தன் மகளின் கேள்விக்கு, பதிலாக தன்னுள்ளே பழைய நினைவுகளில் மூழ்கிய அதே நேரத்தில், சின்னக்காளை அந்த சாமியாருடன், மலை அடிவாரத்தில், ஒரு தென்னந்தோப்பிற்குள் நின்றான்.
செல்லம்மாள் நினைவுகளில் ஓடிய அந்த கதையை சின்னக்காளையிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த சாமியார்.
“சின்னக்காளை, இதோ இவன் பக்கத்தில் வருகிற இந்த நாய்களைப் பார். இவைகளுக்குள் இருக்கும் ஆன்மாக்காள், இவன் கையால் வெட்டுபட்டு இறந்த அந்த கேசன, பனையன் உடலுக்குள் இருந்த ஆன்மாக்கள் தான், அடுத்த பிறவி எடுத்து, செல்லம்மாள், சமைக்கும் உணவை இவன் கையால் வாங்கி சாப்பிட்டு, இவனிடம் நன்றியுடன் இருக்கின்றன.
இது தான் ஊழ்வினை.
அந்த நாய்களைப் பார்த்தான். அந்த நாயகளில் ஒன்று அவன் அப்பனாக இருந்திருக்கிறார். கேள்விக்குறியுடன் சாமியாரை ஏறிட்டுப் பார்த்தான். ஆம் என்பது போல் தலையாட்டினார்.
“சாமி, அதுக்கப்புறம் என்ன நடந்தது.”
‘இவன் அந்த இருவரின் தலைகளை எடுத்துக் கொண்டு தலைவரின் வீட்டுக்கு சென்று எல்லாம் சொன்னான்.”
“போலீசிடம் போய்த் தான் ஆகனும்.” னு சொன்ன தலைவர், இவனை ஊரைவிட்டுப் போகச் சொல்லிட்டார்.
அன்று முதல் இந்த பறம்பு மலைதான் இவன் புகலிடம்.
‘போலீஸ் தேடவில்லையா?’
” தேடினார்கள். ஆனால் இவன் மறைந்து இருந்த குகையை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த குகைக்கு இருபக்கமும் துவாரங்கள் உண்டு. ஒருபக்கம் இருக்கும் துவாரத்தின் வழியா உள்ளே போகலாம்.ஆனால் அந்த துவாரத்தை யாரும் பார்க்க முடியாது. மற்ற பக்கம் உள்ள துவாரம் மலைப் பாறைச் சரிவில் இருந்ததால், யாராலும் அந்த வழியா உள்ளே வரமுடியாது.
இவன் குகைக்கு உள்ளே சென்றவுடன், உள்ளே ஒரு சித்தர் இருப்பதைப் பார்த்தான். அவரிடம் தஞ்சம் அடைந்தான். அவர் இவனை ஒரு பைத்தியக்காரனாக்கி விட்டார்.”
” ஆமா சாமி நீங்க பேசுவது ஒரு பைத்தியம் பேசுவது போல் தான் இருக்குது. அப்புறம் செல்லம்மாளுக்கு எப்ப கல்யாணம் நடந்தது”
ஒரு நாள் தலைவர் இவனைத் தேடி இந்தக் காட்டுக்குள் சுற்றுவதைப் பார்த்த இவன், அவரை அனுகினான்.
“சிவசாமி, செல்லம்மாள் உண்டாகி இருக்கிறா. அவளுக்கு ஒரு அவப் பெயர் வராம நீதான் காப்பாத்தனும். நீ இங்கே முருகன் கோவிலில் வைத்து அவளுக்குத் தாலி கட்டிடு. அவ குழந்தைக்கு நீ தகப்பனா ஆயிடுவே. ஒருத்தி மானத்தைக் காப்பாத்தின புண்ணியம் உனக்குக் கிடைக்கும்” என்றார்.
இவன் சம்மதித்து, சில ஊர் ஆடகளின் முன்பு, இங்கு முருகனுக்கு முன்னால் வைத்து செல்லம்மாளுக்கு இவன் தாலி கட்டினான். அதன் பிறகு பொறந்த குழலிக்கு அப்பா ஸ்தானம் கொடுத்தான்.
மீண்டும் அந்த நாய்களைப் பார்த்தான். அதில் ஒன்று குழலிக்கு அப்பா. எங்கள் இருவரின் அப்பாக்கள், நாய்களாக மறு பிறவி எடுத்து, இதோ அவர்களை கொன்றவருடன் நன்றி காட்டி வாழுகிறது.
