கிராமத்துக் காதல் – Page 6 of 6

0 Comments 6:33 pm

“அன்னைக்கு நெட்டையனை ரத்தக்கறை வேட்டியோடு உன் வீட்டுலே பார்த்துட்டு நான் திரும்பி மாடுக மேய்க்குற எடத்துக்கு சீக்கிரம் போகலாம்னு கிழக்கித் தோப்பு வழியா போனேன். காவாய்க்குள்ளே இறங்கி அப்புறம் தான் தோப்புக்கு போகணும். காவாக் கறை மேல் ஏறி இருப்பேன், நம்ம சின்ன அய்யா அது தான் கண்ணன் அய்யா அந்தப் பக்கம் இருந்து கரை ஏறி வந்தாரு. என்னைப் பார்த்ததும் ” சப்பாணி வீட்டுக்கு வா உழுதுட்டு வந்துருக்குற காளைகளையும் மேய்க்க ஒட்டிக்கிட்டு போகலாம்” னு திரும்பவும் கூட்டியாந்தாரு.
கொஞ்ச தூரம் அவரு பின்னாலே வந்தவன், திரும்பி பார்த்தேன். கரையெறங்கி சொக்கி போய்கிட்டு இருந்தா.
சின்ன அய்யாவைப் பத்தி எனக்குத் தெரியும். இளங்காளை. கொஞ்சம் விளையாட்டுப் புத்தி. ஆனா சொக்கி கல்யாணம் ஆனவ. அவ கூடவா அய்யாவுக்குத் தொடர்பு இருக்கும்னு நினைச்சேன். ஆனாலும் எதுவும் பேசலை.
சின்ன அய்யா நடக்கும் போது அவர் வேட்டி ஓரத்திலே ரத்தக்கறை இருந்ததைப் பார்த்தேன். சிரிச்சுக்கிட்டேன். ரத்தம் வர்ர அளவுக்கு அவர் சொக்கியைப் போட்டு பிண்ணி எடுத்துருக்காருனு நினைச்சுக்கிட்டேன்.
ஆனா நான் மாடுகளை ஓட்டிக்கிட்டு திரும்பிப் போகும் போது பரட்டையன் தான் “நெட்டையன் தோப்புலே செத்துக் கிடக்கிறானு’ சத்தம் போட்டுக்கிட்டு ஓடி வந்தான். அப்பத்தான் நினைச்சுக்கிட்டேன், தோப்புக்குள்ளே ஏதோ நடந்துருக்கு, சின்ன அய்யா அதுலே சம்பந்த பட்டிருக்காருனு நினைச்சுக்கிட்டேன்.”
வள்ளி மனசு சொக்கியை நினைச்சுக்கிட்டது.
சப்பாணி மடியிலே தலை வைத்து படுத்தாள்.
‘ கண்ணன் அய்யா தான் செஞ்சுருப்பாருனு நீ நினைக்கிறியா?”
அவன் கையை எடுத்து தன் முலை மேலே வைத்துக் கொண்டாள். அவன் அதை மெதுவா தடவிக் கொடுத்தான்.
“எனக்கும் சந்தேகமா இருந்தது. அப்படியே செஞ்சுருந்தாலும் என்ன காரணமா இருக்கும்னு தெரியாமே மனசுக்குள்ளே குழப்பமா இருந்தது.
பயமா இருக்குதுனு என்னைப் படுக்க வரச் சொன்னியே, அன்னைக்கு நான் உன் வீட்டருகே வரும் போது சொக்கி உன்னிடம் பேசிவிட்டுப் போனதைப் பார்த்தேன்.
மறு நாள் அவளும் சாணம் பொருக்க வந்தாள். பின்னாலே தான் தெரிஞ்சுகிட்டேன் அவள் என் கிட்டே பேசுறதுக்குத்தான் வந்திருக்கானு.’
வள்ளியின் கை இப்பொழுது அவன் ஆண்மையை சீண்டியது. சப்பாணியின் கவணம் பேச்சில் இருந்தாலும் அவள் கை வைத்ததும் அவன் ஆண்மை விடைக்க தொடங்கியது.
அதைப் பிடித்து வேட்டியோடு வைத்து அழுத்தி மேலும் கீழும் தடவிவிட்டாள்.
“அங்கே வந்த சொக்கி என்ன சொன்னாள்?’
அவன் அங்கு நடந்த உரையாடலை நினைச்சுப் பார்த்தான்.
புங்க மர நிழலில் தனியா உட்கார்ந்திருந்த சப்பாணியிடம் வந்த சொக்கி, சாணம் இருந்த கூடையை வைத்துவிட்டு, கைகழுவி முந்தானையில் துடைத்துக் கொண்டு அவனருகில் வந்து அமர்ந்தாள்.
“சப்பாணி உனக்கும் வள்ளிக்கும் கல்யாணம்னு கேள்விபட்டேன். எப்ப கல்யாணம் வச்சுருக்கு?’
“ஆவனி மாசம்”
