அரசர் காலத்து செக்ஸ் கதை – Page 2 of 2

“அடி போடி ஆணுமல்லாத பெண்ணுமல்லாத இடை நிலையில் இருக்கும் உனக்கு ஏன் எப்போதுமே புத்தி இடைக்குக் கீழேயே உலவுகிறது? மகா ராயருக்கு ஒரு பெரும் நாட்டுப் பிரச்சினை உருவெடுத்துள்ளது,” என்று கூறிய அமுத நாயகி நான்கு நாடுகள் தொடுக்கும் போரைப் பற்றி அந்த அலியிடம் கூறி அவள் ஆலோசனை கேட்டாள்.
“சாகிபா, என் அறிவை மதித்து ஆலோசனை கேட்டதற்கு நன்றி. எனது பாட்டி ஜூலேகா பேகம் சுல்தான் கப்ரீஸ் என்ற அரேபிய அடிமை வியாபாரியின் நாயகியாக இருந்தாள். கப்ரீஸ் அந்த நான்கு குறுநில மன்னர்களின் அந்தப்புறங்களை அலங்கரிக்க இளம் அடிமைப் பெண்களை விற்பனை செய்து வருகிறார். அதுவே எங்கள் குலத்தொழில் ஆகிவிட்டது.
“அரசனாய் இருந்தாலும் ஆண்டியாய் இருந்தாலும் படுக்கை அறையில் உண்மைகளைப் பகிர்ந்து கொள்வது ஆண்கள் வழக்கம். ஆகவே என்னுடன் பொழுதைக் கழிக்கும் ஒற்றர்கள் மூலமாக அந்நாட்டு நடப்புக்கள் எனக்கு ஓரளவு தெரியும்.
“இப்போதே நான் என்னுடன் தங்கும் இருவருடன் பேசி உங்களுக்கு விவரம் அளிக்கிறேன்,” என்ற ஜூபைதா வீட்டின் பின்புறம் இருந்த ஜனானா என்ற அந்தப்புறத்துக்கு ஓடி விட்டாள்.
சில நிமிடங்களில் திரும்பி வந்தவள் ஒய்யாரமாய் நடந்து அவர்களை நெருங்கி அமுத நாயகியின் காலடியில் உட்கார்ந்து கொண்டு அவள் பாதத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்ட ஜூபைதா குரலைக் குறைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.
“சாகிபா, இப்போது அந்த ஒற்றர்களையும், நமது ஜனானாவில் இருக்கும் அந்த நாலு குறுநாடுகளைச் சேர்ந்த அடிமைப் பெண்களையும் கண்டு பேசி வந்திருக்கிறேன். நான் சொல்லும் உத்தியை அரசர் கேட்டு அதற்கு உடன் பட்டால் போரைத் தவிர்க்கலாம்” என்று கொஞ்சிக் கொண்டே பேசினாள்.
“அடியே உன் பீடிகை போதும், கொஞ்சாதே, என் காலை விடு விளக்கமாய் உன் உத்தியைச் சொல்’ என்று அமுதா கத்தினாள்.
“அந்த நான்கு நாடுகளில், மூன்று அரசர்களுக்கு நிக்காப் பண்ணும் வயதில் இளவரசிகள் உள்ளனர். நாலாவது நாடான செருகாவூ என்ற தெலுகு நாட்டில் அரசர் ரங்க பிரம்மையாவின் தங்கை இளவரசி காமேஸ்வரியும் கலியாண வயது தாண்டிவிட்டாள்.
அவள் புத்திசாலி, மிக்க அழகி. அதனால் கொஞ்சம் இறுமாப்புப் பிடித்தவள். அவள் இதுவரை அவளை வேண்டி வரும் வரன்களைத் தட்டிக் கழித்து வருகிறாள். அது அந்த அரசருக்கு பெரும் கவலையைக் கொடுத்து வருகிறது.”“ஆக அந்த நாலு பேரையும் ஒரே சமயத்தில் மணக்க ராஜா பூபதி ஒப்புக் கொண்டால் போரைத் தவிர்க்கலாம்,” என்று ஜூபைதா யோசனை சொன்னாள்.
அதைக் கேட்ட மகாராயர் யோசித்தார். நல்ல யோசனைதான். ஆனால் ராஜா பூபதி ஏற்கனவே திருமணமானவர். வயது ஐம்பதாகிறது. அவர் மணந்த மூன்று ராஜகுமாரிகளில் ராணி அகல்யா பாய் மட்டுமே உயிருடன் இருந்தாள். ஆனால் அவளும் மனக்கசப்பால் அவரை விலக்கிவிட்டு பிறந்த நாட்டுக்குப் போன பின்பு, அரசருக்கு திருமணம் என்ற பேச்சே கசந்து விட்டது.
ஆனால் அந்த விவாகத்தை ரத்து செய்து வேறு ஒரு அரசகுமாரியை அரசர் மணம் முடிக்க ராஜகுரு அனுமதி தர மறுத்து வருகிறார். ஆகவே இந்த யோசனையை செயல் படுத்த முதலில் ராஜகுருவை சரிக்கட்ட வேண்டும். ராயரைக் கண்டாலே வெறுப்படையும் ராஜகுருவை எப்படி ஒப்புக் கொள்ள வைப்பது என்ற கேள்வியை அமுதாவிடம் எழுப்பினார் ராயர்.
