யமுனா தாகம் | சற்றே எமோஷனலான காதல் காமக்கதை

0 Comments 6:52 pm

அப்புறம் ஒரு வாரம் நான் யமுனாவை பார்க்கவில்லை. அவளுடைய வீட்டுப் பக்கமே செல்லவில்லை. ராகுலுடனும் விளையாடப் போகவில்லை. நான் தவறு செய்துவிட்டேன் என்ற குற்ற உணர்வு மனதுக்குள் இருந்து வருத்தியது. காதலிக்கிற பெண்ணாக இருந்தாலும், அவளுடைய அனுமதி இல்லாமல் முத்தமிடுவது தவறுதானே..? மீண்டும் யமுனாவின் முகத்தில் விழிக்கவே வெக்கமாக இருந்தது.
ஒரு வாரம் கழித்து ஒரு நாள், அம்மாவை கோவிலுக்கு கூட்டி சென்றேன். அம்மா கோவிலுக்குள் செல்ல, நான் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளே சென்ற அம்மா சிறிது நேரம் கழித்து, யமுனாவுடன் வெளியே வந்தாள். அவளை பார்த்ததும் எனது இதயத்துடிப்பு சற்று அதிகரித்தது. நான் யமுனாவின் முகத்தை பார்க்காமல் வேறு பக்கமாக பார்வையை திருப்பிக் கொண்டேன். இருவரும் என்னை நெருங்கினார்கள். 
“அக்காட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இரு அசோக்..!! நான் சாமிக்கு போட.. பூ வாங்கிட்டு வந்துர்றேன்…!!”
என்று அம்மா சொல்லிவிட்டு நகர்ந்து பூக்கடை பக்கமாக செல்ல, நானும், யமுனாவும் தனியாக நின்றிருந்தோம். என்னுடைய பார்வை வேறு எங்கோ இருக்க, யமுனாதான் “ம்க்கும்ம்..” என்று செருமி, அவளை பார்க்க வைத்தாள். நான் எதிர்பார்க்காத வகையில் மிகவும் சகஜமாக ஆனால் மெல்லிய குரலில் பேசினாள்.
“ம்ம்ம்…!! உன் அம்மா.. என்னை அக்கான்னு சொல்லிட்டு போறா..!! நீ அடிக்கிற கூத்தெல்லாம் அவகிட்ட சொன்னா.. அவ்வளவுதான்.. அப்படியே பத்ரகாளி மாதிரி ஆடுவா…!!”
நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றேன். யமுனாவே தொடர்ந்து பேசினாள். மெல்லிய குரலில் கேட்டாள்.
“ஏண்டா ஒரு வாரமா வீட்டுக்கு வரலை..?”
“ஒன்னும் இல்லை..!! சும்மாதான்..!!”
“அன்னைக்கு உன்னை நான் அறைஞ்சுட்டேன்னு கோவமா..?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை..!! தப்பு பன்னுனதுக்குத்தான அறைஞ்ச..?”
“ம்ம்ம்…!! தப்புன்னு புரிஞ்சா சரி…!!”
“நான் தப்புன்னு சொன்னது.. உன்னை கிஸ் பண்ணதை.. லவ் பண்ணதை இல்லை..!!”
“அடங்கமாட்டியா நீ..!! ம்ம்.. சரி விடு..!! நான் அதெல்லாம் மறந்துட்டேன்… எப்பவும் போல வீட்டுக்கு வா..!! சரியா..?”
“ம்ம்.. வர்றேன்…!!” நான் அலட்சியமாக சொன்னேன்.
“எப்போ…?”
“வர்றேன்னு சொல்றன்ல..? வர்றேன்..!!” மீண்டும் அலட்சியமான குரல்.
“இன்னைக்கு ஈவினிங் வர்றியா..?”
“சரி.. வர்றேன்..!!”
அவள் இப்போது என் முகத்தை உற்று நோக்கினாள். குரலை தாழ்த்திக் கொண்டு கொஞ்சம் சீரியசான குரலில் சொன்னாள்.
“இங்க பாரு அசோக்..!! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..!! கண்டிப்பா வரணும்..!!”
“இன்னும் என்ன பேசப் போற..? இப்படி பேசி பேசி என் மனசை மாத்திடலாம்னு நெனைக்காத.. நடக்காது..”
“ப்ச்..!! அதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீ வீட்டுக்கு வா..!! பேசலாம்..!! வர்றியா..?”
“ம்ம்..!! வர்றேன்..!!”
“சரி சரி…!! உன் அம்மா வர்றா…!! பேச்சை கட் பண்ணிக்கோ..!!”
