‘ஜட்டி போட்றுக்க மாட்டா..!’‘ அட.. சசை.. உதவி பண்ண கூப்பிடறவளை போய் தப்பா பாக்கறியே. ?’‘எல்லாத்துக்கும் காரணம் அந்த வசு தான். அவள பத்தி நெனச்சிட்டு இருக்கப்பதான இவ வந்தா..?’
கந்தல் பாவாடையில் குண்டிகள் அதிர நடந்து கொண்டிருந்தவள்.. யோசணையுடன் அவனை திரும்பி பார்த்தாள்.சட்டென அவன் சிந்தனை நின்றது.‘ஏ.. என்ன பயமா இருக்கா ?’ அவனை கேட்டாள்.‘ம்கூம். ‘ தலையாட்டினான்.‘அப்ப வா நடந்து.. !’
ஏதோ ஒரு சந்துக்குள் அழைத்து போனாள். அங்கே ஒரு பெரிய குப்பைத் தொட்டி இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு காலி மனை . கொஞ்சம் இடிந்து சிதிலமாகியிருந்தது. அதன் உள்ளே இருந்த பைப்பில் இருந்து நீர் ஒழுகிக் கொண்டிருந்தது.பைப் அருகே போய் கோணிப் பையை திறந்து உள்ளிருந்து ஒரு தண்ணீர் கேனை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
‘இதுல தண்ணி புடிச்சு வெய்..’அவன் கை நீட்டி வாங்கினான்.
‘இஙகயே இரு.. ! நான் போய் வாங்கிட்டு வரேன்.. !’ என கோணிப் பையை கீழே வைத்து விட்டு எதிர் சந்துக்குள் புகுந்து மறைந்து காணாமல் போனாள் அவள்..!!
நவ்கி பைப்பை பார்த்தான். தண்ணீர் சொட்டுச் சொட்டாக வந்து கொண்டிருந்தது. அதை ஓபன் பண்ண முடியாது. ! வாட்டர் கேன் மூடியை திறந்தான். கீழே உட்கார்ந்து தண்ணீர் பிடித்தான். ! வாட்டர் கேன் நீர் நிரம்ப நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. அது நிரம்பிய நேரம் அவள் கையில் ஒரு பார்சலுடன் அவனிடம் வந்தாள்.ஒரு ஓரமாக உட்கார்ந்து
‘வா.. !’ என அழைத்தாள்.
தண்ணீர் கேனுடன் அவள் பக்கத்தில் போனான். கீழே உட்கார்ந்து அவள் பொட்டலத்தை பிரித்தாள்.‘உக்காரு !’ என்றாள்.அவள் பார்சலை பிரிக்கும் போதே தெரிந்து விட்டது. அது குருமா வாசணை என்று. தயக்கத்துடன் உட்கார்ந்தான்.நான்கு புரோட்டாக்கள் வாங்கி வந்திருந்தாள்.‘ நானும் சாப்பிடலே.. உனக்கு ரெண்டு எனக்கு ரெண்டு. .!’
இரண்டை எடுத்து இலையின் ஓரமாக வைத்தாள் ‘அப்படியே பிச்சு திண்ணு.. இந்தா குருமா ஊத்திக்கோ..!’
அவள் குருமா ஊற்றி புரோட்டாவை அள்ளி வாய்க்குள் திணிக்கத் தொடங்கினாள். நவ்கி தயக்கத்தை உதறினான். அவனும் அதே வேலையை செய்தான். இரண்டு பேரும் ஒரே இலையில் எதிரெதிரே உட்கார்ந்து சாப்பிடும் போதுதான் கவனித்தான்.
அவள் போட்டிருந்தது ஆண்கள் அணியும் சட்டை. அந்த சட்டையில் மேல் பட்டன் இல்லாமல் இருந்தது. அவள் குனிந்து சாப்பிடும் போது.. அந்த இடம் விரிந்து.. அவளது முலை வீக்கத்தின்.. லேசான சதை பிதுங்கலை அவனுக்கு காட்டியது. உள்ளே அவள் உள்ளாடை என்று எதுவும் போடவில்லை போலும்.இரண்டு நிமிடங்களுக்கு முன்பாகவே இலை காலியாகி விட்டது. அதை தின்று தண்ணீர் குடித்த போது.. பசி அடங்கி ஒரு நிறைவு வந்தது. !!தண்ணீர் குடித்து கை கழுவிக் கொண்டான். அவளும் ஏப்பம் விட்டுக் கொண்டு கேட்டாள்.
‘இன்னும் பசிக்குதா. ?’
அவனுக்கு பசி இருந்தது. ஆனால் அவள் செய்த இந்த உதவியே போதுமானதாக இருந்தது.
‘ம்கூம். !’ மறுத்து தலையாட்டினான்.
‘இன்னும் வேனும்னா என்கிட்ட காசு இல்ல. பேப்பர் கொண்டு போய் போட்டாத்தான் ‘ சிரித்தபடி சொன்னாள்.
‘போதும் ‘ என்றான் சிரித்து.
இலையை சுருட்டி குப்பை தொட்டிக்கு பக்கத்தில் வீசினாள். அப்படியே சுவர் பக்கத்தில் போய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவனை கேட்டாள்.‘உன் பேரு என்ன? ‘‘நவ்கி..’‘அது என்ன நவ்வுகி. ?’‘நவ்வுகி இல்ல.. நவ்கி..’
