முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 12

0 Comments 11:14 am

Tamil Cheating House Wife Kamakathai
மூவரும் அமர்ந்து அமைதியாக மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சிவராஜ் அவ்வப்போது அவனின் காதலியை பார்த்து ரசித்தான். தட்டை பார்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுவாதி திடிரென நிமிர்ந்து பார்க்க, சிவராஜ் அவளை பார்த்து கொண்டிருப்பதை கண்டாள். அவனின் முகத்தில் எந்த சலனமும் இல்லை என்றாலும், அவனின் பார்வையில் இருந்த காமம், அவளுக்கு புரிந்தது. அவனின் ஆசை, என்ன செய்தாலும் அடங்காது என அவளுக்கு தெரியும், அவனை பார்த்து விட்டு, அவளின் கணவனை பார்த்தாள். ராம் அவனின் தட்டில் கவனம் செலுத்தி சாப்பிட்டு கொண்டிருந்தான். சுவாதி தலை குனிந்து சாப்பிட ஆரம்பித்தாள். பிறகு மீண்டும் தலைநிமிர்ந்து, அவனின் காதலனை, பார்த்தாள். அவன் இன்னும் அவளை வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டிருந்தான். அவனின் பார்வை அவளை என்னவோ செய்தது, வெட்கத்துடன் குனிந்து வேகமாக சாப்பிட்டுவிட்டு முதல் ஆளாய் எழுந்தாள். சிவராஜ்ஜும் ராம்மும் சாப்பிட்டு முடித்தனர். ராம் அவனின் அறையில் இப்போது ஏசி சரி செய்யப்பட்டதால் அங்கு தூங்க சென்றான். சிவராஜ் சோபாவில் உட்கார்ந்து டீவி பார்த்தான். சுவாதி டைனிங் டேபிளை சுத்தம் செய்துவிட்டு, கிட்சனையையும் சுத்தம் செய்துவிட்டு வந்து, சிவராஜ்ஜின் அருகில் உட்கார்ந்தாள்.
சுவாதி; கொஞ்சம் நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்ல. எப்பவாவது தான் மதியம் வீட்டுல இருக்கீங்க. அப்பவும் டீவி பார்த்துகிட்டு.
சிவராஜ் எதுவும் பேசாமல் அவளை முத்தமிட அவளின் பக்கம் தன் முகத்தை கொண்டு சென்றான். சுவாதி அவன் முத்தமிட வருவதை உணர்ந்து தலையை பின் இழுத்து, அவள் கணவனின் அறையை பார்த்தாள். ராம் அறையின் கதவு மூடப்பட்டுருந்தது. சிவராஜ்ஜும் திரும்பி அவனின் அறை கதவை பார்த்தான்.
சிவராஜ்: உன் அழகு என்னை ரெஸ்ட் எடுக்க விடமாட்டேங்குது. அவன் ரெஸ்ட் எடுக்கட்டும். அவனுக்கு உன்னை பத்தி என்ன கவலை.
அவள் முகம் சுருங்கி போனது, தலை குனிந்தாள்.. சிறிது நேரம் கழித்து மீண்டும் அவனின் கதவை பார்த்தாள். கண்கள் கலங்கின. காதலித்து கல்யாணம் செய்து மகிழ்வாக வாழ்ந்த பொழுதுகளை நினைத்து பார்த்தாள். அவளின் உணர்வை அறிந்து சிவராஜ் ஆறுதல் கூறினான்.