அம்மா வந்ததும் நான் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். அம்மா பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள். யமுனா அம்மாவுக்கு தெரியாமல் என்னை பார்த்து, வீட்டுக்கு வருமாறு சைகை செய்தாள். நான் லேசாக தலையசைத்துவிட்டு, ஆக்சிலரேட்டரை முறுக்கி பறந்தேன்.
***************************************************************************************************************
அதன் பிறகும் இரண்டு நாட்கள் நான் யமுனா வீட்டுப் பக்கமே போகவில்லை. என்ன சொல்லப் போகிறாள்..? வளவளவென்று மறுபடியும் ஏதாவது புத்திமதி சொல்வாள்..!!
அப்புறம் ஒரு நாள்.. அன்று விடுமுறை.. நான் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்தேன். அம்மா உப்பு வாங்கி வர சொல்லியிருந்தாள். அடுக்கி வைத்திருந்த பொருட்களில், உப்பு பாக்கெட்டை குனிந்து தேடிக் கொண்டிருந்தேன். திடீரென்று பின்னால் இருந்து குரல் கேட்டது.
“அப்படி குனிஞ்சுக்கிட்டு என்னடா பண்ணிட்டு இருக்குற..?”
திரும்பி பார்த்தால், யமுனா நின்று கொண்டிருந்தாள். முகத்தில் அழகாய் அந்த வசீகர புன்னகை. நான் மீண்டும் அடுக்கியிருந்த பொருட்களில் பார்வையை வீசியவாறு சொன்னேன்.
“அம்மா உப்பு வாங்கிட்டு வர சொன்னா..!! அதான் தேடிட்டு இருக்குறேன்..!!”
“உப்பு இங்க இருக்குது…!! அங்கே தேடினா…?”
அவள் சொன்னவாறே உப்பு பாக்கெட்டை எடுத்து நீட்ட, நான் எழுந்து, அதை வாங்கிக் கொள்ள கை நீட்டினேன். அவள் பட்டென்று அந்த பாக்கெட்டை கொடுக்காமல் இழுத்துக் கொண்டாள். என் முகத்தை பார்த்து கோபமாக கேட்டாள்.
“அன்னைக்கு வீட்டுக்கு வர சொன்னேனே.. ஏன் வரலை..?”
“அது… கொஞ்சம் வேலை இருந்தது யமுனா…!!”
“பொய்…!!”
“பொய்லாம் இல்லை..!! நெஜமாத்தான்..!!”
நான் பட்டென்று சொல்லவும், அவள் கொஞ்ச நேரம் என் முகத்தையே அமைதியாக பார்த்தாள். பின்பு தொண்டையை லேசாக செருமிக் கொண்டு சொன்னாள்.
“சரி வா..!! இப்போ போகலாம்…!!”
“இப்போவா…? இப்போ எப்படி..? நான் அம்மாட்ட போய் இதை கொடுக்கணும்…!!” சொன்னவாறே நான் உப்பு பாக்கெட்டை காட்டினேன்.
“ம்ம்ம்… ஒருநாள் உப்பு கம்மியா சாப்பிட்டா.. ஒன்னும் ஆயிறாது அம்மாவுக்கும் புள்ளைக்கும்.. வா…!! வீட்டுக்கு போகலாம்..!! நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..!!”
நான் அதன்பிறகும் தயங்கியபடியே நிற்க, அவள் என் கையை பிடித்து இழுத்தாள்.
“வாடான்றன்ல..? வா…!!” 
நான் வேறு வழியில்லாமல் அவளுடன் நடந்தேன். அவள் பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு வந்தாள். நான் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்ய, அவள் பின்னால் அமர்ந்து கொண்டாள். என்ன பேசப் போகிறாள் என்ற குழப்பத்துடனே, நான் வண்டியை ஓட்டினேன். அவள் வீட்டை அடைந்தோம். வாசலிலேயே தயங்கி நின்ற என்னை, யமுனா கையை பிடித்து உள்ளே இழுத்தாள்.
நான் உள்ளே நுழைந்த வேகத்தில் கதவை சாத்தினாள். கதவை சாத்திய வேகத்தில் பட்டென்று என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவள் மேல் இருந்து வந்த ஒரு இனிய நறுமணம் ‘சுர்ர்ர்ர்…’ என்று என் மூக்கில் ஏறியது. அவளுடைய மெத்தென்ற மார்புத்திரட்சிகள் என் நெஞ்சில் பட்டு அழுந்தின. அவளுடைய மூச்சுக்காற்று சூடாக என் கழுத்தில் மோதியது. நான் சுத்தமாக அதை எதிர்பார்க்கவில்லை. இனிய அதிர்ச்சியில் திளைத்திருந்தேன். என் மார்பில் புதைத்திருந்த யமுனாவின் முகத்தை நிமிர்த்தினேன். ஆச்சர்யத்தை அடக்க முடியாமல் கேட்டேன்.
