“நீதான் அதை சொல்லவே இல்லைல..? ஒன்னும் கெடயாது போ..!! பொய் சொன்ன வாய்க்கு போஜனம் இல்லைன்னு சொல்வாங்க.. பொய் சொன்ன பொண்ணுக்கு பொடவையும் இல்லை..!! போ..!!”
“என்ன நீ.. சும்மா சும்மா.. பொய் சொல்லிட்டேன் பொய் சொல்லிட்டேன்னு பொலம்புற.. அப்டி என்ன பெருசா பொய் சொல்லிட்டேன்.. நான் இதுவரை சொன்ன பொய்னால.. யாருக்காவது எங்கயாவது.. நல்லது கூட நடந்திருக்கலாம்..!! ஆனா இதுவரை யாருக்கும் எந்த கெடுதலும் நடந்தது இல்லை தெரியுமா..? எல்லாமே ஸ்வீட் லைஸ்…!! சும்மாவா திருவள்ளுவர் சொல்லிட்டு போயிருக்காரு..?”
“திருவள்ளுவரா..? அவரு என்ன சொன்னாரு..?” நான் குழப்பத்துடன் கேட்டேன்.
“பொய்மையும் வாய்மையிடத்து – இஃப் இட் இஸ் கமிங் ஃப்ரம் கவியின் வாய்..!! அப்டி சொல்லிருக்காருல..?” அவள் சீரியசான குரலில் சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா”
“ஹையா.. ஒருத்தன் சிரிச்சுட்டான்பா..” அடுத்த முனையில் கவியும் குதூகலித்தாள்.
“போடீ லூசு.. கோவமா இருக்குறப்போ.. இப்டி ஏதாவது லூசுத்தனமா பேசி.. சிரிக்க வச்சிடு..”
“ஹாஹா.. கோவம் போயிடுச்சா..?”
“ம்ம்.. போயிடுச்சு..”
“ஹை.. ஜாலி ஜாலி..”
“சரி சரி.. சொல்றதை கேளு.. இப்போ நீ.. உடனே கெளம்பி என் வீட்டுக்கு வரணும்..”
“ஏன்..?”
“எங்க வீட்டு பொண்ணுகளுக்கு உன்னை பாக்கணுமாம்.. ஊர்ல இருந்து அத்தையும், அந்த நித்யாவும் வந்திருக்காங்க..”
“ஓ.. என் சக்களத்தி வந்திருக்காளா..?”
“ஆமாம்.. வந்து உன் அசட்டு மூஞ்சியை கொஞ்சம் காட்டிட்டு போ..”
“ம்ம்.. ஓகே.. வீட்டுக்கே வந்துடவா..?”
“திரு.வி.க. பார்க் வந்துடு.. நான் அங்க வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்..”
“சரிடா..” அவள் காலை கட் செய்யப் போவது போல சொல்ல, நான் அவசரமாக தடுத்தேன்.
“ஹேய்.. இருஇரு..”
“என்ன..?”
“கொஞ்சம் டீசண்டா ட்ரஸ் பண்ணிட்டு வாடி.. இந்த டைட் ஜீன்ஸ், தொப்புள் தெரியிற டாப்ஸ்லாம் வேணாம்..!! பொடவை கட்டிட்டு வா..!!”
“எனக்கு பொடவை கட்ட தெரியாதே..”
“கிழிஞ்சது.. அப்புறம் எதுக்கு பட்டுப்பொடவைலாம் கேட்ட நீ..? சரி.. ஏதாவது சுடிதார் மாட்டிட்டு வா..”
“ஓகே.. டன்..”
ஒரு மணி நேரம் கழித்து நான் கார் எடுத்துக் கொண்டு, திரு.வி.க பார்க் சென்றேன். கவிக்காக காத்திருந்தேன். ஒரு பத்து நிமிடத்தில் அவள் ஆட்டோவில் வந்து இறங்கி எனக்கு அதிர்ச்சி கொடுத்தாள். அதிர்ச்சிக்கு காரணம் ஆட்டோவில் வந்தது அல்ல.. அவள் அணிந்து வந்தது..!! புடவை..!!!! தங்க நிறத்தில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு, கூந்தலை இழுத்துக்கட்டி பின்னல் இட்டு, தலை நிறைய மல்லிகைப்பூ சூடிக்கொண்டு, மணப்பெண் மாதிரி வந்து நின்றாள்.
,
“என்னடி இது..???? கும்முன்னு வந்து நிக்கிற..? பொடவை கட்ட தெரியாதுன்னு சொன்ன..?”
“அது சும்மா பொய் சொன்னேன்..” அவள் கூலாக சொன்னதை கேட்டு நான் முறைக்க, அவள்
“சரிசரி.. ஆரம்பிச்சுடாத.. காரை ஸ்டார்ட் பண்ணு.. கெளம்பலாம்..” என்று எஸ்கேப் ஆனாள்.
“எங்கிட்ட பேசுற மாதிரி.. அங்கயும் வந்து லூசு மாதிரி உளறிட்டு இருக்காத..!! உன்னைப் பாத்து.. அங்க எல்லாரும் ஃப்ளாட் ஆகணும்.. அந்த மாதிரி நடந்துக்கணும்.. சரியா..?”
