வைப்பாட்டி | 1

vappatti kamakathaikal | ரோஜா அபார்ட்மெண்ட்ஸ். என் பெயரும் இதுதான். ரோஜா. நன்றாக இருக்கிறாதல்லவா? ரோஜா அபார்ட்மெண்ட்ஸ் தான் நான் வசிக்கும் இடம். மொத்தம் ஒரு 100 வீடுகளை கொண்ட அபார்ட்மெண்ட்ஸ். கேட்டட் கம்யூனிட்டி. அது உள்ளவே இருக்கும் பள்ளில் நான் கணக்கு டீச்சராக வேலை பார்க்கிறேன். விதவை. வயது 35. திருமணமான இரு வருடத்திலேயே கணவனை பறிகொடுத்தேன். என் கணவரின் பெயர் சுரேஷ். அவரை மணந்ததற்கு ஒரே அத்தாட்சி, எல். கே. ஜி படிக்கும் என் பையன் மகேஷ். ஆம், லேட்டாக திருமணமாகி, சீக்கிரமே விதவையானவள். நான் பார்க்க நடிகை அஞ்சலி போல இருப்பேன். ஆனால், நல்ல உயரம். வெண்மையான கலர். குண்டும் இல்லை, ஒல்லியும் இல்லை. சற்று பூசினாற் போல உடல். ஆடும் குண்டிகள். ஆடாத கல் போன்ற முலைகள். மொத்தத்தில் பார்த்தால் ரசிக்கும் அளவிற்கு நன்றாக இருப்பேன். இப்போது கண்ணாடி முன்னால் நின்றுக் கொண்டு இருந்த என் மனதில் ஓடுக் கொண்டு இருக்கும் ஸீன் நேற்று இரவு பார்த்தது. நேற்று மொட்டை மாடியில் நடந்தது நினைவுக்கு வந்தது.
என் அபார்ட்மெண்ட்ஸில் நிறைய ப்ளாக். ஒவ்வொரு ப்ளாக்கிலும் ஒரு 10 வீடுகள். நான் இருப்பது மூணாவது மாடி. எங்களுக்கு மேலே மொட்டை மாடிதான். அங்கேதான் ராஜு, தேவியுடன் அரை நிர்வாணமாக நின்றுக் கொண்டு இருந்தான். அவன் பிடியில் இருந்தது என் வீட்டு வேலைக்காரி தேவி. தேவிக்கு தள தள என்று தக்காளி போன்ற உடம்பு. சற்று பூசினால் குஷ்பு போல இருப்பாள். ராஜு அவள் கணவன். ராஜு எங்கள் ப்ளாக் வாட்ச்மேன், பிளம்பர், எலக்ட்ரீஷியன் எல்லாமே. எல்லா வேலையும் செய்வான். நான் பார்க்கும்போது ராஜு மேலே மட்டும் சட்டையுடன் நின்றுக் கொண்டு தேவிட்யை கட்டிபிடித்துக் கொண்டு இருந்தான். கீழே ஒன்றும் இல்லை. ஆனால் மொட்டை மாடியில் மங்கலான விளக்கு இருந்ததால் எல்லாம் சரியாக தெரிந்தது. தேவி நிர்வாணமாக இருந்தாள். அந்த இருட்டிலும் அவள் வெண்மையான உடல் தெரிந்தது. ஐந்து நிமிஷம் இருக்குமா? இருக்கும். அந்த உடலுறவை பார்த்துக் கொண்டு இருந்தேன். கொடுமை என்னவென்றால், ராஜு என்னை பார்த்துவிட்டதுதான். என்னை பார்த்ததும், ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டான். எனக்கும் முகம் சிவந்து விட்டதை உணர்ந்தேன். எதிர்பார்க்கவில்லை. வேகமாக என் மார்பகங்கள் துடிக்க ஆரம்பித்தது. நேராக, என் போர்ஷனை நோக்கி வந்து விட்டேன். அதை நினைத்தால் இன்னும் படபடப்பாகவே இருக்கிறது. எத்தனை நாள் ஆகிவிட்டது, இவற்றை எல்லாம் பார்த்து. மனம் ஏங்கியது. படுக்கையில் மகேஷ் தூங்கிக் கொண்டு இருந்தான். அப்படியே தூங்கி விட்டேன்.