‘வள்ளி நல்ல பொண்ணு. உன்னை சந்தோஷமா வச்சுக்குவா”
சப்பாணி சிரித்தான்.
“நெட்டையன் வள்ளிக்கிட்டே மோசமா நடந்ததை நினைச்சா எனக்கு கோபம் கோபமா வந்தது. எங்க வீட்டுக்குத் தான் நாய் கடிச்சுடுச்சுனு சொல்லி மருந்து போட வந்தான். நான் திட்டி அனுப்பிட்டேன்.
வள்ளிகிட்டே அவ செய்ததை யாருகிட்டேயும் சொல்லிடாதேனு சொல்லத்தான் அவ வீட்டுக்குப் போனேன். ஆனா சொல்லலே. எப்படியும் உன் கிட்டே சொல்லிடுவானு தோணுச்சு. அது தான் உன்னைப் பார்த்து அதைப் பத்தி யாருகிட்டேயும் பேசவேண்டாம்னு கேட்கத்தான் இன்னிக்கு இங்கே வந்தேன்.”
‘வள்ளி சொன்னாலோ இல்லை நான் சொன்னாலோ எங்களுக்குத் தான் அவமானம். சொல்லமாட்டோம். ஆமா நீ ஏன் பயப்புடுறே?’
“எனக்கு என்ன பயம்?”
” நெட்டையன் செத்த அன்னைக்கு நீ தான் தோப்புக்குள்ளே இருந்து வந்தே. அங்கே என்ன நடந்துச்சுனு உனக்கு நல்லாத் தெரியும். சொல்லு”
சொக்கி தயங்கினாள். பின்னர் மனசைத் தேத்திக்கிட்டு சொல்ல ஆரம்பித்தாள்.
“நீயும் வள்ளியும் நல்லா இருக்கணும். எனக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை அவளுக்கு வரக் கூடாது. அதனாலே நடந்ததை உனக்குச் சொல்றேன். உன் மன்சுக்குள்ளே பூட்டி வச்சுக்க. இதிலே உங்க கண்ணன் அய்யாவும் சம்பந்தப் பட்டிருக்காரு. அதனாலே நீ ரொம்ப கவணமா இருக்கனும்.”
” என் புருசன் அன்னைக்கு வீட்டுலே இல்லை. ரெண்டு பேரும் கள்ளை குடிச்சுட்டு வந்ததும் சாப்பிட்டுட்டு, என் புருசன் பக்கத்தூருக்கு போயிடுச்சு.நெட்டையன் வீட்டுக்கு வந்து நாய் கடிச்சதுனு சொன்னாலும் நான் நம்பலை. கட்டாயப் படுத்தி கேட்டதுக்கு உண்மையை சொல்லிட்டான். வள்ளிய நினைச்சா பாவமா இருந்துச்சு. நெட்டையன் என்னை எப்படிச் சீரழிச்சானு நினைக்கும் போதே அவனை பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் கிடச்சதுனு நினைச்சுகிட்டேன்.
என்ன பச்சலை மருந்து கொடுக்குறதுனு எனக்கும் தெரியும்.
வீட்டுக்குள்ளே வச்சு வைத்தியம் பார்க்க வேண்டாம். யாராச்சும் வருவாங்க. கிழக்கித் தோப்புக்கு போயிடு. அங்கு தான் மறைவா இருக்கும். நான் மருந்தோட வர்ரேனு சொல்லி அனுப்பிட்டேன்.
“உன்னை சீரழிச்சானு சொல்லுறே. அப்படி அவன் என்ன செஞ்சுட்டான். உன் புருசனும் அவனும் தான் நல்ல பழகிகிட்டு இருந்தாங்களே.”
கொஞ்சம் யோசிச்சவ ” சொல்றேன் சப்பாணி, யாருகிட்டேயும் சொல்லிடாதே. உங்க சின்ன அய்யாவுக்குத்தான் அவமானம்.
எனக்குக் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாலே கண்ணனுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டுடுச்சு. ஒரு தடவை தான். கல்யாணம் ஆன பின்னர் நான் அதை மறந்துட்டேன்.
நானும் கண்ணனும் சேர்ந்து இருந்த்தை நெட்டையன் பார்த்திருக்கான். எனக்கு கல்யாணம் ஆன பின்னாலே என் புருசனோடு உள்ள பழக்கத்திலே என் கிட்டே தப்பா நடந்துக்கப் பார்த்தான். நான் சம்மதிக்கலை. அப்பத்தான் கண்ணன் விசயத்தைச் சொன்னான். நான் மறுத்தால் ஊரு பூராம் சொல்லிடுவேனு மிரட்டினான். எனக்காக இல்லைனாலும் கண்ணனுக்கா நான் பயந்தேன். அவனுக்கு சம்மதிதேன்.
