வசுமதி எனும் தேவதை

0 Comments 6:51 pm

நெஞ்சு நிறைய காதலோடு காமத்தை அணுகும் இரு காதலர்களின் கதை. மென்மையான காமத்தோடு காதல் உணர்வு அதிகமாக வெளிப்படுமாறு இந்த கதையை எழுதியுள்ளேன். சற்று ரிலாக்ஸ்டாக, பொறுமையாக, ரொமான்டிக் உணர்வோடு இந்த கதையை படித்து பாருங்கள். நிச்சயம் பிடிக்கும். நான் சொல்ல முற்பட்ட காதல் உணர்வை உங்களால் உணர முடிந்தால், எனக்கு எழுதி அனுப்புங்கள்.
சுள்ளென்று முகத்தில் வெயில் படவும் நான் விழித்துக் கொண்டேன். தலையை அசைத்து கடிகாரத்தை பார்க்க, பத்தரை ஆகியிருந்தது. வெளியே காகங்கள் ‘கா கா கா’ வென கரைந்து மற்ற காகங்களை அழைத்துக் கொண்டு இருந்தன. நான் எழுந்து கொள்ளாமல் பக்கவாட்டில் கையை நீட்டி அங்கு கிடந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து திறந்து பார்த்தேன். காலியாயிருந்தது. உடனே எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. இந்த சிவா பரதேசி காலையில் நான் அடிப்பதற்காக வைத்து இருந்த சிகரெட்டை அவன் எடுத்து அடித்து இருக்கிறான்.
நான் எழுந்து முகம் கழுவிவிட்டு, பேன்ட் எடுத்து மாட்டிக் கொண்டேன். கீழே இறங்கி வந்தேன். எங்கள் அப்பார்ட்ஸ்மன்ட்டுக்கு எதிரில் இருக்கும் டீக்கடைக்கு சென்று ஒரு டீ சொன்னேன். சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டு, டேபிளில் உட்கார்ந்த போது டீ வந்தது. உலகத்தை மறந்து டீ குடித்துக் கொண்டே, தம்மடிக்க ஆரம்பித்தேன். உலகத்திலேயே மிக அலாதியான சுகம் அது என்று தோன்றியது. குடித்து முடித்துவிட்டு அக்கவுன்ட்டில் எழுதிக் கொள்ள சொல்லிவிட்டு வெளியே வந்தேன். எங்கள் பிளாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். என்னைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள்.
பெயர் அசோக். படித்தது எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். சொந்த ஊர் சேலத்துக்கு அருகில். இப்போது இருப்பது சென்னை திருவல்லிக்கேனியில் நண்பர்களோடு. என்னை தவிர இன்னும் நான்கு பேர் இந்த பிளாட்டில் இருக்கிறார்கள். எல்லோரும் கல்லூரி நண்பர்கள். டிகிரி முடித்து ஒரு வருடத்துக்கு மேலாயிற்று. எல்லோருக்கும் வேலை சிக்கிக் கொள்ள, எனக்கு இன்னும் அகப் படவில்லை. இன்னும் சில நாட்களில் நூறாவது இண்டர்வியூ கொண்டாடப் போகிறேன்.
வீட்டில் இருந்துதான் இன்னும் பணம் வாங்கிக் கொண்டு இருக்கிறேன். முதலில் வீட்டில் சிரித்தபடியே பணம் கொடுத்தார்கள். அப்புறம் மவுனமாய் கொடுத்தார்கள். இப்போது திட்டிக் கொண்டே கொடுக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் வெறும் திட்டு மட்டும்தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதற்குள்ளாக ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போதைய லட்சியம். சிங்கிள் டீக்கு கூட சிங்கியடிக்கும் மிக கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எல்லாவற்றிற்கும், பெற்றவர்களயோ நண்பர்களையோ எதிர் பார்த்து வாழும் கஷ்டமான வாழ்க்கை.
வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும், சில சந்தோஷங்களும் இல்லாமல் இல்லை. எப்போதாவது நண்பர்களோடு சினிமா. வாரம் ஒரு முறை பீர். அவ்வப்போது பார்க்கும் ஆங்கில ப்ளூபிலிம். தினமும் ஐந்து வேளை இந்த டீயும் தம்மும். அப்புறம் எதிரே வரும் இந்த வசு. நான் வசுவை பார்த்தும் புன்னகைத்தேன். அவளும் பதிலுக்கு லேசாக சிரித்தாள்.
“என்னடா இப்போதான் எழுந்தியா?”
“ம்”