“யமுனா…!! என்ன இது..?”
அவள் ஓரிரு வினாடிகள் என் முகத்தை ஆசையாக பார்த்தாள். பின்னர் தன் உதட்டை குவித்து, என் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு சொன்னாள்.
“ஐ லவ் யூ அசோக்..!! இப்போ இல்லை.. ரொம்ப நாளாச்சு.. உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சு…!!”
“ய..யமுனா…!! நெ…நெஜமாவா சொல்ற…?” நான் நம்ப முடியாமல் கேட்டேன். அவள், 
“ம்..” என்று லேசாக தலையாட்டினாள்.
“அப்புறம் ஏன் இத்தனை நாளா சொல்லலை..?”
“அதான் இப்போ சொல்றேன்ல..?”
நான் அவளை பார்த்து புன்னகைத்தேன். முகத்தில் அதே புன்முறுவலுடன் கேட்டேன்.
“சரி… இப்போ மட்டும் ஏன் சொல்ற…?”
“இனிமேலும் மறைக்க வேணாம்னு தோணுச்சு…!!”
“இதை சொல்றதுக்குத்தான் அன்னைக்கு வீட்டுக்கு வர சொன்னியா..?”
“ம்ம்…!!”
“சரியான லூசு யமுனா நீ..!! அன்னைக்கு கோயில்ல வச்சே சொல்லிருக்கலாம்ல..?”
“எனக்கு.. இப்படி உன்னை கட்டிப் புடிச்சுக்கிட்டு சொல்லணும் போல இருந்துச்சு..”
அவள் சொல்லிவிட்டு என் முகத்தையே காதலாக பார்க்க, நானும் அவளை ஆசையாக பார்த்தேன். என்ன ஒரு தேவதை மாதிரி பெண் இவள்..? எங்கே எனக்கு கிடைக்க மாட்டாளோ என்று எப்படி கலங்கிப் போனேன். இதோ..!! இப்போது என் கைகளில் தவழுகிறாள்.. என் காதலை புரிந்து கொண்டாள்.. தனது காதலை கட்டி வைக்க முடியாமல் கொட்டி விட்டாள்.. நான் அவளுடைய நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன்.
“என்னால நம்பவே முடியலை யமுனா..!! நீ… நீ… உன் மனசு எனக்கு கெடைக்கும்னு.. நான்.. நம்பவே முடியலை..!!” நான் பேசுவதற்கே திணறினேன்.
“நம்பு அசோக்..!! அதான் உண்மை.. என் மனசு மட்டும் இல்லை.. உனக்கு இன்னொன்னும் கொடுக்கப் போறேன்..!!”
“இன்னொன்னா…? என்ன..?” நான் புரியாமல் கேட்க, அவள்,
“வா..!! சொல்றேன்…!!”
என்றவாறு என் கையை பிடித்து வீட்டுக்குள் இழுத்து சென்றாள். நான் குழப்பமாகவே அவளை பின்தொடர, அவள் நேராக என்னை படுக்கையறைக்கு கொண்டு சென்று நிறுத்தினாள். என் கையை விட்டாள். பட்டென்று தன் மாராப்பை எடுத்து கீழே நழுவ விட்டாள். என் முகத்தை பார்த்து காதலாக சொன்னாள்.
“வா அசோக்..!! என்னை எடுத்துக்கோ…!!”
நான் உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து போன மாதிரி நின்றிருந்தேன். யமுனாவின் அழகு பளீரென்று என் கண்ணை தாக்கியிருந்தது. ஜாக்கெட்டை திமிறிக்கொண்டு இளமஞ்சள் நிறத்தில் அவளது கனிகள்.. லேசாக வியர்வை பூத்திருந்த அந்த மார்புப்பிளவு.. குறுகிய இடை.. ஒற்றை மடிப்புடன் கூடிய வயிறும்.. அதன் மையத்தில் அழகாய்.. வட்டமாய்.. தொப்புளும்.. அவள் மூச்சு விட்டதில் அவளது மார்புகள் அழகாய் மேலும் கீழும் ஏறி இறங்க.. என் ஆண்மைக்கு லேசாக சிலிர்த்தது. தடுமாற்றத்துடனே சொன்னேன்.
