மணி 7 ஆகிவிட்டது. இன்னும் ஆன்லைனில் வரக் காணும். செல்லும் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. என்னாச்சி இவருக்கு என்று கம்ப்யூட்டர் முன் காத்திருக்கும் என் பெயர் காயத்ரி. 28 வயதாகிறது. எட்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். நான் இன்று உயிரோடு இருப்பதற்கான காரணகர்த்தா அவன் தான். என் வாழ்க்கையே ஒரு இருண்ட பாதாளம். 16 வயதில் பெற்றோரை இழந்து அண்ணனின் பராமரிப்பில் வளர்ந்தவள். அண்ணன் தங்கமானவர். என் மீது பாசத்தை கொட்டி வளர்த்தார்.
.ஆனால், அண்ணி! அவருக்கு நேர் எதிர். அதற்கு முதல் காரணம் என்னுடைய அழகு. பெண்களுக்கே உரித்தான பொறாமை அவளையும் தொற்றிக்கொண்டது. இரண்டாவது, எங்கள் தலை முறைச் சொத்து. என் பங்கையும் சேர்த்து வளைத்து விடுவதிலேயே குறியாக இருந்த அண்ணி அதற்கேற்றார் போலவே காய்களை நகர்த்த தொடங்கினாள்.
அதன் கோர விளைவுதான் என் திருமணம். எங்கள் சொந்தத்தில், தஞ்சாவூரில் டீக்கடை வைத்து நடத்திக்கொண்டிருக்கும் மாதவனை கட்டி வைத்தார்கள். அண்ணனுக்கு என்ன மாயம் செய்தாளோ. அவர் எப்படி இந்தக் கிளியை பிடித்து அந்தப் பூனையின் கையில் கொடுக்க சம்மதித்தார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். படித்திருந்தாலும் என் கவணம் எல்லாம் சங்கீதத்தின் மேல் குறியாக இருந்தது. சங்கீதமே உலகமென்று சராசரி வாழ்க்கையிலிருந்து எப்போதும் தள்ளியே இருந்ததால் பருவ வயதில் தெரிந்து கொள்ள வேண்டிய எதையும் நான் கற்றுக்கொள்ளவில்லை. கூண்டுக் கிளியாகவே வளர்ந்த எனக்கு திருமணம் கசப்பாகவே இருந்தது.
என் கனவர் எனக்கு எந்த விதத்திலும் பொறுத்தமானவர் இல்லை என்பதை பார்ப்பவர் யாருமே சொல்லிவிடுவார்கள். அண்ணனுக்குச் சம்மதம் என்பதால் நானும் சம்மதித்தேன். முதலிரவன்றே மூக்கு முட்ட குடித்துவிட்டு வந்தார். உடலுறவு என்றால் என்னவென்று ஏட்டறிவு கூட இல்லாதிருந்த என்னை, வெறும் புணர்ச்சி செய்ய உபயோகப்படும் ஒரு பொருளாகவே பாவித்தார். இங்கேயும் என் அழகே எனக்கு எமனாக இருந்தது. மெண்மையாக அவிழ்க்க வேண்டிய என் மன்மத மொட்டை மிருகம் போல வேட்டையாடிக் கிழித்தார்.
ஆண்மையின் சுகம் என்னவென்பதை எனக்கு உணர்த்தவேண்டியவர் ஒரே இரவில் அதன் மீது அளவில்லா வெறுப்பை என்னிடம் விதைத்துவிட்டார். ’இவ்வளவுதானா உடலுறவு. இத்தனை வேதனை நிறைந்த இதற்கா இவ்வுலகம் ஏங்கித் தவிக்கிறது’ என்று நான் வியக்காத நாள் இல்லை.
என் கனவரால் தினம் தினம் எந்த இன்பமுமில்லாமலேயே புணரப்பட்டேன். இத்தனைக்கும் அவர் என் இதழ் கவ்விச் சுவைத்ததில்லை. இறுக்கி அனைத்ததில்லை. சினிமாவில் வருவது போலக் கூட என் சேலை முழுவதுமாக அவிழ்ந்ததில்லை. ஜாக்கெட்டின் ஒரு ஊக்கைக் கூட கழட்டியதில்லை. என் தொடைகளில் புடவையை மேலேற்றிவிடுவார். நான் காலை விரிக்கவேண்டும். இரண்டு நிமிடங்களில் என் பெண்மைக்குள் மிஞ்சியிருப்பது வலியும், வடித்துவிட்ட சுடுகஞ்சியும் மட்டும் தான். என் கனவனின் உறுப்பைக் கூட நான் இதுவரை முழுமையாகப் பார்த்ததில்லை. .மூன்று மாதங்களில் நான் அவருக்கு கசந்தும் போய்விட, என்னை வார்த்தைகளால் வேட்டையாடினார்.