நான் அவளை எச்சரித்தவாறே காரை ஸ்டார்ட் செய்தேன். ஐந்தே நிமிடத்தில் என் வீட்டை அடைந்தோம். கவி வீட்டுக்குள் நுழைந்ததுமே, அம்மாவின் காலிலும், அத்தையின் காலிலும் விழுந்து நமஸ்காரம் செய்து எல்லோரையும் மிரள வைத்தாள். என்னையுந்தான்..!! ரொம்ப வெட்கப்படுபவள் மாதிரி ஆக்டிங் கொடுத்தாள். அனிதாவுக்கு கூட ‘வாங்க.. போங்க..’ என்று மரியாதை கொடுத்தாள். எல்லோரிடமும் எளிறுகள் தெரிய, இளித்து இளித்து பேசினாளே ஒழிய, என்னை தவறியும் கூட ஏறெடுத்து பார்க்கவில்லை. நானே வாயடைத்துப் போனவன் மாதிரி ஆனேன்.
நித்யாவை தவிர எல்லோருக்கும் கவியை சட்டென பிடித்துப் போனது. ஆமாம்.. அத்தைக்கும் சேர்த்துத்தான்..!! கவியின் குடும்பம், படிப்பு, வீட்டு பழக்க வழக்கங்கள் என்று எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்கள். வெட்கப்படும் அவளை தொட்டு தொட்டு பார்த்தார்கள். ‘அண்ணீ.. அழகா இருக்குறீங்க அண்ணீ..’ என்று அனிதா அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள். பாவம் நித்யா..!! பொறாமையில் அவள் பொசுங்குவது அவளுடைய முகத்திலேயே நன்றாக தெரிந்தது.
கவியை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது. ‘பரவால்லையே.. வெவரமாத்தான் இருந்திருக்கா’ என்று தோன்றியது. எல்லோரிடமும் திரும்பி திரும்பி பேசிக்கொண்டிருந்த, கவியின் முகத்தையே நான் ரகசியமாக ரசித்துக் கொண்டிருந்தேன். முக்கியமாய் அவளது தேனூறும் உதடுகளை..!! பேசுவதற்காக ஸ்லோமோஷனில் அசைந்த அந்த உதடுகள், எனக்குள் ஆசைத்தீயை மூட்டின. உடனடியாய் அந்த உதடுகளில் முத்தமிட வேண்டும் போல் இருந்தது எனக்கு. என்ன செய்வது..?
நான் மெல்ல நழுவி, கிச்சனுக்கு சென்றேன். ஹாலில் இருந்து அவர்களுடைய சலசல பேச்சு அடங்கும் வரை, கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அப்புறம் அத்தை அவளுடைய குடும்பத்தை பற்றி எதோ பேச ஆரம்பிக்க, அதுதான் சரியான சமயம் என்று எனக்கு தோன்றியது. கிச்சனுக்குள் இருந்தபடி, ஹாலை நோக்கி கத்தினேன்.
“கவி…. இங்க கொஞ்சம் வாயேன்..!!”
உடனே கவி எதோ அம்மாவிடம் கேட்பதும், அவள் கவியை எழுந்து போக சொல்வதும், கவி எழுந்து நடந்து வரும் சத்தமும் கேட்டது. நான் கவி வரும்வரை பொறுமையில்லாமல் காத்திருந்தேன். வந்ததுமே அவளுடைய இடுப்பில் கைபோட்டு இழுத்து, என்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவளது மார்புத்திரட்சிகள் கூர்மையாய் என் நெஞ்சை நச்சென்று குத்த, அவள் ‘ஆ…!!!!’ வென வாய் திறந்து கத்தப் போனாள். நான் அவளை கத்தவிடாமல் செய்தேன். திறந்த அவளுடைய வாயை எனது வாய் வைத்து மூடினேன். உறிஞ்சினேன்..!!!
எதிர்பாராத தாக்குதலால், முதலில் லேசாக திமிறிய கவி, பின்பு அடங்கினாள். அமைதியாக என்னுடன் ஒத்துழைத்தாள். அவளுடைய கன்னத்தை இரண்டு புறமும் தடவியபடி, நான் அவளுடைய இதழ்களில் கள்ளருந்த, அவளோ நான் சுவைத்து முடிக்கும்வரை என் மார்பைத் தடவியபடி காத்திருந்தாள். கவ்வியிருந்த உதடுகளை விடுவிக்க மனமில்லாதவனாய், நான் மெல்ல மெல்ல அவ்வுதடுகளிடமிருந்து விலகினேன்.
கதையின் தொடர்ச்சி அடுத்த பக்கத்தில் … உங்கள் கருத்துக்களை கீழே மறக்காமல் comment பண்ணவும் .
கவிதைக்கு பொய் அழகு..!! – Tamil Kmamakathai Love and sex
பெங்காலி பெண்ணின் அழகில்
கையும் களவுமாக என்னிடம் மாட்டிய பக்கத்து வீட்டு நண்பனும் அவன் அக்காவும்
மாறனின் மயக்கத்தில் ராதா | இறுதி பகுதி - Maranin Mayakathil Radha
மாறனின் மயக்கத்தில் ராதா-4
அழகியும் அவள் புருசன் சரவணனும் - கிராமத்து குட்டிகளுடன் சல்லாபம் - Page 3 of 7
சகுந்தலா டீச்சர்
Tamil Homo Sexual Kamakathaikal In Tamil language | Dirtytamil
கவிதைக்கு பொய் அழகு..!! - Tamil Kmamakathai Love and sex
சின்ன வீடு.... - Chinna Veedu Sex Story
நானும், என் அக்காவும் நடத்திய காமபோர் 3
ஜில்லென்று ஒரு கூதி |Nanpanin Manaivi Sex - Page 2 of 2
கேங்பேங் உடன் ஒரு குழந்தை வேண்டும் 2