“ய..யமுனா…!! எ..என்ன இது…? எ..என்ன பண்ற நீ…? முதல்ல இதை மேல போடு…!!”
சொன்னவாறே நான் மாராப்பை எடுத்து, அவளுடைய மார்புகளை மூடினேன். அவள் மீண்டும் அதை பட்டென்று இழுத்து கீழே போட்டாள்.
“ஏன் அசோக்..? உனக்கு வேணாமா..?”
“எனக்கு வேணும்..!! ஆனா இப்போ இல்லை..!!”
“பின்ன..?”
“கல்யாணத்துக்கு அப்புறம்..”
“எனக்கு இப்போ வேணும் போல இருக்கு அசோக்..!! ப்ளீஸ்…!!”
சொல்லிக்கொண்டே யமுனா என் மீது சாய்ந்து கொண்டாள். அவளது முலைகள் ரெண்டும் என்னை முட்டித்தள்ளின. அவளுடைய கரங்கள் ரெண்டும் என் கழுத்தை வளைத்துக் கொண்டன. அவளுடைய உதடுகள் ரெண்டும் என் உதடுகளை உறிஞ்ச ஆரம்பித்தன. என்னால் அவளிடம் இருந்து விடுபடுவது மிக கடினமாக இருந்தது. மனதுக்கு பிடித்த அழகு தேவதை, இந்த மாதிரி வந்து லீலைகள் செய்யும் போது, எப்படி மறுப்பது..? மிகவும் கடினம்..!!
யமுனா மிக ஆசையாக, மிக ஆர்வமாக என் உதடுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். அவளுடைய வாய்க்குள் இருந்து கசிந்த அமிர்தம், மெல்ல எனது நாக்கை தீண்ட, எனக்கு கிறக்கமாக இருந்தது. நான் விலகவும் மனமில்லாமல், பதிலுக்கு உறிஞ்சவும் மனமில்லாமல் ஒரு குழப்பமான மனநிலையுடன், என் உதடுகளை அவளுக்கு விட்டுக் கொடுத்தவாறு நின்றிருந்தேன்.
பின்பு ஒருவாறு சமாளித்து, அவளுடைய உதடுகளை எனது உதடுகளிடம் இருந்து பிரித்தேன். உதடுகள் பிரிந்ததும், யமுனா மீண்டும் தன் உதடுகளால் என் உதடுகளை தேடினாள். நான் அவளுடைய கன்னத்தை பிடித்து தடுத்தேன்.
“வேணாம் யமுனா..!!”
“ஏன்..?”
“இது தப்பு..!!”
“என்ன தப்பு..? நீ என்னை லவ் பண்றேல..?”
“ம்..”
“எவ்வளவு லவ் பண்றேன்னு காட்டு…!!”
“புரியலை…!!”
“அன்னைக்கு.. என்னை எவ்வளவு லவ் பண்றேன்னு.. என் உதட்டுல காட்டுனேல்ல..? இன்னைக்கு.. என் புல் உடம்பையும் தாரேன்.. என் மேல உனக்கு எவ்வளவு லவ்வுன்னு.. என் உடம்புகிட்ட காட்டு…!!”
“வேணாம் யமுனா..!! எனக்கு ப…பயமா இருக்கு..!!”
“இப்படி பாத்துக்கிட்டே இருந்தா பயமாத்தான் இருக்கும்..!! ஒவ்வொன்னா தொட்டுப் பாரு..!! பயம் போயிடும்..!! இந்தா.. இதை கைல புடிச்சுக்கோ…!!”
சொன்னவாறே அவள் எனது வலது கையை எடுத்து, அவளுடைய இடது முலையில் வைத்துக் கொண்டாள். நான் பட்டென்று கையை எடுத்துக் கொள்ள, அவள் மீண்டும் என் கையை பிடித்து முன்பு இருந்த இடத்திலேயே வைத்துக் கொண்டாள். இந்த முறை சற்று அழுத்தமாக.. அவளுடைய மார்பை பிடித்திருந்த என் கையை.. விலகவிடாமல் அழுத்தி பிடித்திருந்தாள். 
யமுனாவுக்கு பட்டு போன்ற மென்மையான மார்புகள். மெத் மெத் என்று.. சாப்டாக.. வெண்ணெய்த்திரட்சி போல.. அவளுடைய பெண்மையின் மென்மை.. என் கையை விலகவிடாமல் செய்தன. அந்த கலசத்தை பிடித்துக் கொள்ள வேண்டும் போல என் மனம் என்னை உந்தித் தள்ளியது. கையை விலக்கிக் கொள்ள மனமில்லாமல், பிடித்திருந்தேன்.
