முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 7 – Page 4 of 5

ராம் வெளியே வரும் போது, சுவாதி கதவை சாத்தி கொண்டிருந்தாள். அவனை பார்த்து லேசாக சிரித்துவிட்டு கிட்சனுக்கு சென்றாள். சமைத்து கொண்டிருக்கையில் ராம் கிட்சனுக்கு வந்தான். வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வெளியே தெரிந்த இடை அவனது முகத்திற்கு முன் இருந்தது. அதை முத்தமிட்டான். சுவாதி அவனை பார்த்தாள்.
சுவாதி: என்ன, சார் இன்னைக்கு காலைலயே மூடுல இருக்காரு போல
ராம் அவளை பார்த்துவிட்டு மீண்டும் முத்த்மிட்டான்.
ராம்: ம்ம்..ஏன்னா நீ இன்னைக்கு ரொம்ப அழகாயிருக்க
சுவாதி: ஓ..அப்ப இவ்வளவு நாளா நான் அசிங்கமாயிருந்தேனா?
அவனை பார்க்காமல் வேலை பார்த்தபடியே பேசினாள். சுவாதியிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என ராம் எதிர்பார்க்கவில்லை. அவளை பார்த்த படி பேசினான்.
ராம்: இல்ல நான் அப்படி சொல்ல வரல. நீ இன்னைக்கு வழக்கத்தை விட அழகா தெரியுற. உன் முகத்தில லேசா ஒரு சந்தோசம் தெரியுது. அதனால கூட இருக்கலாம்.
சுவாதி அவனை பார்த்தாள்.
சுவாதி: ஸ்ரேயா தான் இந்த சந்தோசத்துக்கு காரணம். அவள் எவ்வளவு சந்தோசமா இன்னைக்கு ஸ்கூலுக்கு போனானு தெரியுமா உங்களுக்கு.
ராம்மும் ஸ்ரேயா சந்தோசமாக இருப்பதை நினைத்து சந்தோசப்பட்டான். மீண்டும் அவன் அவளின் இடையில் முத்தமிட்டான்.
சுவாதி: போதும் கொஞ்சனது. எனக்கு வேலை இருக்கு. நீங்க போங்க
ராம் வெளியே வந்து நியூஸ் பேப்பர் படித்தான். அரை மணி நேரத்திற்கு பிறகு காலிங் பெல் சத்தம் கேட்டது. சுவாதி கதவை திறந்தாள். சிவராஜ் அவளை பார்த்து புன்னகைத்த படி உள்ளே வந்தான். சுவாதி அவனை பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள். சிவராஜ் ராம்மை பார்த்தும் சிரித்துவிட்டு அவனது ரூம்மிற்கு சென்று குளிக்க சென்றான். சுவாதி சாப்பாடை தயார் செய்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.
சிவராஜ்: சுவாதி, எங்க என் வைட் சர்ட்? ஒரு இடத்துல வைக்க மாட்டியா. இங்க வா
ரூம்மின் உள் இருந்து குரல் கேட்டது.
சுவாதி: இதோ வாரேன் சார்.
ராம்மை பார்த்து மெதுவாக பேசினாள்.
சுவாதி: அவர் சட்டையைவே தேடி கண்டுபிடிக்க முடியல. இதுல எம்.எல். ஏ ஆக போறாராம். ம்ம்ம்.