“சரியான கும்பகர்ணன் தம்பிடா நீ. எப்படிதான் பதினோரு மணி வரை தூங்குறியோ?”
“நைட்டு ரொம்ப நேரம் படிச்சேன் வசு. தூங்க லேட் ஆயிருச்சு. அதான் காலையில நல்லா அசந்து தூங்கிட்டேன்”
“பொய்..”
“நெஜமா.. நாளைக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு. அதுக்குதான் படிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த வேலையை கண்டிப்பா வாங்கியாகனும் வசு”
“ம்ம். நல்ல கம்பனியா?”
“பெரிய கம்பனி வசு. ஜாப் கெடைச்சா அங்கேயே செட்டில் ஆயிறலாம்”
“ஓஹோ. அப்ப ஒழுங்கா படி. ஊர் சுத்தாத. புரியுதா?”
“ம்ம். புரியுது. இன்னும் நெறைய படிக்க வேண்டி இருக்கு வசு. இன்னைக்குதான் படிக்கணும். அது சரி. நீ எங்க கெளம்பிட்ட?”
“மெடிக்கல் வரை போறேன். தாத்தாவுக்கு கொஞ்சம் மெடிசின் வாங்கணும்”
“ஓ. சரி வசு. நீ கெளம்பு. யாராவது பாத்துரப் போறாங்க”
நான் சொன்னதும் வசு கிளம்ப, நான் அவளுக்கு எதிர் புறம் நடந்தேன். வசு என்கிற இந்த வசுமதி என்னை காதலிக்கிறாள். உயிருக்குயிராய். எங்கள் பிளாட்டுக்கு எதிர் பிளாட்டில் தன் குடும்பத்தோடு வசிக்கிறாள். என் மீது கொள்ளைப் பிரியம் அவளுக்கு. மிக அழகாக இருப்பாள். திரைப்பட நடிகை போல கவர்ச்சியாய் இருப்பாள். என்னிடம் என்ன பிடித்து இருக்கிறது என்று என்னை காதலிக்கிறாள் என்பதுதான் எனக்கு புரியவில்லை. என்னிடம் பெரிதாய் அழகு கிடையாது. பணம் கிடையாது. நல்ல வேலை கிடையாது. சிரிக்க சிரிக்க பெண்ணிடம் இளித்துக் கொண்டு பேசத் தெரியாது. எதைப் பார்த்து என்னை காதலிக்கிறாள்? ஒரு நாள் அவளிடமே இந்த கேள்வியை கேட்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
மேலே எங்கள் பிளாட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன். பின்பு எழுந்து குளித்துவிட்டு வந்தபோது பசி வயிற்றை கிள்ளியது. சரி சாப்பிட போகலாம் என்று பையை தடவியபோது, நான்கு ரூபாய்தான் கிடைத்தது. நண்பர்கள் கழட்டிப் போட்ட சட்டைகளில் துழாவிய போது, எல்லாப் பையும் காசில்லாமல் இருந்தது தெரிந்தது. எரிச்சலாய் வந்தது. இனி அவர்கள் மாலை வீட்டுக்கு வந்ததும்தான் சாப்பாடு. கீழே இறங்கி மீண்டும் ஒரு டீ, தம் அடித்துவிட்டு வரலாம் என்று நினைத்தேன். கொஞ்ச நேரம் பசியை தாக்கு பிடிக்கலாம். செருப்பு மாட்டிக் கொண்டு கிளம்பியபோது, வசு எதிர்ப் பட்டாள்.
“என்னடா சாப்பிட்டியா?”
“இன்னும் இல்லை வசு. சா….சாப்பிடத்தான் போ…போயிட்டு இருக்கேன்”
“என்ன இழுக்குற? சாப்பிட கைல காசு வச்சிருக்கியா?”
“ம்ம்ம். இ…..இருக்கு வசு”
“பொய். உண்மையை சொல்லு”
“காலையில சிவாகிட்ட பணம் வாங்கனும்னு நெனச்சுருந்தேன். நல்லா அசந்து தூங்கிட்டேன்”
“அப்போ கைல காசு இல்லை?”
“இ….இல்லை”
“அப்புறம் எங்க கெளம்பிட்ட?”
“கீழ போய் டீ, தம் அடிக்கலாம்ணு..”
“செருப்பால அடிக்கணும். இப்படி பசியோட போய், டீயையும் தம்மையும் அடிச்சா உடம்பு என்னத்துக்கு ஆகும்? கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு?”
“காசு இல்லை வசு. என்ன பண்ண சொல்ற? டீ தம்முதான் கடனா கெடைக்கும்”
சொல்லிவிட்டு நான் பரிதாபமாய் வசுவை பார்த்தேன். வசு கண்களில் காதல் பொங்க இரக்கமாய் என்னை பார்த்தாள்.
“காசு இல்லைன்னா என்கிட்டே சொல்லக்கூடாதாடா?”
“ஏன் நீ தரப் போறியா? அன்னிக்கு காசு கேட்டப்ப அடிக்க வந்த?”
“ஆமாம். இவர் தண்ணியடிக்க காசு கேப்பாரு. அடிக்காம? சிரிச்சுக்கிட்டே காசு தரணுமாக்கும்? அதுவும் இதுவும் ஒண்ணா? போ. போய் ரூம்ல இரு. நான் வர்றேன்”
“காசு கொண்டு வரப் போறியா?”
“இல்லை. சாப்பாடு”