“அப்டியே பெசஞ்சு பாரு.. அசோக்…!!” 
யமுனா போதையாக சொல்ல, நான் எனது கட்டுப்பாட்டில் இல்லாமல், மென்மையாக அவளது முலையை பிசைந்தேன். கொஞ்சம் கூட எதிர்ப்பு காட்டாமல், என் கைக்குள் அடங்கி கசங்கியது அந்த பட்டுக் கலசம். ஜாக்கெட்டுக்கு வெளியே கொஞ்சம் பிதுங்கியது. நான் முலையை அமுக்கியபோது, யமுனா ‘ஆ…!!’ என்று முனகியவாறு உதட்டை கடித்தாள். பின்பு அமுக்கியதை விடுவித்த போது, அவளும் உதட்டை விடுவித்தாள். கிறக்கமான குரலில் கேட்டாள்.
“எப்படி இருக்குது…?”
“சாப்டா.. ஸ்பாஞ் மாதிரி இருக்குது யமுனா..!!”
“ம்ம்… இந்தா இதையும் புடிச்சுக்கோ..!! நல்லா பெசஞ்சு பாரு..!!”
சொல்லிக்கொண்டே அவள் என்னுடைய இன்னொரு கையையும் எடுத்து, அடுத்த முலை மீது வைத்துக் கொண்டாள். நான் திணறியபடி பார்த்துக் கொண்டு இருக்கும்போதே, மீண்டும் என் உதடுகளை கவ்விக் கொண்டாள். உறிஞ்ச ஆரம்பித்தாள். இந்த முறை அவளிடம் வெறித்தனம் சற்று கூடிப் போயிருந்தது. ஒரு மாதிரி பற்களால் என் உதடுகளை கடித்து.. பின் உறிஞ்சினாள். நாக்கை அவ்வப்போது என் வாய்க்குள் விட்டு சுழற்ற, நான் எனது நாக்கால் அவளுடைய நாக்கை தீண்டி பார்த்தேன். அவ்வாறு தீண்டிய என் நாக்கை அவள் உதடுகளால் கவ்வி உறிஞ்சினாள்.
யமுனாவின் ஆவேசமான அணுகுமுறை என்னையும் மெல்ல மெல்ல சூடேற்ற ஆரம்பித்தது. நானும் இப்போது அவளுடைய உதடுகளை கடித்து சுவைக்க ஆரம்பித்தேன். அவளுடைய இதழ்களின் இடுக்கில் ஒளிந்திருந்த தேன் துளிகளை தேடித்தேடி உறிஞ்சினேன். அவளுடைய முலைகளை நிதானமாக, அதே நேரம் அழுத்தமாக பிசைந்து விட்டுக் கொண்டிருந்தேன். ஜாக்கெட் போர்த்திய அவளது பெண்மை கலசங்கள் இப்போது எனது கரங்களுக்குள் சிக்குண்டு, கசங்கிக் கொண்டிருந்தன.
நான் சுவைப்பதற்கு தன் உதட்டை கொடுத்தவாறே, யமுனா தன் கைகளால் என் சட்டைப் பட்டனை ஒவ்வொன்றாக கழட்டினாள். ஒரு மூன்று பட்டன்கள் கழண்டு கொண்டதுமே, பட்டென்று தன் உதடுகளை என் உதடுகளிடம் இருந்து பறித்துக் கொண்டாள். பறித்த உதடுகளால் ‘பச்சக்க்க்’ என்று என் மார்புக்காம்பை கவ்விக் கொண்டாள். என் உதடுகளை உறிஞ்சியது போல, இப்போது என் மார்புக்காம்பை உறிஞ்ச ஆரம்பித்தாள்.
நான் சுகத்தில் துடித்துப் போனேன். என் மார்புக்காம்பில் ஒன்று சேர்ந்த நரம்புகளில் எல்லாம் இப்போது சுக மின்சாரங்கள். காரணம் யமுனாவின் தடித்த, ஈரமான உதடுகள். நான் ‘ஹ்ஹ்ஹா…!! ஹ்ஹ்ஹா…!!’ என்று வெக்கம் விட்டு முனக, அவள் எனது குட்டிக்காம்புகளை மாறி மாறி, உறிஞ்சி சுவைத்தாள். நான் யமுனாவின் முலைகளில் இருந்து கையை எடுத்தேன். அவளது தலையை கெட்டியாக பிடித்து, என் மார்போடு வைத்து அழுத்தினேன்.