“நீ சென்று குழலியையும் செல்லம்மாளையும் அழைத்து வா. இவன் அதோ தெரியுது பார் அந்த குடிலில் தான் இருப்பான்”
“சாமி எனக்கு ஒரு சந்தேகம். நான் பாரி வேட்டை சமயத்தில் தான் முதன் முதலா உங்களைப் பார்த்தேன். அன்று, ஆன்மா அது இதுனு என்னமோ சொன்னீங்க. புரியலை. நான் வேட்டையாடுறது, மிருகங்களை கொல்றது எல்லாம் தப்பா.”
அவனை தீர்க்கமா ஒரு முறைப் பார்த்தார். சிரித்துக் கொண்டார். தன்னால் விடுதலை கொடுக்கப் பட்ட ஆன்மா குடி கொண்டிருந்த உடலின் வித்து தான் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விழைகிறது என்பதை தெரிந்து கொண்டார்.
“உனக்கு இப்பொழுது சொன்னால் விளங்காது. நீ இல்லறத்தில் இருந்து விடுபட விரும்பும் பொழுது இவனிடம் வா சொல்வான்”
“இல்லை சாமி. நான் யார். இந்த உடம்புக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். எனக்குள்ளே இன்னொரு உயிர் இருக்கா. அது தான் நானா, இல்லை இந்த உடல் தான் நானா. அன்று தாங்கள் சொன்னதிலிருந்து எனக்கு எந்த உயிரையும் கொல்ல மனசு வரலை சாமி.”
அவனுக்குள் தான் ஏதோ ஒரு விதையை விதைத்து விட்டோம் என்பதை உணர்ந்தார். அவன் செய்யவேண்டிய செயல்கள் ஏராளம் உண்டு. தன் வழி வர விரும்பும் அவனுக்கு நேரம் இன்னும் வரவில்லை என்பதை உணர்த்தவேண்டும்.
“உன் உடலுக்கு ஒரு பேர் வைத்து அதை சின்னக்காளை என்று அழைக்கின்றனர். இந்த உடலுக்குள் உறையும் உயிரின் செயலாக நீ சுவாசித்துக் கொண்டிருக்காய். உன் சுவாசம் நின்று விட்டால், சின்னக்காளை என்ற பெயர் போய் பிணம் என்ற பெயர் ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது இந்த உயிர் உன்னைவிட்டு ஓடிவிடும். அதுக்கு வேறு உடல் தேவை. வேறு உடல் தேடும் அதுக்கு பெயர் தான் ஆன்மா.
நீ சின்னக்காளையா இருக்கும் வரை இந்த உடலை பேணிக் காக்கவேண்டும். இந்த உடலில் இருந்து பல உயிர்கள் உண்டாகவேண்டிய உயிர் அணுக்கள் உற்
பத்தியாகிறது. அதை வீணாக்காமல் சரியானமுறையில் நீ செலவு செய். ஒரு காலம் வரும் அப்பொழுது உன்னுள் உண்டாகும் விந்துவை மேல் நோக்கி செலுத்த அறிந்து கொள்வாய். அப்பொழுது குண்டலினி என்ற அரிய வித்தையை நீ உன் வசப்படுத்திக் கொள்வாய்.
இப்பொழுது இந்த உடலை நல்லமுறையில் பேணு.
ஆன்மாவைத் தேடாதே.
உடம்பார் அழிவில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
இந்த உடம்பை பேணிக்காக்கும் காயசித்தி உபாயத்தை இவன் உனக்கு அறியவைப்பான். நீ குழலியை திருமணம் செய்துகொண்டு, நல்லமுறையில் இல்லறம் நடத்து. போ .. போய் அவர்களைக் கூட்டி வா. இவன் இங்கேயே இருப்பான்.”
அவர் சொல் படி சின்னக்காளை சென்று குழலியையும் அவள் அம்மாவையும் அழைத்து வந்தான்.
அவர்கள் வந்ததும் அவர் காலடியில் விழுந்து வணங்கினார்கள். தனக்கு ஒரு முகவரி கொடுத்த அவரை நன்றியுடன் பார்த்தாள்.
“குழலி உன் அம்மாவிடம் இருந்து எல்லாம் தெரிந்து கொண்டிருப்பாய். இரண்டு உடல்களை அழித்து, இரண்டு ஆன்மாக்களை வெளியேற்றினென். அந்த ஆன்மாக்கள் இப்பொழுது இவனுடன் இருந்து வருகின்றன.