வசு தனது பெரிய கண்களால் குறும்பாய் சிரித்து விட்டு, தனது வீட்டுக்குள் புகுந்து கொண்டாள். நான் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து டிவி போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டேன். வசு எனக்கு காதலியாய் கிடைத்தது நான் முன்பிறவியில் செய்த புண்ணியம் என்று தோன்றியது. எவ்வளவு அழகான தேவதை அவள்? அவள் நினைத்தால் எத்தனை ஆண்கள் அவள் பின்னால் ஓடி வருவார்கள்? இவளோ ஒன்றும் இல்லாதவனான என்னை மருகி மருகி காதலிக்கிறாள். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துப் போய் விடுகிறாள்.
ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். வசு பரபரப்பாய் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தாள். நுழைந்ததும் உடனடியாய் கதவை தாழிட்டாள். திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தபடியே நடந்து வந்தாள். புடவைக்குள் மறைத்து வைத்திருந்த சாப்பாட்டு பாக்ஸை வெளியே எடுத்தாள். திறந்து என் முன்னால் வைத்தாள்.
“ம். சாப்பிடு. ரொம்ப பசிக்குதா? கொஞ்சந்தான் எடுத்துட்டு வந்தேன். பாக்ஸ் அவ்வளவுதான் புடிக்குது”
“பரவாயில்லை வசு. இது போதும். எனக்கும் ரொம்ப பசிக்கலை” பொய் சொன்னேன்.
“சாம்பாரும் சாதமும். நானே வச்சேன். சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு”
“நீ சமச்சதா? நல்லாத்தான் இருக்கும்”
நான் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டேன். பிரம்மாதமாய் சமைத்து இருந்தாள் வசு. பசிக்கு தேவாமிர்தமாய் தெரிந்தது.
“வா…வ். சூப்பரா இருக்கு வசு. நல்லா சமைப்ப போல இருக்கே?”
“பொய்”
“நெஜமாத்தான் வசு. சாம்பார் நல்லா இருக்கு. செம டேஸ்ட்டா இருக்கு”
“ம்ம்”
“அப்பா!! எனக்கு கவலையே இல்லை. எனக்கு வொய்ஃப்பா வரப் போறவளுக்கு நல்லா சமைக்க தெரிஞ்சு இருக்கு”
“கல்யாணம் மட்டும் ஆகட்டும். உனக்கு நல்லா வித விதமா சமைச்சு போட்டு, உன்னை குண்டாக்குறேன்”
“குண்டாலாம் ஆக வேணாம்பா. நான் இப்படியே இருக்கிறேன்”
“ஹஹா. நல்லா எடுத்து போட்டு சாப்பிடுடா”
சாப்பிட்டுக்கொண்டு இருந்த நான் திடீரென ஞாபகம் வந்தவனாய் கேட்டேன்.
“நீ சாப்பிட்டியா வசு?”
“நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறேன். நீ சாப்பிடு”
“ப்ளீஸ் வசு. நீயும் சாப்பிடு”
“வேணாண்டா. சொன்னா கேளு. நீ சாப்பிடு”
“ஒரே ஒரு வாய் வசு. ப்ளீஸ். ஒரே ஒரு வாய்”
சொல்லிவிட்டு நான் ஒரு வாய் சோறை எடுத்து நீட்ட, வசு தன் வாயை திறந்து வாங்கிக் கொண்டாள். கண்களில் காதல் பொங்க நான் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டு இருந்தாள். புரை ஏறியபோது தலையில் தட்டி தண்ணீர் கொடுத்தாள். சாப்பிட்டதும் பாக்ஸை என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு, பாத்ரூம் சென்று கழுவிக் கொண்டாள். நானும் கைகழுவிவிட்டு வந்தேன். கை துடைக்க புடவை தலைப்பை நீட்டினாள். துடைத்துக் கொண்டேன்.
“சரி. இண்டர்வியூவுக்கு ஒழுங்கா ஒக்காந்து ப்ரிப்பேர் பண்ணு. நான் வர்றேன். சரியா?”
“போறதுக்கு முன்னால ஒண்ணு கொடுத்துட்டு போகலாமில்ல?” நான் குரலை தாழ்த்தி கேட்டேன்.
“என்ன வேணும்?” என்றாள் அவள் என்னை திரும்பி பார்த்து.
“பூஸ்ட்…” நான் ஒற்றை விரலால் எனது உதடுகளை தடவிக் கொண்டே கேட்டேன்.
“உதைதான் கெடைக்கும். அதான் நேத்து தந்தேனே? இந்த வார கோட்டா முடிஞ்சு போச்சு. இனிமே அடுத்த வாரந்தான்”
To Be Continue NEXT PAGE | இந்த கதை பிடித்திருந்தால் உங்கள் நண்பருக்கு வாட்ஸ் அப் Share செய்யவும் மறக்காமல்