சிவராஜ்,: அவன் சாப்ட்வேர் கம்பெனில தான வேலை பார்த்தான் அவன் நினைச்ச வீட்ல இருந்து கூட சம்பாதிக்க முடியும். இன்டெர்நெட்ல எல்லாம் பண்ணலாம். ஆனா அவனுக்கு அதில விருப்பமில்ல. அவன் இப்படியே சொகுசா இருக்கனும்னு பாக்குறான். விடு அப்படியே இருக்கட்டும். நீ வீட்டையும், பிள்ளைகளையும் பாத்துக்கோ. நான் உங்களுக்கு வேண்டிய பணத்தை சாம்பாதிக்கிறேன். நான் நினைச்ச உன்னை கட்டாயப்படுத்தி இங்க கூட்டிட்டு வந்திருக்கலாம். ஆனா நான் உன்னை காதலிக்கிறேன். என் வாழ்க்கை முழுக்க நீ வேணும். அதான் உன்னை நீ இங்க வர மாட்டேன் சொன்னப்ப அமைதியா இருந்தேன். இனிமேலும் நான் உன்னை எதுக்கும் கட்டாயப்படுத்தமாட்டேன். நீ உன் விருப்பம் போல இருக்கலாம். உன் குடும்பத்தை பாத்துகிறதோ, பணம் செலவு பண்றதோ எனக்கு மேட்டரே இல்ல. உன் கிட்ட கிடைக்கிற அன்புக்காகவும், சுகத்துக்காகவும் நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.
சிவராஜ் பேச ஆரம்பிக்கும் போது, லெசாக கண் கலங்கியவள். அவன் பேச்சை முடிக்கும் போதும் அழுது கொண்டிருந்தாள்.
சிவராஜ்: நான் உன்னை கஷ்டப்படுத்தனும் இதை சொல்லலை. என் மனசில தோணியதை பேசினேன்.
சிவராஜ் அவளின் தோலை அணைத்தான். அவள் அவனின் கையை உதறிவிட்டாள். அவன் மீண்டும் கையை வைத்தான். அவள் மீண்டும் உதறினாள். இரண்டு முறைக்கு பிறகு அவள், அவனின் கையை உதறாமல் அவனின் மார்பில் தலை சாய்த்தாள். சிவராஜ் அவளின் தோல் பட்டையையும், திறந்த முதுகையையும் வருடிக்கொண்டி அமைதியாக இருந்தான். அவள் 5 நிமிடம் அழுத அடங்கிய பின்னும் அவனின் மார்பில் முகம் புதைத்திருந்தாள். அவள் ஆசுவாசமடைந்ததை உணர்ந்த சிவராஜ் அவளின் முதுகை வருடிக் ,கொண்டே பேசினான்.
சிவராஜ்: எனக்கு வெளியில வேலை இருக்கு, நான் போயிட்டு 6 மணி போல வாரேன்.
சுவாதி அவனின் மார்பிலிருந்து எழுந்தாள்.
சுவாதி: ம்ம் சரி.
சிவராஜ் எழுந்து கதவை நோக்கி நடந்தான். சுவாதியும் அவனை பின் தொடர்ந்தாள். கதவினருகே சென்றதும், சிவராஜ் சட்டென திரும்பி, அவளின் திறந்த இடையை பிடித்து, அவளின் கண்ணோடு கண் நோக்கினான். அவளின் கண்கள் அழுது சிவந்து இருந்தது. அவளின் உதடுகள் வரண்டுருந்தது. அவளின் உதட்டை கவ்வினான். அவனின் எச்சிலால் அதை ஈரப்படுத்தினான். அவளுக்கு எச்சில் ஊற ஆரம்பித்தது. இருவரும் எச்சில்களை பறிமாறிக்கொண்டனர். இரண்டு நிமிட ஆழ்ந்த முத்தத்திற்கு பிறகு, அவன் விலகி அவளிடன் விடை பெற்றான்.
சிவராஜ்: சாயங்காலம் வாரேன். நீ போய் தூங்கு. நைட்டு சரியா தூங்க மாட்டே.
அவள் வெட்கத்துடன் தலை ஆட்டினாள். அவன் சென்றததும், கதவை அடைத்துவிட்டு, சிவராஜ்ஜின் அறைக்கு சென்று, பாத்ரூம்மில் அழுத முகத்தை கழுவினாள்.