காலையிலேயே செல்பவர் இரவில் வெகு நேரம் கழித்துதான் வருவார். எங்களுக்கிடையில் பேச்சுவார்த்தையும் குறைந்து போனது. எங்கள் அருகாமை கண்ணன் பிறந்ததோடு முடிந்துவிட்டது. அறையில் கட்டில் தனித் தனியாக ஆரம்பித்து கடைசியில் அறையே தனித்தனியாகிவிட்டது. வயதான என் மாமியார் இதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடிய நிலையில் இல்லை. இப்படியே காலம் ஓடியது. அவரைப் பார்த்தாலே பயம். ஆண்கள் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். என் ஒவ்வொரு அசைவுக்கும் எதையாவது காரணம் காட்டி திட்ட ஆரம்பித்தார்.
கோவிலுக்கு சென்று வருவது கூட அவருக்கு தவறாகவே தோன்றியது. என்னை நான் வீட்டுக்குள்ளேயே அடக்கிக் கொண்டு உலகத்திலிருந்து தனித்து பிரிக்கப் பட்ட பாதாளச் சிறை கைதியாகவே வாழ ஆரம்பித்தேன். என் உணர்வுகள் ஆசைகள், எல்லாமே சுத்தமாக அற்றுப் போய் என்னை நானே ஜடமாக மாற்றிக்கொண்டேன். (aunty kamakathaikal latest) என் ஒரே சந்தோசம் என் மகன் மட்டும் தான். அவனுக்காக மட்டுமே என் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்த பத்து ஆண்டுகளில் அதிகம் நடந்துகூட பழக்கப் படாத என் 50 கிலோ உடல் 75 கிலோவாக ஏறிவிட்டதுதான் வாழ்க்கையில் நான் கண்ட ஒரே ஏற்றம்.இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல் உயிருள்ள ஒரு சிலையாகவே இருட்டில் வாழ்ந்த என் வாழ்க்கையில் வெளிச்சம் காட்டியவள் என் கல்லூரித் தோழி சிந்து. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு திருமணத்தில் சந்தித்தோம்.
பொழுதுபோகவில்லை என்பதற்காக வீட்டிலிருந்துகொண்டே பி.பி.ஓ. வேலை செய்து கை நிறைய காசும் சம்பாதிப்பதாகச் சொன்னாள்.
கனவனின் தயவில்லாமல் தன்னிச்சையாக என் மகனை வளர்க்கவேண்டும் என்ற எனது நெடு நாள் ஆசை அவளைப் பார்த்ததும் அதிகமாகியது. அவளும் தன்னுடைய வேலையில் பங்கு தருவதாகவும் அதன் மூலம் நிறைய வருமானம் வரும் என்று சொல்லவும் நான் சரியென்று ஒப்புக்கொண்டேன். அவளே கணினி மற்றும் இணைய இணைப்பு என்று எல்லா வேலையையும் முடித்துக்கொடுத்து பதினைந்து நாட்களிலேயே என்னையும் அந்தத் துறையில் தேற்றி விட்டாள்.அதிகாலை 3 மணி வரை விழித்திருந்து வேலை பார்ப்பதும் முற்பகல் வேளைகளின் மீண்டும் உறங்குவது என அன்றாட நிகழ்வுகள் மாறிப் போனது. ஒரு மாதம் வரை வேலை ஓடியதே தெரியவில்லை. அனுபவம் கூடக் கூட விரைந்து வேலைகளை முடிக்க ஆரம்பித்தேன். சிந்துவை தொடர்பு கொள்ள யாஹூவில் ஒரு ஐ.டி.யும் வைத்திருந்தேன். சிந்துதான் சாட் ரூம் பற்றியும் சொன்னாள். எனக்கு அதில் விருப்பம் இல்லை என்று அவளிடம் சொன்னாலும், அதில் என்னதான் இருக்கும் என்று ஆவல் வந்தது.
வாடிய_மலர் என்று வேறொரு ஐ.டி. தயார் செய்து சாட் ரூமில் நுழைந்தேன். முதலில் எல்லாருமே செக்ஸ் பற்றி பேசவே அழைத்ததால் எனக்கு வெறுப்பாகிப் போனது. அப்போதுதான் அந்த ஐ.டி. என்னுடைய கவனத்தை கவர்ந்தது. ரசிகன் வித்தியாசமான பெயராக இருக்க அந்த ஐ.டி.க்கு ”ஹலோ” என்று என்னுடைய தனிச் செய்தி அனுப்பினேன். நெடு நேரம் வரை காத்திருந்தேன். அரைகுறையாக வேலையும் செய்துகொண்டிருக்க பதில் வந்தது.
“ஹலோ”“ஹலோ”“நான் ராஜ். நீங்க யாரு”“சாந்தி” என்று பொய் சொன்னேன்.இப்படியாக பேச ஆரம்பித்தோம். மிகவும் நாகரீகமாகவே பேசினார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், துபாயில் வேலை பார்ப்பதாகவும் சொன்னார். எல்லை மீறல் எதுவும் இல்லாமல் பேசவே அவரை எனக்குப் பிடித்துப் போயிற்று. என்னுடைய பெயரையும் ஊரையும் தவிர மற்ற விபரங்கள் உண்மையைச் சொன்னேன். சங்கீதப் பிரியர் என்று சொன்னார். என் மன வீணையில் மீண்டும் சங்கீத நரம்புகளை மீட்டினார். அவரிடம் பேசாமல் என் பொழுது விடிவதில்லை. அந்த அளவுக்கு அவரது நேர்மையான பேச்சு என்னை ஈர்த்துவிட்டது. இரவு வெகு நேரம் வரை பேசிக்கொண்டிருப்போம். அலுவலகத்திலிருந்தும் பேச ஆரம்பித்தார். ஒரு நாள் சாட்டில்.