அடிக்கடி என்னை தொந்தரவு செய்தான். சில சமயம் என் புருசன் கூட தண்ணி அடுச்சுட்டு, என் புருசன் அரை மயக்கத்தில் இருக்குபோதே அதை முன்னாலே வச்சுக்கிட்டே என்னை செய்ய ஆரம்பித்தான்.
என்னாலே அவன் தொந்தரவு சகிக்க முடியலை. இந்த சந்தர்ப்பம் கிடச்சதும் அவனுக்கு நல்ல பாடம் புகட்டனும்னு தோணுச்சு. வள்ளி மாதிரி நல்ல பொண்ணுங்க அவனாலே சீரழியக் கூடாதுனு நினைச்சேன்.
மருந்தோட ஒரு கத்தியையும் எடுத்துக் கிட்டு தோப்புக்கு போனேன். அவனுக்கு மருந்து போடுற சாக்குலே அவன் சாமானை பிடிச்சு வெட்டிட்டேன்.
வெட்டும் போது கத்தி அவன் கொட்டையையும் சேர்த்து வெட்டிடுச்சு. அவன் அங்கேயே மயக்கமாயிட்டான்.
எனக்குப் பயமாயிடுச்சு. ஒரு வெறியோடு அவன் சாமனை அறுத்துட்டேன். இப்ப என்ன பண்ணுறதுனு தெரியாமே முழிச்சுகிட்டு இருந்தப்போ, கண்ணன் அந்த வழியா வந்தார்.
எல்லாத்தையும் கண்ணன் கிட்டே சொல்லிட்டேன்.
இவன் செத்துட்டான். நான் பார்த்துக்கிறேன். நீ போனு என்னை அனுப்பிட்டாரு.
நீ வர்ரதைப் பார்த்தும் ஒளிஞ்சுகிட்டேன். கண்ணன் உன்னைக் கூட்டிகிட்டு போயிட்டதும் நான் வந்துட்டேன்.
சொக்கி சொன்னதை அப்படியே வள்ளியிடம் சொன்னான் சப்பாணி. கேட்ட வள்ளிக்கு ஒரு தெளிவு. மகிழ்ச்சி.
அவ மிகுந்த மகிழ்ச்சியோடு அவன் சுண்ணியை இரண்டு கைகளையும் வைத்து உருட்டிக் கொண்டிருந்தாள்.
“எனக்கு ஆசையா இருக்கு. என்னை எடுத்துக்கிறியா?”
“இதல்லாம் கல்யாணத்துக்கு பிறகு வச்சுக்கலாமே. ‘
“இல்ல. இது இப்பவே எனக்கு வேணும். நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”
” இது ஆடி மாசம். நீ உண்டாயிட்டா?”
” உண்டானா என்ன. நாம தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறோமே. அப்புறம் என்ன?”
“இல்லை, ஆடி மாசம் புருசன் பொண்டாட்டி சேரக் கூடாதுனு சொல்வாங்க”
” ஏனாம்?”
” தெரியலை. ஒரு வேளை ஆடி மாசம் உண்டானா, பிள்ளை சித்திரை மாசம் பொறக்கும். அப்ப நல்ல வெயில் அடிக்கும் இல்லை. அது பிரசவிக்கிற தாயிக்கும், சின்ன குழந்தைக்கும் ஆகாதுபோல,”
“எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. நாம இன்னைக்கு செய்றோம்.”
அவன் வேட்டியை விலக்கி, சுண்ணியை வெளியில் எடுத்தாள்.
“இவ்வளவு பெருசா இருக்கு. இது உள்ளே போனா வலிக்காதா.”
‘தெரியலை. உள்ளே விட்டுப் பார்த்தாத்தானே தெரியும்.
“அப்ப விடு.”
சேலையை தூக்கினாள்.
மீண்டும் தளத்துக்குள் நுளைந்தேன். எந்த பயமுறுத்தலும் இல்லை.
கதையைப் படித்து, எழுத்து மூலம் வாழ்த்திய நண்பர்களுக்கும், மனசுக்குள்ளே படித்து முடித்ததும் வாழ்த்திய நண்பர்களுக்கும் என் மனம் கணிந்த நன்றிகள்.
அடுத்த கதையை ஆரம்பிக்கிறேன். இதில் வீரம் இருக்கும், காமம் இருக்குமா எனபது தெரியவில்லை. இருக்கலாம். கதைத் தலைவனுக்கு முன்னால் ஒரு இளம் பெண் வராமலா போவாள்.
கதையின் தலைப்பு ” பாரி வேட்டை”