அதற்கு அமுத நாயகி “மகாராயரே அந்தக் கவலையை விடுங்கள். ராணி அகல்யா பாய் அரசரை அவமதித்து தனது நாட்டுக்கு திரும்பிப் போய் நாலாண்டுகள் ஆகிவிட்டன. அரசர் படுக்கை அறைத் தேவைகளைப் போக்க அவர் ஆசை நாயகி மதன கோகிலம் அவ்வப்போது புது இளம் பெண்களை அனுப்புமாறு எனக்கு தூது விடுகிறாள். ஆகவே அரசர் வயது ஐம்பதானாலும் உடல் புதுப் பெண் துணையை இன்னமும் தேடுகிறது. ஆக ஒன்றுக்கு பதிலாக நாலு ராணிகள் என்றால் கசக்குமா?”
“ராணி அகல்யாபாய் தற்போது பழைய இறுமாப்புடன் இருக்க மாட்டாள். அதன் பின்னணி எனக்குத் தெரியும். ஜூபைதாவின் தாயார் நஜ்மா பேகம் பிஜாபூரில் போலா நவாப் சபையில் வேலை செய்கிறாள். நஜ்மா பேகம் போன வாரம் ஜூபைதாவுக்கு எழுதிய கடிதத்தின்படி, போலா நவாப் ராணி அகல்யாவின் அழகில் மயங்கி அவளைக் கடத்திச் சென்று ஆறு மாதம் அனுபவித்த பின்பு ஒரு வாரம் அவளை தனது பத்து மெய்க்காப்பாளர்களிடம் அவர்கள் அனுபவிக்க விட்டு விட்டாராம்.
“அவர்களுக்கும் அலுத்த பின்பு, நவாப் ராணியின் தனையனிடமிருந்து நூறு பொற்காசுகள் பெற்றுக்கொண்டு உடல் நைந்து போன ராணி அகல்யாவை அவரது நாட்டுக்கு திரும்ப அனுப்பி விட்டாராம். அவள் தனயனுக்கும் தங்கையின் நடத்தை போதும் போதும் என்று ஆகிவிட்டதாம். ஆகவே அவளுக்கு வாழ்க்கையே வெறுத்திருக்க வேண்டும்.”
“அரசரை ஒதுக்கிய பின்பு, அகல்யா ராணிக்கு ராஜகுருதான் படுக்கை அறை சேவையைச் செய்து வந்தவர். ஆகவே அவர் விவாக ரத்து செய்யச் சொன்னால் தட்ட மாட்டாள்.”
“ஆகவே நமது உத்திக்கு ராஜகுரு வெங்கடேசப் பட்டர்தான் முக்கிய தடையாய் இருக்கிறார். அவரை சரிக்கட்டி விட்டால் ராணியின் கற்புக்கு ஏற்பட்ட களங்கத்தைக் காரணம் காட்டி அரசரின் விவாகத்தை ரத்தைச் செய்து விடலாம். அதற்குப் பிறகு மகாராஜாவுக்கு நாலு அரசிகளையும் திருமணம் செய்வதில் ஒரு தடையும் இருக்காது.,” என்று அமுத நாயகி விவரித்ததும் மகாராயர் முகம் மலர்ந்தது.
அவளை முத்தமிட்ட ராயர், “அடி என் கண்ணே உன் அறிவை மெச்சுகிறேன். ஆனால் ராஜகுரு என் பரம எதிரி. அவரை நான் எப்படி சரிக்கட்டுவேன்? அவர் கோபக்காரர். அவர் மடத்திற்கு அவளவில்லாத சொத்துக்கள் உள்ளன. ஆகவே பணம் கொடுத்தும் அவர் மனம் மாறாது. என்ன செய்வது?” என்று மகாராயர் அலுத்துக் கொண்டதும் அமுதா சிரித்தாள்.
“ஐயா, அதைப் பற்றி நீர் கவலைப் படவேண்டாம். என்ன இருந்தாலும் அவர் ஆண்தானே? அவர் வயதும் முப்பந்தைந்து. ஆக இந்த வயதில் அவர் பெண்ணிடம் மயங்காமல் வேறு யாரிடம் மயங்குவார்? ஏற்கனவே நான் கன்னி கழியாமல் இருந்த போது அவர் என் மீது மோகம் கொண்டு என் தாயிடம் தனக்கே ராஜகுரு என்ற அந்தஸ்தில் கன்னி கழிக்கும் உரிமை இருப்பதாகவும் அதனால் என்னை அவர் படுக்கைக்கு அனுப்புமாறு ஆக்கியஞை இட்டார். நல்ல வேளையாக நீங்கள் அதற்குள் என் தாயிடம் பேசி என்னை உங்கள் ஆசை நாயகியாக வைத்துக் கொண்டீர்.
“ஆகவே உங்கள் அனுமதியுடன் நானே ராஜகுருவை அணுகி ஆசை காட்டினால் அதை மறுக்கவா போகிறார்? எனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள். அவரை மயக்கி என் முந்தானையில் முடிந்து கொண்டு நீங்கள் நினைத்தை நானே செய்து காட்டுகிறேன். நீங்கள் அரசிடம் ஆறு நாட்கள் தவணை வாங்கி வாருங்கள். நான் முடித்துக் காட்டுகிறேன் இல்லையேல் என்னையும் அரசி அகல்யாவைப் போல மெய்காவலர் கொத்தளத்துக்கு அனுப்பிவிடுங்கள்” என்று அமுதா சவால் விட்டாள்.
Cont…….
அரசர் காலத்து செக்ஸ் கதை-2,