ஏளனமாக ராம்மை பார்த்துவிட்டு சிவராஜ் அறைக்குள் சென்றாள். கதவை முழுதும் அடைக்காமல் லேசாக திறந்திருந்த படியிருந்தது. ராம் அவள் அறைக்குள் செல்வதை பார்த்துவிட்டு மீண்டும் நியூஸ் பேப்பரில் மூழ்கினான். சிவராஜ்ஜின் ரூம்மிலிருந்து வளையல் சத்தம் வந்ததை கேட்ட ராம் கதவை பார்த்தான். அவனுக்கு அவளின் வளையல் சத்தம் அடிக்கடி கேட்பது குழப்பத்தை ஏற்படுத்தியது. அவன் ரூம்மிற்கு செல்ல வீல் சேர்ரை நகர்த்தினான். திடிரென சத்தம் நின்றது. அவன் அறை வாசலை அடையும் போது, சுவாதி கதவை திறந்து வெளியே வந்தாள். வெளியே ராம்மை பார்த்ததும், ரூம்மை பார்த்துவிட்டு அவனை சந்தேகத்துடன் பார்த்தாள். ராம் அவளை சந்தேகபடுகிறானோ என நினைத்தாள். அவனை முறைத்து விட்டு கோபமாக டைனிங் டேபிளுக்கு சென்றாள். ராம் அவளின் கோபத்தை உணர்ந்து தலை கவிழ்ந்தான், அவன் தன்னையே திட்டி கொண்டான். பின் சுவாதியை பார்த்தான். அவளின் இடுப்பில் ஈரம் காலை வெயிலில் பட்டு மின்னியது. அவளின் முகத்தை பார்த்தான். முகம், கழுத்து வியர்வையின்றி இருந்தது. ஆனால் இடுப்பு மட்டும் ஈரமாக இருந்தது. சுவாதி அவன் தனது இடுப்பை பார்ப்பதை உண்ர்ந்து அவளும் தன் இடுப்பை பார்த்தாள். ஈரமாக இருப்பதை பார்த்தும் துடைக்காமல், அவனை ஒருமுறை முறைத்துவிட்டு, அவளது வேலையை தொடர்ந்தாள்.
சற்று நேரத்தில் சிவராஜ் வெள்ளை சட்டையும் கருநீல நிற பேன்ட் அணிந்து வெளியே வந்தான். அந்த உடை அவனுக்கு எடுப்பாக இருந்தது. சுவாதியை பார்த்து புன்னகைத்தான். சுவாதி பதிலுக்கு சிரிக்காமல் ராம்மை பார்த்துவிட்டு இயல்பாக இருந்தாள். எந்த வழியிலும் ராம்மின் சந்தேகத்திற்கு இடம் தர அவள் விரும்பவில்லை. சிவராஜ் சாப்பிட அமர்ந்தான். 6 பேர் அமரும் டைனிங் டேபிள் அது. சிவராஜ் அதன் தலை பகுதியில் ஒருவர் மட்டும் அமரும் இருக்கையில் அமர்ந்தான். ராம் வீல் சேர்ரை நகர்த்தி கொண்டு வந்து சிவராஜ்ஜின் வலது புறம் அமர்ந்தான். சுவாதி ராம்மின் எதிரில் சிவராஜ்ஜின் இடது புறம் அமர்ந்தாள். மூவரும் அமைதியாக சாப்பிட்டனர். அவ்வப்போது சிவராஜ் சுவாதியின் அழகை ரசித்து கொண்டிருந்தான். சுவாதி, சிவராஜ் தன்னை ரசிப்பதை பார்த்து, எந்த ரியாக்சனும் கொடுக்காமல் இயல்பாக இருந்தாள். சாப்பிட்டபின் சிவராஜ் வெளியே கிளம்பினான். சுவாதி வாசல் வரை வந்து அவனை வழியனுப்பினாள். அவன் மாலை 6 மணிக்கு திரும்ப வருவதாக கூறி சென்றான்.
ராம் நேற்று படுத்துறங்கிய சிவராஜ்ஜின் அறைக்கு சென்று மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு படுத்தான். சிறிது நேரம் கழித்து சுவாதி உள்ளே வந்து கப்போர்டை திறந்து வேறு புடவை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றாள். ராம்மை அவள் கண்டு கொள்ளவில்லை. 5 நிமிடத்திற்கு பிறகு வேறு புடவையில் வெளியே வந்தாள். அவள் வழக்கமாக அணியும் புடவை அது. வெளியே வந்து ராம்மை பார்த்து சிரித்தாள்.
ராம்; ஏன் புடவை மாத்தீட்ட
சுவாதி: கிட்சனை சுத்தம் பண்ண போறேன். நல்லா இருக்குறது ரெண்டு புடவை தான். அதுவும் கரை படிஞ்ச என்னா பண்றது.