Related Post

என் அம்மா சாமியாருக்கு மனைவி ஆனால் – 04 – samiyar kamakathaiஎன் அம்மா சாமியாருக்கு மனைவி ஆனால் – 04 – samiyar kamakathai

நாங்கள் நாகப்பட்டினம் வீட்டிற்கு வந்தோம். என் காரை வீட்டு வாசலில் நிப்பாட்டி இறங்கினேன் வீட்டை பாக்க மிகவும் பயமாகதான் இருந்தது. சாமியார் என்னிடம் இதான் உங்கவீடா என்று கேட்டார். ஆமா என்றேன் என் அம்மா காரை விட்டு இறங்க வீட்டை பாத்ததும்

Tamil Sex Stories

அடுத்தவன் மனைவிக்கு பாடம் 3 – Sexy Tamil Wife Kallakadhal Storyஅடுத்தவன் மனைவிக்கு பாடம் 3 – Sexy Tamil Wife Kallakadhal Story

மாலதி சார் எங்க கல்யாண படங்கள் பார்க்கறீங்களா என்று கேட்க நானும் கொண்டு வாங்க பார்க்கலாம் என்றேன். மாலதி ஆனா ஒரு நிபந்தனை அதில் என்னை பார்த்து நீங்க கிண்டல் செய்ய கூடாது நான் ரொம்ப சின்ன பொண்ணு போல இருப்பேன்

Tamil Sex Stories
aunty sex stories tamilthamil kama kathikalthangachi kamakathaitamilsex kathaikalkamakathaikal tamil akka thambithangachi kamakathaikal in tamilpakkathu veetu ponnu kamakathaikal in tamilmamanar marumagal kamakathaikaltamil kamakathaiaklகிராமத்து அத்தைfemdom stories tamilcinema kamakathaikalamma magan kamakathaikal 2016sex tamil kataiaunty sex stories in tamilanty tamil sex storyvelaikari tamil kamakathaitamil actress sex kamakathaikaltamil teacher sex storywild fuck storiesmy sex story comtamil sex sramma magan dirty storiesbdsm tamilanniyai otha kathai tamiltamil amma magan oolenglish sexstoriesதேவிடியா கதைtamil sex srorytrain sexy storysex pundai kathaitamil boys sex storyகாதலி காம கதைகள்tamil sex kadhaigalmachinichi kamakathailatest tamil sex storesfamily sex tamil storiestamikamakathikalஅத்தையின்ஓழ்த்த கதைathai kama kathaigaltamilsex stories.combdsm kahanimamiyar marumagan kamakathaikal in tamil fontamma magana sex storiestamil amma sex kamakathaikaltamil gay kamakathaikalஅம்மாவின் ஜட்டிanni kamakathaigaldaughter sex storybdsm hindi kahanikamakkadaisexy stories in thanglishtamil daily updated sex storiestamil dirtystoriesகிராமத்து அத்தைtamil amma magan kamakathaigalamma magan sex story comமனைவி காமம்old and young sex storiesnanbanin manaivi tamil kamakathaikaltamil sex atorytamil sex kathaikal comshruti hassan kamakathaikalஊம்பினான்kamakathai amma paiyantanil kamakathaikaltamil kamaverikathaitamil kamakkadaigaltamil doctor sex storiesakka thambi kamakathai tamilmamanar marumagal kamakathikaltamil amma sex kathikal