Related Post

டாக்டரின் டபுள் கேம் 5 – Page 5 of 5டாக்டரின் டபுள் கேம் 5 – Page 5 of 5

“ஆமா டாக்டர்………….”“சரி சரி…………. கவிதா…………. ஸ்டார்ட் பண்ணலாமா…………….??”“(தலை குனிந்து வெக்கத்தோடு……………. ) ம்ம்………………”“ஹ்ம்ம்……… இனி இப்பிடியெல்லாம் வெக்கப்பட்டா சரிவராதுமா……………….. நீ திலீபனுக்கு எப்பிடி பண்ணிவிடுவியோ………. அதே மாதிரித்தான் எனக்கும் பண்ணனும்…………….. புரிஞ்சுதா…………….??”“ம்ம்….. புரியுது டாக்டர்………..”எப்படியும் அவளை ஓத்துவிட வேண்டும் என்றவெறியோ…. எனக்குள்

Tamil Sex Stories
tamil sexstorissexstories tamilமாலதி டீச்சர்kamakathai tamilwww tamil sex stories.comtamil sex stamil kamakathaikal x storiesamma tamil kama kathaikalakka thambi kamakathai in tamilamma payan kamakathaikalwife kamakathaikalathai otha kathai in tamilkajal agarwal hot sex storiesxxx tamil kathaiindian wife massage storiestamil sex story sannan thambi kamakathaitamil sex story blogஓல் கதைtamil homo sex storyakkavai otha thambi kamakathaikaltamil athai sex kathaiamma magan kamakathai in tamil languagetamil xxx mom storythirumbudi blogamma magan incest storiessex tamil story newtamil updated sex storiesbest tamil sex storyindian sex stories3tamil anni kamakathaikal newwww tamil sex kathikal comsex stories of tamilgang sex storytamil patti sex storiestamil mamanartamil sex atoriesamma sex tamil storytamil nadikai sex storytamil aunty otha kathaitamil nude storybus groping storiescute tamil sex storiesதமிழ் கமா கதைtamilkamakadikalகிராமத்து செக்ஸ் கதைfree tamil dirty storiesநடிகைகள் காம கதைகள்thangachi kama kathaikaltamil latest new sex storiestamil daily kamakathaikaltamilsex kamaveritamil family sex stories in tamiltamil xxx storymachinichi kamakathaikalhusband and wife tamil sex storiestamil aunty sex kathaikaltamil kama veri katgaithamil sex kathithanglish kamakathaikal 2015groping sex storiesamma magan kamakathakikaltamiltamil kamakathai incestactress sex kathaiமை ஈமெயில் ஐடிtamil kamakathai sistertamil kama kathaigal chithiஅம்மா மகன் தகாத உறவு கதைtamil amma magan sex kathaigalmamiyar marumagan sex storiestamil sex kama kathikalsex story tamil.compundai sunni kathaigay kama kathaikalanni kathai tamilx kathai tamilஅம்மா காமக்கதைகள்tamil sex kataitamil athai kamakathaikalthangai kamakathaikal tamiltsmil sex stories