”எத்தனை வருசமா சாட் பண்ணுறீங்க”“ரொம்ப வருசமா.”“அப்ப நிறைய ஃப்ரண்ட்ஸ் இருப்பாங்களே”“ம்ம்ம் நிறைய. எல்லாரும் பொண்ணுங்க மட்டும் தான்”“இப்ப அவங்கெல்லாம் இல்லையா. எப்பவும் என்கிட்டயே பேசிகிட்டிருக்கீங்க”“அதெல்லாம் இருக்காங்க. ஒரு உண்மையைச் சொல்லவா. உன் கிட்ட மட்டும் தான் இப்புடி ஜெனரலா பேசுறேன். மத்தவங்க கிட்ட பேசுறதெல்லாம் வேற மாதிரி”“வேற மாதிரின்னா?”“ம்ம். செக்ஸ் தான் பேசுவேன்”
“சீ! நீங்க இவ்ளோ மோசமான ஆளா”“உண்மையைச் சொன்னா இப்புடித்தான் ஆகும். உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு எவனாச்சும் ரீல்..ரீலா. விடுறவனத் தான் புடிக்கும்”“அதுக்கில்ல. என் கிட்ட அந்த மாதிரி பேசினா நான் ஓடிடுவேன்”“நான் இது வரைக்கும் அப்புடி பேசலையே”
“ஏன் செக்ஸ் பேசுறவங்கள விட்டுட்டு என்கிட்டேயே பேசிகிட்டிருக்கீங்க”“நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்க சாந்தி. இதுவரைக்கும் யாரும் இப்படி நெருக்கமா பேசினதில்லை. அதனால உன்னை புடிச்சிருக்கு. அது ஏன்னு தெரியல”“ம்ம்ம்.. நிஜமா. வேற யார் கிட்டேயும் சாட் பண்ணுறதே இல்லையா”“சத்தியமா இல்ல. அப்படியே பி.எம். வந்தாலும் பிஸின்னு சொல்லிடுறேன். இப்பெல்லாம் யாரும் ’ஹை’ கூட போடுறதில்லை”
”ஏன் அப்புடி”“அவங்க வரது ஒரு காரணத்துக்காக. அது இல்லன்னா வேற ஆள் தேடிட்டு போயிடுவாங்க. அவ்ளோதான்”“எதுக்கு வராங்க. பேசுறதுல என்ன கிடைக்கப் போகுது” என்றேன் வெகுளித்தனமாக.“நீ உன்மையிலேயே தெரியாம கேட்கிறியா. இல்ல சும்மா போட்டு வாங்குறியா”“நெசமாத்தாங்க. எனக்கு இதெல்லாம் தெரியாது”“கல்யாணம் பண்ணி 10 வருசம் ஆச்சி. இதெல்லாம் தெரியாதா. உன் புருசன் உன்ன ஒன்னுமே பண்ணுறதில்லையே”என் வாயடைத்துப் போனது. உள்ளம் குமுற ஆரம்பித்தது. மௌனமாகவே இருந்தேன்.“ஹலோ… என்னாச்சி சாந்தி. ஸாரி. எதாச்சும் தப்பா பேசியிருந்தா விட்டிடு. ஸாரி”“ம்ஹும்.. இப்ப நான் அழுதுகிட்டிருக்கேன்”
“ஏன்.. அதுக்கு அழுவுற”“என் வாழ்க்கையே ஒரு பாலைவனம். செக்ஸ் பத்தி எனக்கு தெரிஞ்சதெல்லாம் வலி.. வேதனை இது மட்டும்தான்”
ஏங்க நான் கெட்டவளா – Cheating Tamil Aunty Kamakathaigal
கடிக்க.. முத்தமிட. - Page 2 of 8
Amma magan romantic Incest Tamil sex story
அண்ணி கொழுந்தன் தமிழ் செக்ஸ் கதை - anni kolunthan kathai
பதிலுக்கு பதில்-Kanavan Mun Manaivi Otha Nanban-3
திரும்புடி பூவை வெக்கனும்! – 4 - Page 2 of 9
இன்செஸ்ட் செக்ஸ் செய்றோம்னு தெரிஞ்சு போச்சு-tamil incest kudumbam
அம்மா மகன் தகாத உறவு காமகதை | Kudumba Kama kathaigal
அந்தரங்க ரகசியம் - 03
ஆஸ்பத்திரியில் சிக்கிய ஆன்டி- சிறிய கதைகள்
ஒரே கல்லுல இரண்டு மங்கா - இரட்டை சகோதரிகள்
ஆசை 9 - Page 3 of 6
வைப்பாட்டி | 1