மறுநாள்.
ராஜு என்னை நோக்கி வந்துக் கொண்டு இருந்தான். மகேஷ் படித்துக் கொண்டு இருந்தான்.
“மேடம். நேத்து” என்று இழுத்தான். எனக்கு என்ன செய்வதன்றே தெரியவில்லை. என் கன்னம் சிவந்தது புரிந்தது. நான் மகேஷ் இருக்கான் என்று ஜாடை காட்டினேன். அவன் அதைக்கண்டுக்கொள்ளவில்லை.
“மேடம். வந்து அபார்ட்மெண்ட்ஸ் சேர்மன் கிட்டே சொல்லிடாதீங்க. என் வேல போயிடும்”
“நீ, என்ன சொல்றேன்னே தெரியவல ராஜு, புரியலயே” என்றேன் மெதுவாக. ஒன்றுமே நடக்காது மாதிரி இருந்தேன்.
“சாரி மேடம். என் குடிசையிலே லைட்டு இல்லே. அதான்” என்று இழுத்தேன். அவன் குடிசை அங்கேதான் இருந்தது. தேவி , என் வீடு போலவே, இன்னும் ஒரு நாலு வீட்டுக்கு வேலை செய்துக் கொண்டு இருந்தாள்.
“விடுப்பா, நான் எதுவும் பார்க்கல. நீ என்ன சொல்றேனே தெரியல” என்றேன் எரிச்சலாய். அவன் நகருவதாய் இல்லை.
“மேடம்” என்றான் மீண்டும்.
“விடுப்பா, பையன் படிக்கறான். நீ கிளம்பு, சரி, நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்” என்று சொன்னேன். ஆனாலும் அவன் தயங்கிக் கொண்டே மீண்டும், மீண்டும் பேச்சுக்கொடுத்துக் கொண்டே இருந்தான். அவன் பேச பேச எனக்கு அந்த நினைவுகள் மீண்டும் மோதியது. நிர்வாணமாக நின்றுக் கொண்டு இருந்த அவன் உருவம் நினைவுக்கு வந்தது. அந்த ஓழ் சத்தம். ஆனாலும் தைரியம்தான். இப்படி மொட்டை மாடியில் நிலாவுக்கு கீழே. யப்பா. என்ன ஒரு சத்தம். ஒரு நிமிடம் என்னை தேவியின் இடத்தில் வைத்து பார்த்தேன். உடம்பு குலுங்கியது. இன்னும் சில நிமிடம் பேசினால் என்னை இழந்து விடுவேன். என்ன திடகாத்திரமான உடம்பு. இரும்பு போல இருந்தான். மெதுவாக எழுந்து நான் வீட்டினுள் சென்றேன். ஆனால் மனதில் ராஜு.
மறுநாள் மகேஷ் வந்துக் கொண்டு இருந்தான். ஸ்கூல் வேனில் இருந்து நடந்து வந்தான். நான் போய் அழைத்துக் கொண்டேன்.
“என்னடா. ஐஸ் க்ரீம், யார் கொடுத்தாங்க?” என்றேன்.
“இதுவா, ராஜு மாமா வாங்கி கொடுத்தார்” என்றான் மகேஷ்.
“அவர் ஏன் வாங்கி கொடுத்தார்” என்றேன் சிரித்துக் கொண்டே.
“சாக்லேட் கூட கொடுத்தார்” என்று சொல்லிக் கொண்டே, அந்த ஸ்கூல் பேக்கை தூக்கி என் கையில் கொடுத்துவிட்டு வேகமாக வீட்டுக்குள்ளே ஓடினான். ஓ. அப்படி என்றால் இன்று ராஜு தன் நேரத்தை இவனுக்காகவா செலவழித்தான்.
மறுநாள் ஞாயிறு நான் மகேஷை அழைத்துக் கொண்டு அங்கே இருக்கும் காய்கறி கடைக்கு போனேன். பதார்த்தம் எல்லாம் வாங்கிக் கொண்டு, மகேஷை அழைத்துக் கொண்டு எங்கள் ப்ளேட் லிஃப்ட் வரும்போதுதான் பிரச்சனை. திடிரென்று மகேஷ் குறுக்கே வர நான் கீழே விழுந்தேன். கால் முறிக்கிக் கொண்டது.
