிருகமாக நடந்துக்கொண்டார்கள் என என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
பிற்பாடு அதன் காரணத்தை அறிந்தவுடன் நான் அதிர்ந்து மூர்ச்சையாகிப் போனேன். வாழ்கையில் ஒரு முக்கியமானபாடத்தை படித்து விட்டேன்.எல்லாம் ஓரளவுக்கு சரியானதும், எங்கள் திருமணத்தை மருதமலை கோவிலில் எளிமையாக மதனின்உதவியால் நடத்தினோம். என் அப்பா வந்திருந்தார். அவர் எதிர்ப்பும் காட்டவில்லை ஆதரவும் காட்டவில்லை.என் அம்மா உடல் நிலை பாதித்து படுத்த படுக்கையாகிவிட்டாள், ஆனால் எங்களை மணப்பூர்வமாக ஆசிர்வத்தித்தாள்.நான் கவிதாவின் கழுத்தில் தாலிக் கட்டும்போது, என் உயிரை அவளின் உயிருடன் என் உடலை அவளின் உடலிடம்பின்னி பிணைத்து என்னையே அவளிடம் ஓப்படைத்து விட்ட உணர்வு. இனி அவளை சுற்றிதான் என் வாழ்கை அவள் தான்என் உலகம் என்றானது. அவளின் எல்லா ஆசைகளும் உணர்வுகளும் எண்ணங்களும் வலிகளும் இன்பங்களும் இனிஎன்னவையே என்ற தூய நிலைக்கு வந்துவிட்டேன். நாண் செட்க்மாடாக அவளை சுற்றி சுற்றி என் வாழ்கையைஅமைக்க பிணிக்கப்பட்ட பாசக்கயிறாக மாறியது நான் கவிதா கழுத்தில் கட்டிய தாலியும் தாலி செயினும்…
முதலிரவுக்கான தேதியை நாங்களிருவரும் வெட்கத்துடன் ஐயராக மாறி நாள் குறிக்க வெட்கத்துடன் அந்த நாளை ஏக்கத்துடன்எதிர்பார்த்துக் காத்தியிருந்தோம். கவிதா முதலிரவில் படுக்கையறையை அழகாக சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்திருந்தாள்.ஓவ்வொரு ஆண்மகனும் கிளுகிளுப்புடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் தருவாயில் கவிதா ஆணித்தரமாக சொன்னஎன் மனதில் பதிந்திருந்த வரிகள் மீண்டும் அசைப்போட்டேன்…“நான் உன்னை லவ் பண்ணுவதற்கு ஒரே காரணம்…. உங்க மனசுல இருக்கும் அன்புதான்…அந்த அன்பு கள்ளம்கபடமற்றதுகலங்கபடாத தூய அன்பு… இந்த அன்பினால எல்லாமே சாத்தியம்…நம்ம வாழ்வின் ஆதாரமே அதுதான்…” என்ற சொன்னதை.அசைப்போட்டப்படி முதலிரவில் கவிதா தரும் பரிசுக்காக காத்திருந்தேன்…
Tamil Kamakathaigal,tamil kamakathaigal with photo,kamakathaigal,kama veri kathaigal
மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் 4 – Page 5 of 5
இரண்டு வீடு-1 - New Married Couble Tamil Sex Story
அம்மா பொண்டாட்டி தங்கை வப்பாட்டி
அரவாணி வசந்தி - 02 - shemale kamakathaikal
கக்கோல்ட் இரவுகள் - Page 2 of 11
அம்மாவின் பிரா ஜட்டி - 2
அம்மா விளையாட்டு -25
தங்கச்சியை மிரட்டி ஓத்த கதை - thangai otha annan
ஆள்மாறாட்ட கதை | 02 - Tamil college girl sex with HOD kama kathai
அக்கா புருசன் பண்ணிய லீலை - Page 4 of 4 - Akka Purusan Otha Kama kathai
எனக்கு கண்ணு தெரியாது 06
மலரே என்னிடம் மயங்காதே - 2 - Page 2 of 6
என் மனைவியின் முன்னால் காதலன் - Page 3 of 6 - Wife Lover Sex story Tamil