சோகமாக சலிப்புடன் பதிலளித்தாள்.
ராம் இதை கேட்டதும் வருத்தமடைந்தான். சுவாதி சற்று வசதியான வீட்டில் வாழ்ந்தவள். காதலுக்காக அவளின் வீட்டை விட்டு இவனை திருமணம் செய்து கொண்டாள். ஆரம்பத்தில் ரொம்ப சிரமப்பட்டாள். இப்போது நிலைமை இன்னும் மேசமாகிவிட்டதை நினைத்து வருந்தினான். சுவாதி வீட்டு வேலைகளிள் கவனம் செலுத்தினாள். சமைத்துவிட்டு ராம்மை குளிப்பாட்டினாள். பிறகு இருவரும் சேர்ந்து சாப்பிட்டனார். மதியம் ராம் உறங்க சென்றான். சுவாதி சமைத்து பாத்திரங்களை கழுவி கிட்சனை சுத்தம் செய்துவிட்டு ராம்மின்(சிவராஜ்ஜின்) அறைக்கு வந்தாள். பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு ராம்மிடம் ஸ்ரேயாவை கூப்பிட செல்வதாக சொல்லி சென்றாள். சுவாதி ஓயாமல் வேலை செய்வதை நினைத்து வருந்தினான்.
சிறிது நேரம் கழித்து சுவாதி ஸ்ரேயாவுடன் வீட்டுக்கு வந்தாள். ஸ்ரேயா வழக்கத்தை விட சந்தோசமாக இருந்தாள். ராம்மை பார்த்ததும் கட்டிபிடித்து கொண்டாள்.
ஸ்ரேயா: அப்பா இன்னைக்கு காலைல பெரியப்பா, எனக்கு பெரிய சாக்லெட் வாங்கி கொடுத்தாங்க. என்னால திங்கவே முடியாது அவ்வளவு பெரிசு. நான் என் ப்ரெண்டஸ்க்கு எல்லாம் ஷேர் பண்ணி கொடுத்தனா அவங்க சாப்பிட்டு டெய்லி சாக்லெட் கொண்டு வானு சொன்னாங்க.
ஸ்ரேயா மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து ராம்மும் சுவாதியும் சந்தோசப்பட்டனர்.
சுவாதி: சரி லட்டு, போ மூகத்தை கழுவிட்டு வேற டிரைஸ் மாத்திக்கோ. அம்மா சாப்பாடு எடுத்திட்டு வாரேன்.
ஸ்ரேயா முகம் கழுவிவிட்டு வேறு உடைக்கு மாற்றி கொண்டு டைனிங் டேபிள் வந்தாள். சுவாதி அவளுக்கு சாப்பாடு வைத்து ஊட்டினாள். ராம் அவர்களை பார்த்தபடி சோகமாக இருந்தான்.சாப்பிட்ட பின் ஸ்ரேயா சஹானாவுடன் விளையாட சென்றாள்.
சுவாதி: என்னாச்சுங்க டல்லா இருக்கிங்க. உடம்பு ஏதும் சரியில்லையா
அவள் கேட்டதும், அவன் பொங்கி அழ ஆரம்பித்தான்.
ராம்: என்னை மன்னிச்சிடு சுவாதி. என்னால தான் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கஷ்டபடுறிங்க. நான் ஒன்னத்துக்கும் உதவாம உங்களுக்கு பாரமா இருக்கேன்.
சுவாதி: என்னங்க இது சின்ன குழந்தையாட்டாம் இப்படி அழுதுகிட்டு. அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. உங்களை நான் இப்படி பாத்ததோயில்லை. அழுகாதிங்க. ஸ்ரேயா வேற பாக்க போறா.
ராம் சிறிது நேரம் அழுதுவிட்டு அமைதியானான். ஸ்ரேயா விளையாடிவிட்டு வந்தாள். ராம் அவளை கட்டியணைத்து முத்தமிட்டான்.
பிறகு ஸ்ரேயாவும் ராம்மும் கட்டிலில் படுத்து தூங்கினார்.