“ஐயோ” என்று வாய் விட்டு கத்திவிட்டேன். ராஜு எழுந்து ஓடி வந்தான். இவன் எங்கே இருந்தான். நான் இவனை பார்க்கவேயில்லையே.
“என்ன ஆச்சு மேடம்” என்றான் பரபரப்புடன்.
“என் கால்” என்று வலியில் துடித்தேன்.
“மேடம் நான் தூக்கி விடட்டுமா?” என்றான். வலியோடு அவன் கண்ணை பார்த்தேன். அதில் ஒரு ஆர்வம் இருந்தது. வலி தாங்கமுடியவில்லை. நான் லேசாக தலையசைக்க, அவன் என்னை அலேக்காக தூக்கினான். மெல்ல குனிந்து தன் இரு கையையும் என் தோளுக்கு கீழே கொடுத்து தூக்கினான். சற்று அனாயசமாக தூக்கினான். அப்படி தூக்கும்போது, அவன் கை மெதுவாக என் மார்பின் மீது மோதியது. மெல்ல, தூக்கி என்னை அருகே இருந்த சேரில் அமர்த்தினான். மகேஷ் ஷாக்காகி நின்றுக் கொண்டு இருந்தான். பதார்த்த கூடையில் இருந்த பதார்த்தங்கள் எல்லாம் கொட்டி இருந்தது. எல்லாவற்றையும் எடுத்து ராஜு கூடையில் போட்டான்.
“வாங்க, நானும் வறேன்” என்று கையை கொடுத்தான். மெல்ல என் தோளை தாங்கினான். அவன் விரல் என் மார்பின் மீது பட்டது. பின் சகஜாமாக, அவன் தன் கையைக் கொண்டு என் இடுப்பை பற்றிக் கொண்டான்.
“இல்லே, நானே போறேன்” என்றேன்.
எனக்கு கூச்சமாக இருந்தது.
“பரவாயில்ல மேடம்” என்று என்னை தாங்கிக் கொண்டே , லிஃப்டில் ஏற்றி, தானும் ஏறினான். பின் என் போர்ஷனுக்கு வந்தான். நான் உள்ளே சென்று அமர்ந்தேன்.
“தாங்க்ஸ் ராஜு” என்று சொல்லிக் கொண்டே , என் கைப்பயில் இருந்த நூறு ரூபா நோட்டை எடுத்துக்கொடுத்தேன்.
“ஐயையோ. இதெல்லாம் வேணாம்” என்றான்.
“இல்ல, காஃபி சாப்பிடனும் பொல இருக்கு. வாங்கிட்டு வா” என்றேன்.
“அது எதுக்கு வெளியே. நானே காஃபி போடறேன், எங்கே கிச்சன்” என்று சொல்லிக் கொண்டு கிச்சனுக்கு போனான். ஒரு கால் மணி நேரம் கழித்து அவன் காஃபி போட்டு எடுத்துக் கொண்டு வந்தான். காஃபி என்னிடம் கொடுத்து, மகேஷிடம் பால் கொடுத்தான்.
“ரொம்ப தேங்க்ஸ் ராஜு” என்றேன்.
“இதில் என்ன இருக்கு மேடம். எழுந்து உட்காருங்க. காஃபி சாப்பிடுங்க” என்றான்.
“அப்புறம் வலி எப்படி இருக்கு?” என்றான்.
ராஜு சகஜமாக அருகே இருந்த ஐயோடக்ஸை எடுத்தான்.
“ஃப்ராக்சரா இருக்கலாம்” என்றேன்.
“நான் தடவி விடறேன்” என்று சொல்லிக் கொண்டே அதை எடுத்து என் காலில் தேய்த்தான்.
“ஆ. வேண்டாம். சாயங்காலமே , நான் டாக்டரை பார்க்கறேன்” என்றேன்.
“அதுக்கு தேவை இருக்காது” என்று சொல்லிக்கோண்டே மெல்ல என் காலை மஸாஜ் செய்ய ஆரம்பித்தான்.