இவன் அந்த சம்பவத்திற்கு பிறகு மலை மலையா, காடு காடா ஓடினான். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சித்தர் இவனுக்கு இவனை உணரவைத்தார்.
உடல் பேணும் ஒரு வழியாக இந்த காடுகளை வெட்டி, வயலாக்கி, தோப்பாக்கி வைத்துள்ளேன்.
இந்த தோப்புக்குள் அரியவகை மருத்துவ செடிகளைப் பயிருட்டுள்ளான்.”
குடிலுக்குள் சென்று ஒரு ஓலைச் சுவடியை எடுத்து வந்தார்.
“சின்னக்காளை இந்த ஓலைச் சுவடியில் உடல்களுக்கு வரும் பிணிகளுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் குறித்து இவன் எழுதி வைத்துள்ளான். படித்து அது படி இங்குள்ள மூலிகைகளை எடுத்து மருந்துகள் செய்து உடல்களுக்கு மருத்துவம் பார்.” ஓலைச் சுவடிகளை அவனிடம் கொடுத்தார்.
மலை மேல் உள்ள முருகன் கோவிலில் வைத்து, இவனுக்கும் குழலிக்கும், கருப்பனுக்கும் மலருக்கும் திருமணம் செய்து வைத்தார். அடுத்த நாள் அவனிடம் தான் சதுரகிரிமலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.
சுனையில் இருந்து வெளிவரும் ஊற்று நீர வடிந்து அந்த தோப்பு வழியா ஒரு ஓடை போல் ஓடியது. அதில் குளித்துவிட்டு, ஈரச் சேலையுடன் வந்த குழலி
சுவடியை படித்துக் கொண்டிருந்த அவன் முன் நின்றாள்.
கட்டிலில் இருந்து எழுந்தவன், ஈரக்கூந்தலில் இருந்து வழியும் நீர்த்திவலைகள், அவள் பின் புறம் வட்டவடிவமானஅவளின் குண்டிமேட்டில் விழுந்து கொண்டிருக்க, மஞ்சள் பூசிய முகத்துடன், நின்ற அழகைக் கண்டு மயங்கி, சுவடியை வைத்து விட்டு, அவளை அனுகி அணைத்துக் கொண்டான்.
கல்யாணத்துக்குப் பிறகு அவர்கள் அந்த தோப்புக்குள் உள்ள குடிலிலே வசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
‘என்ன மீண்டுமா. அது தான் ராத்திரிபூராம் என்னைத் தூங்க விடாமல் உடம்பை புண்ணாக்கி விட்டீர்களே. இப்ப என்ன?”
‘ராத்திரியிலே உன்னைச் சரியா பார்க்கமுடியலை.இப்ப பார்க்கலாம்ல.”
“எதைப் பார்க்கலைங்கிறீங்க”
அவள் முலையின் மெல் ஒரு கைவைத்து, இன்னொரு கையை அவளின் ஈரச் சேலையுடன் அவள் புண்டையை அழுத்தி, “இவைகளைத் தான்”
என்றான்.
‘அய்யய்யோ பட்டப் பகலிலா. நான் மாட்டேன்.”
மாட்டேன் என்று சொன்னாலும் அவள் கை அவன் தொள் மீது விழுந்து அவனை இழுத்து அவன் உதடுகளைக் தன் உதடுகளால் மூடினாள்.
அவன் கை அவளின் ஈரச்சேலையை அவிழ்க்க கட்டில் அவர்களுக்காக காத்திருந்தது.
பாரி வேட்டை – Page 5 of 5
மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் – 13
ஆசை 14 - 2 pengal kamakathaikal - Page 5 of 5
ப்ளீஸ்..சொன்னா கேளுங்க,..இதையெல்லாம் படிக்காதீங்க 3
எனக்கு கண்ணு தெரியாது 06
பாஸ்மார்க் - இன்செஸ்ட் 1
Akka
சித்தியின் வாசம் | Part 1
அமரின் அனுபவங்கள் - 01
விருந்தோம்பல்
ஆசை 11 - Page 4 of 6
Aunty ootha small boy - ஆண்ட்டி ஓத்த சின்ன பையன் கதை
அவிசாரி ஆனை மேல வரலாம், திருடன் தெருவுல வர முடியாது