‘என்ன பேரே.. நவ்வுகி.. குவ்வுகின்னுட்டு.. எந்த ஊரு.. ?’‘ ….. !’ சொன்னான்.‘அது எங்க இருக்கு. ?’‘ரொம்ப தூரம் ‘
‘இங்க எப்படி வந்த? ‘அவன் சொல்லத் தயங்க… அவள் அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.‘ராத்திரிக்கு என்ன செய்வ? ‘புரியாமல் உதட்டை பிதுக்கினான்.‘என்கூட வந்தர்ரியா..?’ அவள் கேட்டாள்.
சந்தேகம் வந்தாலும் அவளை நம்பினான். மெல்ல தலையாட்டி தன் சம்மதத்தை தெரிவித்தான்.
அவள் சிரித்தபடி எழுந்தாள்.
‘ இதுதான் என் தொழிலு.. என்கூட வா .!’
கோணிப் பையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு அவள் மீண்டும் நடக்கத் தொடங்க.. பசியை மறந்து அவளை பின் தொடர்ந்தான் நவ்கி !!
கோவையின் ஒரு புற நகர் பகுதி அது. சேரும் சகதியுமாக.. ஒரே அலங்கோலமாக இருந்தது. தெருவோரத்து மலமும்.. பன்றிகளின் எருவும் காற்றை மாசு படுத்தியிருந்தது. நிறைய குடிசைகள் அருகருகே இருந்தன. பெரும்பாலான குடிசைகளின் கதவாக பழைய சீலை துணிகள் தொங்கிக் கொண்டிருந்தன.!சற்று மிரட்சியோடுதான் அந்த ஏரியாவில் நுழைந்தான் நவ்கி. அவன் பயந்தது போல அவனை யாரும் எதுவும் கேட்கவில்லை. இன்னும் சொல்லப் போனால்.. அவனை யாரும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவனை அவளது குடிசைக்கு அழைத்து போனாள். !!
‘இதன் என் ஊடு..!’ உள்ளே அழைத்தாள்.
உள்ளே அளவான சில பாத்திரங்களே இருந்தன. ஒரு சிலாப்.. கேஸ் அடுப்பு எல்லாம் இருந்தது. இலவச வண்ண தொலைக் காட்சி இருந்தது. ஒரு கொடியில் கந்தலான உடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. குடிசை பழையது. இரவில் வானத்து நட்சத்திரங்களை எண்ணலாம் போல குடிசை கூரை அத்தனை பொத்தல். குடிச்க்குள்ளிருந்து ஒரு வித கப்படித்தது. !!
‘ நீ இங்கயே என்கூட இருந்துக்கலாம்..’ என்று சிரித்தாள்.
‘யாரு கூட இருக்க? ‘ நவகி மெல்ல கேட்டான்.‘ஆயாகூட.. ‘‘அப்பா.. அம்மா ?’
‘எனக்கு அப்பா இல்ல. எங்கம்மா ஒரு தேவடியா.. வேற ஒருத்தன்கூட ஓடிப்போய்ட்டா. என்னை வளத்தனது எங்க ஆயாதான்.’‘இப்ப ஆயா எங்க.. ?’
‘அது.. பிச்சை எடுக்கும். இப்ப எங்கயாவது ஒரு கோயில் வாசல்ல உக்காந்துருக்கும்..!’
வியப்பா.. அல்லது திகைப்பா.. என்று சொல்லத் தெரியாத உணர்ச்சி அவனுக்கு வந்தது. இவ்வளவு எதார்த்தமாக ஏழ்மையை சொல்லும் பெண் .‘உக்காரு ‘ கோரை பிய்ந்து தொங்கும் ஒரு பாயை தூக்கி கீழே போட்டு விட்டாள் அவள்.
தயங்கி விட்டு பின் உட்கார்ந்தான். அவளும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள். அவன் டிவியை பார்த்தான்.‘என்ன டிவிய பாக்கற.?’ அவள்.‘ ஓடாதா ?’‘ஓடும்.. கரண்ட் இல்ல..’
வயசுக்கு வசந்த விழா -1 – Page 2 of 4
என் அன்னையும் தங்கையும் என்னுடன் காம பசி தீர்த்த கதை-5
Sri lankan Tamil Old Man Sexy Young Indian Tamil Girl illegal relationship
ப்ளீஸ் டா, என்ன ஒன்னும் பன்னாதீங்க டா 5 - இறுதி பகுதி - Page 5 of 5
ரீ சார்ஜ் கடை ஆண்டி - சிறிய கதைகள்
மழை நேர காமம்
Mangalyam Thanthunanena Tamil Lust sex stories | Tamil Wife Sex Story
Enakum nambanukum mulai paal kodutha en amma- 2
என் மனைவி, பலமுறை என் நண்பனிடம் படுத்து இருக்கின்றாளா? - மனைவின் கள்ளக்காதல்
முஸ்லிம் பெண்ணின் கூட ஒரு இன்ப பயணம் - Muslim Girl sex
என் இனிய தேவடியா 3
பால் பாயாசம் அபிஷேகம்
மஞ்சும் விஷால் குஞ்சும்