சுவாதி அவளின் கணவனின் அறைக்கு சென்றாள். ராம் அங்கு வீல் சேரில் அமர்ந்தபடி மாத்திரைகளை விழுங்கி கொண்டிருந்தான். கடைசி மாத்திரையை விழுங்கிவிட்டு தன் மனைவியை பார்த்து சிரித்தான். அவளும் சிரித்தாள். அவனை கட்டிலில் படுக்கவைத்து போர்வை போர்த்தினாள்.
சுவாதி; தூங்குங்கோ. இப்பல்லாம் நீங்க சரியா தூங்க மாட்டேன்றேள். ஹால்ல உக்காந்துண்டு நல்ல டீவி பார்க்க ஆரம்பிச்சிட்டேள்.
ராம் சிரித்தபடி பதிலளித்தான்.
ராம்: அதெல்லாம் இல்லம்மா. ரொம்ப நாளா படுத்த படுக்கையா இருந்துட்டேனா. அதான் வீல் சேர் வந்ததும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்றேன். எல்லாம் சிவராஜ் அண்ணனால வந்தது. இல்லேனா படுத்தே வாழ்க்கை கழிச்சிருப்பேன். ஆமாம், அவரு எங்க வெளிய போய்ட்டாரா. கார் சத்தம் கேட்டச்சு.
சுவாதி: ஆமா, வெளியே போயிட்டாரு. சாயங்காலம் வருவாரு. நீங்க சொல்றது சரி தான்.அவரால் தான் நிறைய விசயங்கள் நடந்திருக்கு.
ராம்: வெளியே போகும் போது எங்க போறேன்னு சொன்னாரா
சுவாதியின் முகம் மாறியது. கோபத்துடன் அவனுக்கு பதலளித்தாள்.
சுவாதி: எனக்கு என்ன தெரியும்? என்ட சொல்லிட்டு போக நான் என்ன அவரு பொண்டாட்டியா? இல்ல எங்க போறேள்னு கேட்க, அவர் என்ன என் புருசனா?
ராம் அவளின் கோபமான பதிலை கேட்டு தடுமாறினான். அவள் எதற்கு இவ்வளவு கோபபடுகிறாள் என அவனுக்கு புரியவில்லை. சாதாரணமான கேள்விக்கு, அவள் ஏன் சம்மந்தமே இல்லாமல் பதில் சொல்கிறாள் என குழம்பினான். அவள் சொல்வதும் நியாயம் தான் அவளுக்கு எப்படி தெரியும் என நினைத்தான். சிவராஜ் மெக்கானிக், முன் அவனை தன் தம்பி என அறிமுகப்படுத்தியதால், கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தான். அதனால் சிவராஜ்ஜின் மீது உள்ள அக்கறையாக இந்த கேள்வியை கேட்டுவிட்டான். அவளின் கோபத்தை சாமாளிக்க முயன்றான்.
ராம்: அது இல்லம்மா. நான் எதுக்கு கேட்டேன்னா
அவன் சொல்லி முடிக்கும் முன் சுவாதி பேசினாள்.
சுவாதி: விடுங்க, பரவாயில்ல. அத பத்தியே பேசிக்கிட்டு.
அவள் தேவையில்லாமல் கோபப்பட்டதை உணர்ந்திருந்தாள், அதனால் தான் கொஞ்சம் இறங்கி வந்தாள்.
சுவாதி; சரி நீங்க தூங்குங்கோ
சுவாதி எழுந்து, சிவராஜ் அறைக்கு சென்றாள். கட்டிலுக்கு செல்லும் போது, எதிரே இருந்த அலமாரி கண்ணாடியில் அவளது உருவம் தெரிவதை பார்த்து, அதனருகே சென்றாள். அதன் அருகே சென்றாள், பின் பின்னால் இரண்டடி வைத்து பின் வாங்கினாள். அவளின் பிம்பத்தை பார்த்தபடியே இருந்தாள். லேசாக தலை சாய்த்தாள். திடிரென வெடித்து அழ ஆரம்பித்தாள். அப்படியே கட்டிலில் விழுந்து கதறி அழுதாள்.