மாலை 5.30 மணியளவில் ராம் கண் விழிக்கும் போது, பாத்ரூம்மில் குளிக்கும் சத்தம் கேட்டது. பத்து நிமிடத்திற்கு பிறகு சுவாதி பாத்ரூம்மிலிருந்து வெளியே வந்தாள். காலையில் அணிந்த மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தாள். குளித்து முடித்து ரொம்ப அழகாக இருந்தாள். ராம்மை பார்த்து புன்னைகைத்தாள். பின் கண்ணாடி முன் நின்று தன்னை மேலும் அழகுபடுத்தி கொண்டாள். தாலி செயினை புடவைக்கு எடுத்து போட்டாள். ராம் அவள் மேக்கப் போடுவதை பார்த்து கொண்டே இருந்தான். ஸ்ரேயா ஏற்கனவே எழுந்து விளையாட சென்றுவிட்டாள். ராம் பாத்ரூம் சென்று முகத்தை கழுவிவிட்டு, வெளியே வரும் போது. சுவாதி சோபாவில் உட்கார்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் காலிங் பெல் சத்தம் கேட்டது. சுவாதி கதவை திறந்தாள். சிவராஜ் சிரித்தபடி உள்ளே வந்தான். சுவாதியும் அவனை பார்த்து சிரித்தாள். ராம்மை பார்த்து சிரித்தான்.
சிவராஜ்: குட் ஈவினிங் ராம்.
ராம்: குட் ஈவினிங்ண்ணா
சிவராஜ் அவன் அறைக்கு சென்று குளித்தான். சுவாதி டீ போட்டு கொண்டு பிரட் டோஸ்ட் தயார் செய்தாள். சற்று நேரம் கழித்து சுவாதி ஒரு டிரேயில் டீ, பிரட் டோஸ்ட் வைத்து ராம்மிடம் கொடுத்துவிட்டு, மற்றோரு டிரேயில் இரண்டு டீ, பிரட் டோஸ்ட்களை எடுத்து கொண்டு சிவராஜ்ஜின் அறைக்கு சென்றாள். ராம்மை பார்க்காமல், அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டாள். அரைமணி நேரம் வெறும் வளையல் சத்தமும், அவ்வப்போது கொலுசு சத்தமும் மட்டும் வெளியே கேட்டது. ராம் குழப்பமடைந்தான். இந்த அரைமணி நேரமும் என்ன நடக்கிறது என தெரியாமல் பதட்டத்துடன் கழித்தான். பின் சுவாதி வெளியே வந்தாள். ராம்மின் அருகே வந்து அவனின் காலி டீ கப்பை எடுத்து கொண்டு கிட்சன் சென்றாள். அப்போது ராம் சுவாதியின் இடுப்பில் ஏதோ எண்ணெய் போல ஒட்டியிருந்தது.
ராம்: சுவாதி இடுப்பில ஏதோ எண்ணெய் மாதிரி ஏதோ ஒட்டிண்டிருக்கு பாரு.
சுவாதி: ஓ இதுவா, நான் பிரட் டோஸ்ட் சாப்பிட்டுட்டு இருக்கும் போது ஒரு எரும்பு கடிச்சது. அதனால பட்டர், இங்க அங்க பட்டுருக்கும். சிவராஜ்ஜும், நானும், வீட்டு செலவுகளை பத்தி பேசினோம். மதியமே நீங்க ரொம்ப அப்செட்டா இருந்தேள். அதான், நீங்க இதையெல்லாம் கேக்க வேணாம்னு கதவை சாத்திண்டேன்.
சுவாதி தன்னிலை விளக்கமளித்துவிட்டு கிட்சனுக்கு சென்றாள். சற்று நேரத்தில் சிவராஜ் சார்ட்ஸ் டி சர்ட் அணிந்து வெளியே வந்தான். ராம்மிடம் சிறிது நேரம் பேசிவிட்டு டீவியில் நியூஸ் பார்த்தான்.
வெளியே விளையாடிவிட்டு வந்த ஸ்ரேயா, சிவராஜ்ஜை பார்த்ததும், அவனிடம் துள்ளி குதித்து ஓடினாள். அவனின் அருகில் அமர்ந்தாள்.