யமுனா நான் சுகத்தில் துடிப்பதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே, என் மார்புக்காம்பில் தன் லீலைகளை செய்து கொண்டிருந்தாள். நாக்கை கூர்மையாக நீட்டி என் காம்பில் படபடவென அடிப்பாள். பின்பு அந்த நாக்காலேயே என் காம்பை சுற்றி நக்கி, வட்டம் போடுவாள். அந்த உணர்ச்சியில் நான் துடித்துக் கொண்டு இருக்கும்போதே, பட்டென்று அந்த காம்பை கவ்வி உறிஞ்சி, உச்சபட்ச உணர்ச்சியில் மூழ்க வைப்பாள். யமுனா கொஞ்ச நேரம் அந்தமாதிரி என்னை இன்பக்கடலில் திளைக்க வைத்தாள்.
உணர்ச்சி வெள்ளம் அதிகமாகிப் போக, பின்பு நான் அவளுடைய தலையை நிமிர்த்தி அவளுடைய உதடுகளை அப்படியே கவ்விக்கொண்டேன். இத்தனை நேரம் என் மார்புக்காம்பை சுவைத்த அந்த உதடுகளை இப்போது நான் சுவைத்தேன். அதே நேரம் எனது கைகளை எடுத்து, திமிறிக் கொண்டு நின்ற அவளது முலைகள் மீது வைத்துக் கொண்டேன். ஒரே நேரத்தில் யமுனாவின் உதடுகளிடமும், அவளது முலைகளிடமும் எனது காமவெறியை காட்டினேன். யமுனா திணறிக்கொண்டே, ஆனந்தமாக எனக்கு ஒத்துழைத்தாள்.
நான் யமுனாவை பட்டென்று மெத்தை மீது தள்ளிவிட்டேன். அவள் மீது முரட்டுத்தனமாக படர்ந்தேன். யமுனா மிக ஆர்வமாக எனக்குள் அடங்கிப் போனாள். இப்போது என்னுடைய கைகள் யமுனாவின் ஜாக்கெட் கொக்கிகளை கழட்டிவிட முயன்று கொண்டிருந்தன. அவசரத்தில் எனது கைகள் நடுங்க, கொக்கிகளை கழட்டுவதற்கு சிரமப் பட, யமுனாவுக்கு சிரிப்பு வந்தது.
“ஐயோ…!! என்ன அவசரம்..? கொஞ்சம் பொறுமையாத்தான் பண்ணேன்…!! விடு..!! நானே கழட்டுறேன்..!!”
“சீக்கிரம் யமுனா…!!” நான் போதையாக சொல்ல, அவள் குறும்பாக சிரித்தாள்.
“ம்ம்ம்..!! வேணாம் வேணாம்னு சொன்ன…? இப்போ இப்படி பறக்குற..?”
“நானாவா பறக்குறேன்..? நீதான் அதையும் இதையும் பண்ணி என்னை நல்லா மூட் ஏத்தி விட்டுட்ட..? ப்ளீஸ் யமுனா…!! சீக்கிரம் கழட்டு..!!”
“ஹஹா..!! இருடா…!!”
யமுனா பதட்டமில்லாமல், ஆனால் விரைவாக தனது ஜாக்கெட்டையும், ப்ராவையும் கழட்டிப் போட்டாள். பொறுமை இல்லாமல் காத்திருந்த நான், பட்டென்று அவளது மார்பில் ஒன்றை என் வாயால் கவ்விக் கொண்டேன். சுவைக்க ஆரம்பித்தேன். மார்பை கவ்வியதும் ‘ஆஆஆ…!!’ என்று அலறிய யமுனா, பின்பு சத்தத்தை குறைத்துக் கொண்டு, எனக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தாள். நெஞ்சை சற்று நிமிர்த்தி தன் முலைகளை வாகாக தூக்கி காட்டினாள். என் தலை முடியை தடவியவாறே, நான் அவளுடைய மார்பில் நாவால் ஆடிய விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தாள்.
யமுனாவுக்கு கைக்கொள்ளாத அளவு முலைகள். மென்மையாக, குழைவாக, சற்றே சரிந்து போன சதைகள். பாலையும், சந்தனத்தையும் கலந்து பிசைந்து வைத்தது போன்ற உருண்டைகள். முலைகளின் மையத்தில், பழுப்பு நிறத்தில் சற்றே பெரிய சைஸ் காம்புகள். அந்த காம்புகளை சுற்றி பெரிதாய் ஒரு வட்டம். அந்த வட்டத்தில் புள்ளி புள்ளியாய்.. அம்சமாய் இருந்தன என் தேவதையின் பெண்மை வீக்கங்கள்.