சுவாதி(மனதிற்குள் நினைத்து அழுதாள்): ராம் உன் பொண்டாட்டியை ஒருத்தவன் அவன் பொண்டாட்டி மாதிரி நடத்துறான். உனக்கு அது தெரியலையா? என் பேச்சை கேட்டிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? கேக்காமா இங்க வந்து தங்க வைச்சு என்னை அவனுக்கு ஈஸியா கிடைக்க வைச்சிட்டேளே. அவன் சொல்றமாதிரி நீங்க சுயநலவாதியா? உங்களை பத்தி மட்டும் தான் யோசிப்போளா. என்னை பத்தி, நம்ம குழந்தைகளை பத்திலாம் இனி நினைக்க மாட்டேளா. ஆமா. உங்களுக்கு என்னை பத்தி அக்கறையே இல்லை. அதனால தான் என்னை அடுத்தவனோட படுக்க வைச்சிங்க. ஹால்ல நான் அழுத சத்தம் கேக்கலை, ஆனா கார் கிளம்பின சத்தம் மட்டும் கேட்டுச்சா? நீங்க என்னை முன்னை மாதிரி லவ் பண்ணலை ராம்.
சுவாதி(மனதிற்குள் நினைத்து அழுதாள்):சிவராஜ் சார் ஒருத்தர் தான் என்கிட்ட அன்பா அனுசரனையா நடந்துகிறார். அவர் எவ்வளவு மோசமானவனா இருந்தாலும், என்கிட்ட உண்மையா இருக்காரு. அவரு நினைச்ச என்னை இங்க வலுகட்டாயமா கொண்டு வந்திருக்க முடியும். ஏன் அவர் நினைச்ச என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிருக்கலாம். ஆனா அவரு செய்யலை. ஒருசில நேரம் தவிர பொதுவா அவர் என் உணர்வுக்கு மதிப்பு கொடுத்தாரு, என் விருப்பத்துக்காக காத்திருந்தார். இப்போதைக்கு அவர் மட்டும் தான் என் மேல அன்பும் அக்கறையும் காட்டுகிறவர்.
சுவாதி(மனதிற்குள் நினைத்து அழுதாள்,): இன்னைக்கு என்ன நடந்துச்சுனு ராம் உங்களுக்கு. நான் தேவிடியா தானமா அடுத்தவன் முன்னாடி, கட்டின புருசனை வைச்சுக்கிட்டு, உன்னொருத்தனோட கட்டி பிடிச்சுகிட்டு, என் உடம்பை திறந்து காட்டிகிட்டிருந்தேன். இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? என்னை பத்தி யோசிச்சா தான எனக்குள்ள நடந்திருக்குற மாற்றம் என்னனு புரியும். கடவுளே, இன்னும் என் வாழ்க்கையில என்னென்ன நடக்க போகுதோ
சிவராஜ் சொன்ன வார்த்தைகள் அவள் மனதில் வந்து போயின.
சிவராஜ்: அவன் சாப்ட்வேர் கம்பெனில தான வேலை பார்த்தான் அவன் நினைச்ச வீட்ல இருந்து கூட சம்பாதிக்க முடியும். இன்டெர்நெட்ல எல்லாம் பண்ணலாம். ஆனா அவனுக்கு அதில விருப்பமில்ல. அவன் இப்படியே சொகுசா இருக்கனும்னு பாக்குறான். விடு அப்படியே இருக்கட்டும்.
சிவராஜ்: “உன்னை நல்லா பாத்துக்கோ, உடம்பை அழகா வச்சுக்கோ. சந்தோசமா இரு. இளமை போச்சுனா திரும்ப வராது, இருக்குறப்போ நல்ல அனுபவிச்சிடுனும், அழகு இருக்குறப்பவோ பயன்படுத்திக்கோ.”
