tamil kamakathai “சார் என்னை தப்பா நினைக்காதீங்க. இந்த மாதிரி மட்டமான ஜாதகத்தை நான் என் வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை” என்று நேற்று என் ஜாதகத்தை பார்த்து சொன்ன ஜோசியக்காரனின் வார்த்தைகள் மனதில் டெலிபிரின்டர் மாதிரி ஓடிக் கொண்டு இருந்தது. நான் கிரீஷ். வயது 30. இன்னும் கல்யாணம் ஆகாதவன். என் ஜாதகத்தின் மீது இருந்த கோபத்தோடு , அதை விட என் ஜாதகத்தை மட்டமான ஜாதகம் என்று சொன்ன ஜோசியக்காரன் மேல் இருந்த கோபத்தில் அருகில் இருந்த ஷூ லேசை போட்டுக் கொண்டு இருந்தபோது அம்மா காஃபி ஆற்றியபடியே வந்தார்கள்.
“டேய் , நேற்று ராத்திரி உன் மாமா உனக்கு பெண் ஜாதகம் கொண்டு வந்தாருடா” என்றவுடன் என் எல்லா கோபத்தையும் என் அம்மா மேல் காட்டினேன்.
“அம்மா வாயை மூடுமா. நான் ஆஃபிஸ் வேலையா சென்னை போறேன். இப்ப வந்து அந்த கருவாயன் மாமாவை பற்றிசொல்லாதே. அவன் கொண்டு வந்த இடமும் அவனை போலத்தான் இருக்கும்” என்று வள்ளென்று விழுந்தேன்.
“டேய் கோவிச்சுக்காதேடா. இந்த பெண் பெரிய இடமாம். பெண்ணுக்கு மட்டும் இரண்டு கோடி பேங்க் பேலன்ஸ் இருக்காம்” என்ற உடன் அப்படியே ஆஃப் ஆனேன்.
இரண்டு கோடி. அப்பா. என் பிரச்சனைக்கு விடிவு வந்து விட்டது.
“யாருமா அது.”
“அது உன் அப்பாவுக்கு தூரத்து சொந்தமாம். உனக்கு மாமா முறையாம். பேர் என்னவோ அனு மோட்டார்ஸோ இல்ல அனுரா மோட்டார்ஸோ” சொன்னார்கள்.
இந்த அம்மாகிட்ட பிரச்சனை இதுதான். எதையுமே ஒழுங்காக சொல்ல மாட்டார்கள். சொல்லும் போது பாதி முழுங்கி விடுவார்கள். எல்லாவற்ரையுமே இப்படிதான்.
இரண்டு கோடியாச்சே.
“சென்னையில் எங்கேமா இருக்கிறார்கள்”
“ஏதோ சொன்னார்கள். திருவான்மையூர் பத்தாவதோ, இல்லை பதினொன்றோ செக்டாராம்”
இந்த அம்மாவை திருத்த முடியாது. எப்பவுமே ஏன் இப்படி பாதியை கடித்துக் கொண்டு பாதி சொல்கிறாள்.
அப்போது திடிரென்று மனதுக்குள் அந்த எண்ணம் தோன்றியது. அந்த பெண்ணை போய் பார்த்தால் என்ன? சென்னைக்குதானே போறோம்.
என் மனதில் ஓடியது என் முகத்தில் தெரிந்து இருக்கும் போலுள்ளது அம்மாவுக்கு.
“டேய், நீ வேறே போய் ஏதாவது பார்த்து ஒழிக்கப்போறே. எல்லாம் டயம்படி நடக்கும்” என்றாள்.
“சரிமா. நான் ஏன் அவங்களை பார்க்க போறேன். நான் சென்னைக்கு அதற்கா போறேன். ஆஃபீஸ் வேலையே தலைக்கு மேலே இருக்கு என்று ஸீன் போட்டுக் கொண்டே வரத்துக்கு மூன்று நாள் ஆகும்” என்று பையை எடுத்துக் கொண்டு திருச்சி பஸ் ஸ்டேஷன் வந்தேன். சென்னை வரும் வரை அந்த இரண்டு கோடி மனதில் நின்றது. .
ஆஹா இரண்டு கோடி. இதற்கு ஏதாவது கழுதைக்கு கூட தாலி கட்டுவேனே.
வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சந்தர்ப்பம். என் ஜாதகத்தை சரி செய்ய. ஆஹா இரண்டு கோடி. சென்னை பஸ்ஸை பிடித்து அமர்ந்தவுடன் இரவு முழுதும் அனுவா, இல்லை அனுராவா எதோ ஒரு கழுதை (கூட என் அம்மாவை திட்டிக் கொண்டே) என் மனதில் பரவவிட்டு, சென்னை மாநகரை வந்து இறங்கியவுடன் கை கடிகாரத்தை பார்த்தேன். விடியற் காலை 4. 30. என்ன பண்ணலாம். ஆஃப்ஸ் வேலை ஞாபகம் வந்தது. உடனே இரண்டு கோடி ஞாபகம் வந்தது. போடா போ. இரண்டு கோடி என் கையில் வந்தால் என்ன பெரிய வேலை.
ஆட்டோ பிடித்தேன்.
“எங்கே சார்”
“திருவான்மையூர்” என்றவுடன் சட்டென்று ஞாபகம் வந்தது. அட்ரெஸ் என்ன – பத்தாவது செக்டாரா. பதினொன்றா .
“தெரியலப்பா. 10 இல்ல 11” என்று மனதில் அம்மா பாதி முழுங்கி சொன்னதை நினைத்துக் கொண்டே.
“சாவு கிராக்கி- காலங்காத்தாலே” என்று வேகமாக ஆட்டோவை கிளப்பினான்.
ஆஹா நான் விட்டாலும் என் ராசி விடமாட்டேங்குதே. என்று புலம்பியபடியே வேறு ஒரு ஆட்டோவை பிடித்து 11 செக்டார் வந்தேன். சென்னையில் எப்போதுமே அட்ரஸை டீக்கடைகாரனிடம்தான் கேட்கனும். அனு மோட்டார்ஸா, இல்லை அனுரா மோட்டார்ஸா.அங்கே இருந்த டீக்கடையை நெருங்கினேன். ஆண்டவனே. அட்ரஸை ஒழுங்காக கண்டு பிடிக்க வேண்டும்.
இங்கே அனுரா மோட்டார்ஸ் ஓனர் வீடு என்று இழுத்தவுடனே
“அதோ அந்த வீடுதான் சார் ” என்று கொஞ்சம் தொலைவில் இருந்த வீட்டை காண்பித்தான். அடாடா. என் வருங்கால் பெண்டாட்டி ராசி போலிருக்கு முதல் முறையாக ஒரு நல்ல காரியம் முடிந்து இருக்கிறது. அட்ரஸை கண்டு பிடிச்சாச்சு.
கை கடிகாரத்தை பார்த்தேன். மணி 5. 45. உள்ளே போகலாமா? அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று யோசித்துக் கொண்டு இருக்கும்போது.
“அதோ அனுரா அம்மாவே ஜாகிங் போக வறாங்களே” என்று டீக்காரன் கை காட்டிய சைடில் பார்த்தேன். அப்போது அவள் வெளியே வந்தாள்.
ஆஹா. என்ன கண்கள். அரபி குதிரை மாதிரி உடல்வாகு. நல்ல கலராக இருந்தாள். வயது என்ன ஒரு 20 இருக்கலாம். நெடு நெடுவென்று ஆறு அடி உயரம். தலை முடியை நன்றாக கலர் செய்துக் கொண்டு கருமையை குறைத்து இருந்தாள். தலை முடி நுனியை நன்றாக வெட்டிக் கொண்டு இருந்ததால் அந்த தலை முடி அழகாக அவள் தோள் முழுவதும் அலை புரண்டுக் கொண்டு இருந்தது. வெளிர் நீல நிற டீ- ஷர்ட் போட்டிருந்தாள். அதற்கு மேட்சாக ஷார்ட்ஸ். மார்னிங் ஆனால் ஜாகிங் போவாள் போலிருக்கு. நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்படி இவள் ஒரேடியாக அழகாக இருப்பாள் என்று. அந்த வினாடியே அவளை என் ஆதர்ஷ மனைவியாக ஏற்றுக் கொண்டேன்.
வேகமாக வந்த அவள் மாருதியில் ஏறி அமர்ந்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
ஒரு நிமிடம் சுதாரித்து அருகில் இருந்த ஆட்டோவை பிடித்து அதை தொடர ஆரம்பித்தேன்.