நான் அந்த வீக்கத்தில் ஒன்றை என் கையால் கெட்டியாக பிடித்திருந்தேன். அழுத்தி பிசைந்து விட்டேன். அடுத்த வீக்கத்தை என் வாயில் கவ்வியிருந்தேன். அந்த பொன்னிற காம்பில் உதடுகள் பதித்து உறிஞ்சினேன். ஒரு முலையின் காம்பை விரல்களால் உருட்டிக் கொண்டே, அடுத்த முலையின் காம்பை நாக்கால் நிமிண்டிக் கொண்டிருந்தேன். யமுனாவின் பருத்த முலைகள் கொஞ்சம் கொஞ்சமாய் என் எச்சிலை பூசிக்கொண்டு, பளபளக்க ஆரம்பித்தன.
யமுனாவுக்கு தன் முலைகள் மீதான எனது விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது. ‘ம்ம்ம்… ஹ்ஹ்ஹா.. ஷ்ஷ்ஷ்ஷ்…’ என்று விதவிதமாக, சுகமாய் முனகினாள். அவளது விரல்களை எனது தலை மயிருக்குள் விட்டு கோர்த்து, இழுத்தாள். அவ்வப்போது தன் முலைகள் ரெண்டையும் சரேலென உயர்த்தி உயர்த்தி காட்டினாள். அடிக்கடி என் நெற்றியில் ஈரமாய் முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.
எனது முரட்டு ஆணுடல், யமுனாவின் மெல்லிய பெண்ணுடலை அழுத்திக் கொண்டு கிடந்தது. எனது மூச்சுக்காற்று யமுனாவின் மார்புகளுக்கு இடையில் இறங்கியது. யமுனா விட்ட அனல்மூச்சு என் நெற்றியை சுட்டது. எங்கள் உடல்கள் உரசிக்கொண்ட சுகத்தில் நாங்கள் இருவரும் திளைத்திருந்தோம். அதே நிலையிலேயே நான் நெடுநேரம் யமுனாவின் கனிகளை மாறி மாறி சுவை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம்,
“ம்ம்…!! எவ்வளவு நேரந்தான் இதையே சாப்பிட்டுட்டு இருப்ப..? அடுத்ததை ஆரம்பி..!!” என்று யமுனா கிறக்கமாக சொன்னாள்.
“அடுத்ததுன்னா…?” நான் கேலியாக கேட்க,
“ஐயோ..!! பச்சபுள்ளை..!! ஒன்னும் தெரியாது…!!”
“தெரியாமத்தான கேக்குறேன்..!! சொல்லித்தர கூடாதா..?”
“ஓஹோ..!! சொல்லித்தரணுமா..? சரி.. பேன்ட்டை கழட்டு.. சொல்லித்தர்றேன்..!!”
Swathi on முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 56,Update
Rajoo on கணவரின் பதவி உயர்வுக்கு மனைவி கொடுத்த பரிசு – 13,சுவாதி கடைசி வகை்கும் நீங்கள் எழுதவில்லை.
Rajoo on என் மனைவி பவித்ராவின் ஓலாட்டம் – 02,Nice story continues bro. I wait next part.
நான் புன்னகைத்தவாறே எழுந்தேன். பேன்ட்டை கழட்டினேன். யமுனா அமைதியாக என் இடுப்புக்கு கீழேயே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் என் ஜட்டியையும் கழட்டி வீச, எனது ஆண்மை இப்போது வீரியமாய் விறைத்துக் கொண்டு தென்பட்டது. அதை ஓரக்கண்ணால் பார்த்த யமுனா, குறும்பாக புன்னகைத்தாள்.
“ம்ம்…!! உனக்கு முன்னாடி அவரு ரெடியாயிட்டாரு போல..?”
“ஆமாம்…!! ரெடியாயிட்டாரு..!! நீ ரெடியா..??”
“ம்ம்… ரெடிதான்.. வா…!!”
அவள் சொன்னவாறே தன் பெட்டிக்கோட்டை மெல்ல உயர்த்தினாள். இப்போது அவளுடைய வழவழவென்ற தொடைகளும், அதற்கு நடுவே பொன்னிறத்தில் காட்சியளித்த அவளுடைய பெண்ணுறுப்பும் பளிச்சென்று என் கண்ணில் பட்டது. ட்ரிம் செய்துவிடப்பட்ட முடிகளுடன், சற்றே உப்பலாய் காட்சியளித்தது. நான் அப்படியே யமுனாவின் மீது கவிழ்ந்தேன். எனது ஆணுறுப்பு சரியாக அவளது பெண்ணுறுப்பில் சென்று உரசியது.