ஸ்ரேயா: பெரியப்பா எப்ப வந்தீங்க. நான் விளையாட போயிட்டு இப்ப தான் வாரேன். இன்னைக்கு ஸ்கூல் சுப்பரா போச்சு தெரியுமா
சிவராஜ் அவளை மடியில் உட்கார வைத்து முத்தமிட்டான்.
சிவராஜ்: அப்படியா..செல்லகுட்டி, இன்னைக்கு ஸ்கூல்ல என்ன பண்ணீங்க.
ஸ்ரேயா ஸ்கூலில் நடந்தவற்றை அவனுக்கு கதையாக சொன்னாள். ராம் இருவரும் போசுவதை ரசித்து பார்த்தான்.
ராம்: அண்ணே..நீங்க பண்ணா உதவிக்கு ரொம்ப நன்றி. என் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு நீங்க நிறைய செஞ்சிருக்கிங்க. சொந்தபந்தம் யாரும் கூட இப்படி பாத்துபாங்களானு தெரியலை. நான் உங்களுக்கு ரொம்ப கடன் பட்டுருக்கேன்.
சிவராஜ்: அதெல்லாம் ஒன்னுமில்ல ராம். நீ எத பத்தியும் கவலை படாத உன் உடம்ப மட்டும் பாத்துக்கோ. மத்ததெல்லாம் நானும் சுவாதியும் பாத்துக்கிறோம். நீ வேனும்னா என்ன மூணாம் மனிசால பாக்கலாம். ஆனா நான் உன்னை என் சொந்தமா தான் நினைக்கிறேன். சுவாதி,ஸ்ரேயா எல்லோரையும், அப்படி தான் பாக்கிறேன்.
சுவாதி பற்றி சொல்லும் போது, அவளை பார்த்து லேசாக சிரித்தான். சுவாதியும் பதிலுக்கு சிரித்தாள்.
சுவாதி: ஸ்ரேயா..போ போய் முகத்தை அழம்பின்டு அப்பாவோட உக்காந்து படி. பெரியப்பாவை டிஸ்டர்ப் பண்ணாதே. அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்.
ஸ்ரேயா: சரி மா
ஸ்ரேயா சிவராஜ் மடியிலிருந்து இறன்கி ஓடினாள். சுவாதி கிட்சனுக்கு சென்று இரவு உணவை சமைத்தாள்.
சமைத்துமுடித்துவிட்டு சுவாதி வெளியே வந்தாள். ஸ்ரேயா வீட்டுபாடம் செய்து கொண்டிருந்தாள். ராம்மும், சிவராஜ்ஜும் டீவி பார்த்து கொண்டிருந்தனர்.
சுவாதி: சாப்பாடு ரெடி. சாப்பிட வாரீங்களா
சிவராஜ்: இல்ல சுவாதி, கொஞ்சம் நேரம் ஆகட்டும். பசியில்ல
சுவாதி ராம்மை பார்த்தாள்.
ராம்: எனக்கும் பசியில்ல. கொஞ்சம் நேரம் ஆகட்டும்
சுவாதி: சரி
சுவாதி சிவராஜ்ஜுன் அருகே சோபாவில் உட்கார்ந்தாள். ராம் அப்போது அவளின் இடுப்பை பார்த்தான். இன்னும் வெண்ணைய் ஓட்டுக்கொண்டிருந்தது. அவள் துடைக்கவில்லை போல. சுவாதி ராம் அவளின் இடுப்பை பார்ப்பதை கவனித்தாள். அவனை பார்த்து சிரித்தாள். அவனும் சிரித்துவிட்டு டீவியை பார்த்தான். பிறகு ஸ்ரேயா படித்துமுடித்தபின் அவளுக்கு ஊட்டிவிட்டாள். பின் அவளை சிவராஜ் அறையில் தூங்கவைத்தாள். பின் சஹானாவிற்கு பால் கூடுத்து அவளையும் தூங்கவைத்துவிட்டு, மூவரும் சாப்பிட்டனர். சாப்பிட்ட பின் மீண்டும் டீவி பார்க்க அமர்ந்தனர். ராம் வீல் சேரிலேயே இருந்தான்.