Related Post

கோகிலாவின் முதல் இரவு – Page 7 of 7கோகிலாவின் முதல் இரவு – Page 7 of 7

கோகிலாவின் மேனியிலிருந்து எழுந்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தான். கோகிலாவின் முகத்தை அவனது மார்பில் சேர்த்து அணைத்துப் பிடித்து இருவரும் சிறிது நேரம் களைப்பாறினர். கோகிலாவும் தனது முகத்தை அவனது நெஞ்சில் புதைத்து, அவனது மார்பில் ரோமங்களை கோதி நீவியவாறே, இவ்வளவு நேரம்

Tamil Sex Stories

பதிலுக்கு பதில் 11 | இறுதி பகுதி – Page 3 of 4பதிலுக்கு பதில் 11 | இறுதி பகுதி – Page 3 of 4

அவன் பரிதாபமாக அவரை பார்த்தான்.“நீ இவளை பற்றி என்ன சொன்னாலும் கவலை இல்லை.”அவர் இப்படி சொன்னதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.“நீ அவளிடம் தப்பாக நடந்துக்க பார்த்தே, நான் அதனால் உன்னை அடித்ததால் நீ அவளை பற்றி தப்பாக பேசுற என்று

Tamil Sex Stories

அழகியும் அவள் புருசன் சரவணனும் – கிராமத்து குட்டிகளுடன் சல்லாபம் – Page 2 of 7அழகியும் அவள் புருசன் சரவணனும் – கிராமத்து குட்டிகளுடன் சல்லாபம் – Page 2 of 7

ஆத்துலே கொஞ்சம் பள்ளமான பகுதிக்கு சென்று, அப்படியே தண்ணிரில் அமிழ்ந்தேன். எழுந்து, ஈரமான பனியனை கழட்டி, கரையில் போட்டேன். வயல் வேலையினாலும், கல்லூரியில் செய்த உடல் பயிற்சினாலும், புடைத்து படர்ந்த என் நெஞ்சும், பரந்த என் தோள்களும் அவளுக்கு ஒரு கிளுகிளுப்பைக்

Tamil Sex Stories
alia bhatt hot sex storiestamil teacher kamakathaikalgroup tamil kamakathaikalsithi kamakathai tamilamma magan sex story tamilகாம இச்சைhomosex story tamiltamil insect storieskamaveri storyssithi kamakathaikaltamil pundai sunni kamakathaikaltamil annan thangai kama kathaiஅண்ணன் தங்கை ஓல்tamil kama kadikalthanglish aunty kamakathaikalamma magan udaluravu kathaigalmamiyar pundai kathaiporn stories tamiltamil actress kama storiestamil sex stories tamilஅத்தையின்gay sex tamil storyromantic stories in tamil languagetamil sex akka storiesshreya ghosal sexஅண்ணியைtamil nadigaigal kama kathaidesi shemale sex storiesmulaipaal kathaitamil sex storiesஅண்ணியும் நானும்tamil akka incest sex storiesஅம்மா மகன் ஒல் கதைappa magal sex story tamilதமிழ் காலேஜ் செஸ்www thamil sex stores comnadikai kamakathainew tamil sex storytamil old aunty kamakathaikaltamil pundai kathikaltamil sex stories first nightதகாத உறவுக் கதைகள்group kamakathaikal in tamilshemale porn storiesfuck stories in tamiltamil sex stores newkeerthy suresh sex storysex storry tamilmaganai otha amma kamakathaikallatest tamil sexy storieshomosex tamil storytamil amma magan kamathangachi kama kathaikaltamil. sex storytamil lust storieskathai sex tamilmamiyar marumagan kamakathaikal in tamil fontபெரிய முளை ஆண்டிtamil sex kama kathikaltamil kamakathakikaltamil 2018 apk downloadவிதவை காமக்கதைtamil mami kamakathaikaltamil sex story'tamil sex story groupஉன் போட்டோ அனுப்புtamil kamaveri sex kathaigalpundai kadaigaltamil kamakathaikal sexincest sex tamiltamil actors kamakathaikaltamil kamakathaikal mamanarsex story new tamilஅக்கா தம்பி காமக்கதைகள்நாயை ஓத்த aunty. comநண்பனின் அக்காடாக்டர் காம கதைtoday tamil kamakathaikalamma otha magantamil sex stryanitha anni tamil kamakathaikaltution teacher kamakathaikaltamil kamakathsikalநண்பனின் அக்காpundai kathaikaltamil sex stories aunty