சுவாதி: ஹூஹூம். அப்படியா, அப்படி அழகா என்னத்த கண்டீங்க
ராம்(சிரித்தபடி): என்னத்தையா? எல்லாம் தான்
சுவாதி: உண்மையிலேயே அழகை ரசிச்சிருந்த எது அழகுனு தெரியும். சும்மா வாய் வார்த்தைக்கு சொன்னா
Exclusive அப்டேட் உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கு ” SUBSCRIBE TO BLOG VIA EMAIL ” தங்கள் ஈமெயில் பதிவு செய்துகொள்ளவும் .
உங்கள் கருத்துக்களை கமெண்ட் தெரிவிக்கவும்

Related Post

ஆண்ட்யை உஷார் செய்யச் சென்று இறுதியில் அழகான கேரளா பெண் மாட்டிக்கொண்டாள்ஆண்ட்யை உஷார் செய்யச் சென்று இறுதியில் அழகான கேரளா பெண் மாட்டிக்கொண்டாள்

வணக்கம் நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பு அமுல் பேபி போன்ற அழகான பெண்ணை ஒத்ததை பற்றி உங்களிடம் முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கதை சற்று சுவாரசியமாக இருக்கும், இதைப் படித்து விட்டு கீழே உங்களின் பதிவுகளைப் பதிவு இடுங்கள் !

Tamil Sex Stories
innocent wife wattpadtamil sex kama kathikalwww tamil sex story intamil nadigaigal kamakathaiதமிழ் கே செக்ஸ்tamil story sexytamil kamakathekaltamil actress sex storetamil lovers sex storiesமனைவியும் நண்பனும்kamakathaikal doctortamil sex stories in schoolannan thangai sex stories in tamilvyjayanthi ips movietamil sex storrieskamaveri sex storyமாலதி டீச்சர்akka kamatamil actres sex storiesஜோதிகா செக்ஸ்வீடியோtamil kamakathai amma peperonitytamil annan thangai kama kathaigalkamaveri updateathai kama kathaigaltamilgaysex storiestamil kamakathaikal with imageool storyamma magan uravu kathaigal in tamil fontwww tamil kamavery comtamil bus sex kathaiammavai othatamil sed storiestamil new kudumba kamakathaikalpundaikathaiamma kamam tamil storymamanar sex storywife swaping storytamil kamveri comwife exchange tamil sex storiesamma magan tamil kamakathaikal in tamil languageமகனுக்கு மனைவியான அம்மாthangaiyudan kamakathaiஅந்தரங்க கதைtamil.sex.storetamil karpalippu kamakathaikalkamakathai villageசிரிப்பே வரலfirst night story in tamil languagelovers sex stories in tamilசெஸ் கதைமோதிரம் டிசைன்chennai aunty kamakathaikaldad daughter sex storyen amma in my bachelor roomtamil amma makan sex storykarpalippu kamakathaikalமாமியாரை ஓத்த கதைmachinichi kamakathaitamil sex sex storywife kamakathaiteacher kama kathaiwww tamil new sex stores comஅம்மாவை செய்த மகன்tamil kamakathaikal with picturespengal pundai kathaigaltheekul oru thavam novelthevidiya tamil kamakathaikaltamil sex stories in busஅம்மா ஓழ் கதைtamil story kamakathaikaltamil college sex storytamil amma maganai otha kathaienglishsex storiestamil patti kamakathaikaltamil sex xtoriestamil kama kathikatamil aunty pundai kathai.comtamil sex kathayamma tamil sex kathaitamil sex novaludaluravu kathaigaltamikamakathaigaltamil sex.storieshomo sex stories in tamilதங்கச்சி பால்group kamakathaikaltamil actress sex storestamil kamakathakikaltamil 2018 apk downloadmamanar marumagal sex kathairecent tamil sex storiesudaluravu kathaigalamma magan new tamil kamakathaiputhiya kamakathai