சுவாதி: ஏசி ரிப்பேர் மெக்கானிக்கை கூட்டிண்டு வாங்கனு காலைல சொன்னேனே என்ன ஆச்சு?
சிவராஜ்: சாரிமா.. மறந்திட்டேன். நாளைக்கு கண்டிப்பா ரிப்பேர் பண்ணிரலாம்.
சுவாதி: அதுயில்லங்க..
சுவாதி பேசும் போது ராம் குறுக்கிட்டு பேசினான்.
ராம்: பரவாயில்ல சுவாதி, நீ ஏன் அவரை டிஸ்டர்ப் பண்ற. ஒரு நாள் தான நான் அட்சஸ் பண்ணிக்கிறேன்.
சுவாதி; ஏசியில்லாமா நீங்க எப்படி தூங்குவிங்க. அதுவும் இந்த வெயில் காலத்துல. கஷ்டம். எதுக்கு வீணா சிரமப்படுறீங்க. நீங்க போய் ஸ்ரேயாவோட படுத்துக்கோங்க. ஒரு நாள் தானே சார் அட்சஸ் பண்ணிக்கிவாரு. நாளைக்கு மெக்கானிக் கூப்டுவந்திடுவாரு.
சிவராஜ் இதை கேட்டு தன்னை ஏசியில்லாமல் படுக்க சொல்கிறாள் என கோபமடைந்தான். பிறகு அவன் அவளின் நோக்கம் புரிந்து கொண்டு எதுவும் சொல்லாமல் இருந்தான். சுவாதி எழுந்து ராம்மை அவனின் அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தாள்.
ராம்: சுவாதி, இன்னைக்கு தாலி எடுத்து வெளியே போட்டுருக்க. என்ன ஆச்சு?
சுவாதி: இல்ல சார் தான், அவரை பாக்க நிறைய பேர் வீட்டுக்கு வருவாங்க. அவங்க என்னை பாத்தா தப்பா நினைப்பாங்க. தாலி அவங்க கண்ல படுறா மாதிரி இருந்தா ஒன்னும் நினைக்க மாட்டாங்கனு சொன்னார். ஏன் உங்களுக்கு எதுவும் பிரச்சனையா?
ராம்: இல்ல..சும்மா தான் கேட்டேன். இதுவும் அழகாக தான் இருக்கு.
சுவாதி: ம்ம்ம்
ராம்; அப்பறம், சுவாதி நீயா அவரை ஏசியில்லாம படுக்க சொல்ற. அவா தப்பா நினைச்சுக்க போறா
சுவாதி: சிவராஜ் சாரும் நீங்க இங்க படுக்குறது தான் சரினு நினைப்பாரு. என்னான்னா அவர் வீட்ல அவரை மட்டும் தனியா ஏசியில்லாம கஷ்டபட வைச்சிண்டு நாம தூங்கிறது சரியில்லனு தோன்றது.
ராம்(சிரித்து கொண்டே): ம்ம் நீ சொல்றதும் சரி தான். அவாள மாதிரி நல்ல மனிசால் யாருமில்ல. முன்னபின்ன தெரியாத நம்மளை இந்த அளவுக்கு கவனிச்சுக்கிறா. அவர் மனசு சங்கடபடக்கூடாது. நீ வேணும்னா அவரோட படுத்துக்கோ. நான் உன்னையும், அவரையும் முழுசா நம்புறேன். போ.
சுவாதி: சரி
ராம்: அப்பறம், அவரை இன்னும் சார்னு கூப்டின்டிருக்க. வருத்தபடுறார்.