வேகமாக கார் கிழக்கு கடற்கரை நோக்கி பறந்தது. நானும் தொடர ஆரம்பித்தேன். நான் தொடர்வதை அவள் கவனிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஒரு அரை மணி நேரம் கழித்து அங்கு இருக்கும் ஒரு பங்களாவில் நுழைந்தது. என்ன இது ஜாகிங் என்று பார்த்தால்.
நான் பணத்தை அவனிடம் திணித்தேன். ஆட்டோக்காரன் ஒரு யூ டெர்ன் அடித்து திரும்பி வேகமாக செல்வதை பார்த்தேன். அந்த வீட்டை நோக்கி ஓடினேன். சுற்று முற்றும் பார்த்தேன். யாருமில்லை. அலேக் என்று காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்தேன்.
நல்ல வேளை கூர்க்கா, நாய் என்று எதுவுமே இல்லை. இவள் ஏன் இந்த வெறிச்ச இடத்திற்கு வந்திருக்கிறாள். ஒரு வேளை யாராவது நண்பனை அழைத்துக் கொண்டு ஜாகிங் போவாளா? என்று என் மனம் தட, தடவென்று அடித்துக் கொண்டது.
அதற்குள் அவள் தன் கார் சாவியை சுற்றிக் கொண்டே விசிலடித்தபடியே உள்ளே நுழைந்தாள்.
நான் அவளை தொடர்ந்து மெதுவாக உள்ளே சென்றேன்.
அவள் “ராஜ்” என்று குரல் கொடுத்துக் கொண்டே வீட்டுக்குள்ளே நுழைந்தாள். யார் இந்த ராஜ்?
காதலனா? என்று நினைத்தவுடன் சீச்சீ இருக்காது என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன்.
உள்ளே சென்று இடதுபுரம் திரும்பினாள். அங்கே இருந்த ரூமுக்குள் சென்றாள். நான் அவளை பின் தொடர்ந்து வீட்டுக்குள்ளே நிழைந்தேன். என்ன எல்லாம் ட்ரைய்லர் மாதிரி என் வாழ்க்கையில் நடக்குது. அங்கு இருந்த ரூம் ஜன்னலுக்கு கீழே என்னை நிலைப்படுத்திக் கொண்டேன். ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தேன். யார் இந்த ராஜ்?
உள்ளே இரண்டு பேர் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.
“வா அனுரா” என்றபடியே அவன் எழுந்தான். இதுதான் ராஜாக இருக்கும். ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் என்று இக்கால இளைஞர்களின் யூனிபார்மில் இருந்தான். மாநிறம். வயது ஒரு 28 இருக்கும் போலிருந்தது. தலையே மேல் நோக்கி வார்க் கொண்டு இருந்தான்.
“இது என் ஃப்ரண்ட் விவேக்” என்று அருகில் இருந்தவனை காண்பித்தான்.
“விவேக் இது அனுரா. அனுரா மோட்டார்ஸின் கம்பெனி வருங்கால முதலாளி. இன்னும் சில காலத்தில் கல்யாணம் பண்ணிக்கப்போறா. எப்படியோ இவளை உனக்கு சம்மதிக்க வைத்தேன். ” என்று சொல்லியபடியே அனுராவின் கையை எடுத்து அவன் கையில் கொடுத்தான்.
“நோ ப்ராப்ளம்” என்று கலகலவென அவள் சிரித்தாள்.
“நான் ஜன்னலையும் , ரூமையும் சாத்தட்டுமா? என்று ராஜ் சொன்னபோது என் வயிற்றில் லேசான அமிலம் பரவியது.
வித்தியாசமான கதைகள்: என் ராசி
அழகியும் அவள் புருசன் சரவணனும் - கிராமத்து குட்டிகளுடன் சல்லாபம் - Page 5 of 7
என் தங்கையை ஓத்த என் ரவுடி மாமனார் 1
முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 38 - Page 2 of 3
திருவிழா! எனக்கும் தான் - Page 2 of 4
காதலியுடன் முதல் செக்ஸ்
மிஸ்.......மாலதி..... - Page 12 of 12
வாசகர் தன்னோட மனைவியை பரிசு அளித்தார்
கக்கோல்ட் இரவுகள் - Page 4 of 11
சௌம்யா டீச்சர் - Shoumiya Teacher Sex Story Tamil
தேனிலவு
கணவன் போட்ட கோட்டில் மனைவி போட்ட ரோடு 11
வீட்டில் காமத் திருவிழா