நான் மகேஷை பார்த்தேன். அவனும் மகேஷை பார்த்தான்.
“பரவாயில்ல, ராஜு, நீ கிளம்பு, மகேஷ் இருக்கான் “ என்றேன்.
“அப்படியா. சரி என் புது செல் நம்பரை நோட் பண்ணிக்குங்க” என்று சொல்லிவிட்டு அவன் நம்பரை வேகமாக சொன்னான். பின் வெளியே நடக்க துவங்கினான்.
இன்னும் வலி அப்படியே இருந்தது. மெதுவாக அப்படியே தூங்க போனேன். எவ்வளவு நேரம் தூங்கி இருப்பேன் என்று சொல்ல முடியாது. என் முகத்தில் ஏதோ ஒன்று ஊறுவது போல இருந்தது. லேசாக கண்ணை திறந்தால் , ராஜு தன் முகத்தை என் கன்னத்தில் இழைத்துக் கொண்டு இருந்தேன்.
“ராஜு. என்ன பண்றீங்க” என்று எழுந்து உட்கார்ந்தேன். அவன் ஒரு காலை என் படுக்கையின் மீது வைத்துக் கொண்டு தன் கன்னத்தை என் கன்னத்தில் இழைத்துக் கொண்டு இருந்தான். தன் உதட்டால் என் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான். லேசாக மோகம் பிறந்தாலும், கூடவே கோபமும் வந்தது. மெல்ல தன் கையால் என் மார்பகத்தை தடவினான். மோகத்தை விட கோபம் அதிகமாக வந்தது.

Related Post

ஆசை காமகதை 2ஆசை காமகதை 2

அன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணி, தன் கனவனுடன் தான் வேலை பார்க்கும் கல்லூரி அலுவலகத்திற்கு வந்தாள் சௌந்திரம்.. அது ஆண்கள் கல்லூரி என்பதால் பெண்களுக்கான விடுதி கல்லூரிக்குள் இல்லை, அதற்கு மாறாக கல்லூரியில் வேலை பார்க்கும் பெண்கள், ஆசிரியைகள் தங்குவதற்காக

Tamil Sex Stories
grope storiesவிரித்தtrisha hot storiestamil sex storys in tamiltamil sexy story in tamilfirst night story in tamil languagetamilsex storiesகாமவெறிகதைtamil sex. storiestamil first night kamakathaikaltamil swx storytamip sex storiessec tamil storiestamil mami kamakathaiஅம்மா ஓல் கதைaththai kamakathaikalannan thangai tamil sex storieskamakkadaiwww tamil sex kathaigalanitha anni tamil kamakathaikalமருமகள் காமக்கதைகள்sex kamakathaikal in tamiltamil magal kamakathaikalindian slut wifethanglish kamakathaikal latesttamil kamakathaikal athaiwww tamil sex booktamil kamakdaigalen akkavai otha kathaitamil aunty pundai kathaisexy stories in thanglishwww tamil sex stories comtamil sex stories mobitamil pundai sunni storiesamma son tamil kamakathaikalஅம்மா மகன் காமக்கதைகள்akka thambi kamakadhaitqmil sex storiestamil sex storyesஅக்கா தம்பி காமக்கதைகள்ஆன்ட்டி முளைகள்tamilsex stories in tamiltamil sex kathai amma maganchithi kamamnayanthara kamakathaitamil sex story momkamakathai amma tamilsex tamil kathiindian couple sex storytamil adult novelsaunty story tamiltamil amma magan sex storetamil kamakarhaigalsex story tamilkanavan manaivi kamakathaikalசெக்ஸ் கதைanni sex story in tamilகாம வெறி கதைகள்tamil sex stories villagethirunangai kamakathaikalsex stories intamilfemdom stories tamiltamil kama ammaakka tamil kamakathaikaltamil xstoriestamil cuckoldசித்தி காம கதைathai kamakathaikal tamilkamaveri sex storiesnirutheetamil kadhal kamakathaiappa kamakathaimamiyar pundai kathaitamil kamakathaikal new amma maganஓம் டாலர்amma magan kamakathaigaltamil gay kama kathaikalen akkavai otha kathailatest gay sex storiesgay kamakathaigal