சுவாதி: சரி, நீங்க அவரை அண்ணானா ஏத்துண்டேள். இனி எனக்கென்ன அவரை மாமானு கூப்டுறேன். போதுமா
ராம்: ம்ம்
சுவாதி அவனை படுக்க வைத்து போர்த்திவிட்டு லைட்டை அணைத்துவிட்டு நைட் லாம்பை ஆன் செய்தாள். ராம் அந்த சிறிய வெளிச்சத்தில் அவள் ஏதையோ ஹென்ட் பேக்கில் தேடுவதை பார்த்தான். அவள் தேடியதை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றாள். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள். ராம் அவளை பார்த்து கொண்டிருந்தான். அவளின் இடுப்பிலிருந்த வெண்ணெய் நைட் பல்பின் சிறிய வெளிச்சத்தில் மின்னியது அழகாக இருந்தது. அவள் நேராக கதவை மூடிவிட்டு வெளியே சென்றாள். ராம் அவளை பார்த்து கொண்டிருந்தான். பின் ஸ்ரேயாவை முத்தமிட்டுவிட்டு கண்களை மூடினான்.
இதற்கிடையில் சிவராஜ் சுவாதிக்காக காத்திருந்து பொறுமை இழந்தான். சுவாதி அவனை ஏமாற்றிவிட்டதாக நினைத்தான். அவள் வருவாள் என தவறாக நினைத்துவிட்டதாக எண்ணி தூங்க சென்றான். அவன் படுத்து சிறிது நேரம் கழித்து கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சுவாதி உள்ளே வந்தாள். சுவாதியை பார்த்ததும் சிவராஜ் இன்ப அதிர்ச்சியடைந்தான்.

Related Post

Lesbian Sex storyLesbian Sex story

chennai annanagar paguthiyil oru apartmentil nadantha oru kathai.Geetha oru kudumba pen kumar enbavarudan kalyanam aahi santhosamaha valnthu vanthal.Aval thangai irukum veetuku pakathil nila pradeep endra thirumanam aana couples irunthanar.

Tamil Sex Stories
pundai kadaigalமகள் காமகதைmamiyarkamakathaikalwww free tamil sex storytamil original sex storiescar kamakathaitamil sex story in pdfpakkathu veetu akka otha kathaiஓல்டு மேன் செக்ஸ்tamil moodu kathaigalkama kathakikal tamilsex tamilstoryamma magan kamakadaigaltamil appa kamakathaikalகுரூப் காம கதைகள்tamil sex kathtamil sex storyமாமியார் மருமகன் காமகதைtamil wife kamakathaikaltamil sex stories seriessuper sex stories in tamilசெஸ்ஸ்டோரிtamil gay stories facebookactress kamakathaigalsex tamil storystamilsexstorttamil kamaveri 2016tamil appa magal thagatha uravu kathaionly tamil sex storiesakkavudan uravuகேரளத்து ஆன்ட்டிa tamil sex storiestamil sex stoykamakathaikal oldtamil mami kamakathaiakka otha kathaiமாமனார் மருமகள் ஒல்udal uravu kathaigalஅப்பா சுன்னிpuluthi kulanthaitamil sex story latestakka kama kadaitamil sex striesmanaivi tamil kamakathaikaltamil mamiyar marumagan kamakathaikalwww tamil kudumba kamakathaikal comamma magan thagatha uravu in tamiltamil teacher kama kathaiமாமியார் மருமகன் காம கதைகள்tamil kamakadhaihalsex stories tamil familytamil kamakathaiதமிழ் கே செக்ஸ்sex tamil kathaigaltamil sex stories tamilmamiyar marumagan kamakathaikamakathaikal athaiஅத்தை காமக்கதைtamil kamakathai auntyமாடி வீட்டு மாமி காம கதை tamilsexstories.comamma magan olu tamil storiesindian erotic sex storiestamil sex stores newnavel fingering storiestamilsexstories.co.intamil kama kathaigltanglish storiestamil kudumba akka kamakathaikaltamil oll storytamil sexstories netamma akka thangai tamil kamakathaikalwww tamil amma magan kamakathaikalanniyai otha kathaitamil sex stories updatelive tamil sex storiessex stories intamiltamil kama karhaikalடீச்சர் காமக்கதைகள்tamil amma kamakathaikal comtamil kamakathaikal policeamma magan ool photostamil stories sexhomo sex stories in tamilகுடும்ப ஓழ்tamil story sexytamil insert storieskamaverikadhaiwww tamil new sex storiesenglishsex story