நான் என் இடுப்பை அசைத்து எனது ஆண்மையை அவளது பெண்மை புடைப்பில் வைத்து தேய்த்தேன். சுகமாக இருந்தது. அதே நேரம் எனது உதடுகளால் யமுனாவின் உதடுகளை கவ்வி சுவைத்தேன். எனது மார்பால் அவளுடைய இளமைக்கனிகளை அழுத்தி நசுக்கினேன். யமுனா எந்த எதிர்ப்பும் காட்டாமல், எனது செயலுக்கு கட்டுப்பட்டு, கால்களை விரித்தபடி கிடந்தாள்.
ஆணின் மர்மபாகமும், பெண்ணின் மன்மத பாகமும் உரசிக் கொள்ளும்போதுதான் எவ்வளவு அற்புதமான ஒரு சுகம் கிடைக்கிறது..? உடலெங்கும் ஒரு இன்ப அதிர்வுகள்..!! நான் அந்த இன்பத்தை முழுமையாக அனுபவித்தேன். எனது உறுப்பும், யமுனாவின் உறுப்பும் உரச உரச, எங்கள் உடலெங்கும் காம நெருப்பு பரவ ஆரம்பித்தது. யமுனா அந்த நெருப்பின் உக்கிரம் தாங்க முடியாமல் புழுவாக துடிக்க ஆரம்பித்தாள்.
“ப்ளீஸ்… அசோக்..!! உள்ள விடுடா…!!” என்றாள் கெஞ்சும் குரலில்.
நான் எனது ஆயுதத்தை ஒரு கையால் பிடித்தேன். லேசாக குனிந்து யமுனாவின் சொர்க்கப்புடைப்பை பார்த்தேன். அந்த புடைப்பில் இருந்த வெடிப்பில் என் தண்டை வைத்து தேய்த்து, அவளது சுகவாசலை தேடினேன். அவளது பெண்மை இதழ்களை விலக்கி பார்த்து அந்த துவாரத்தை கண்டு பிடிக்க முயன்றேன்.
“எங்கே இருக்குன்னு தெரியுதா..?” யமுனா கவலையாக கேட்டாள்.
“ம்ம்.. கண்டு பிடிச்சுட்டேன்.. விடவா..?”
“ம்ம்…!! மெல்ல… பொறுமையா…?”
நான் மெல்ல என் இடுப்பை அசைக்க, எனது ஆயுதம் யமுனாவுக்குள் இறங்க ஆரம்பித்தது. யமுனாவின் மன்மத துவாரம் நீர் கசிந்து போய் இருந்தது. வழவழப்பாக இருந்தது. எனது ஆயுதம் நுழைய ஆரம்பித்ததுமே அம்சமாக விரிந்து கொடுத்து உள்ளிழுத்துக் கொண்டது. நான் இடுப்பை முன்னும் பின்னும் நான்கு முறை ஆட்டியதும், அழகாக எனது ஆண்மை அவளது பெண்மைக்குள் பொருந்திக் கொண்டது. யமுனாதான் எனது ஆயுதத்தை தனக்குள் வாங்கிக் கொள்ள சற்று திணறிப் போனாள்.
“ஆ…!! அப்பா….!! ரொம்ப பெருசுடா உனக்கு…!!”
“கஷ்டமா இருக்கா யமுனா..?”
“ம்ம்..”
“புடிக்கலையா..?”
“ச்சீய்..!! யாரு சொன்னா புடிக்கலைன்னு..? புடிச்சிருக்கு..!! எந்தப் பொண்ணுக்கு பெருசா இருக்குறது புடிக்காது..?”
“ஓஹோ..!! அப்போ உனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..??”
“ம்ம்.. சரி.. அப்படியே ஆரம்பி… மெல்லமா பண்ணு..!! ஆஆ….!!”
நான் என் இடுப்பை உயர்த்தி இயங்க ஆரம்பித்தேன். எனது ஆயுதத்தை மெல்ல அவளுடைய புழைக்குள் இருந்து உருவி, பின்பு சரக்கென்று திரும்ப அடித்தேன். நிதானமாக, பொறுமையாக, அதே நேரம் அழுத்தமான அடிகளாய் அவளது பெண்மை துவாரத்தில் அடித்தேன். அவளது உறுப்பு அழகாக விரிந்து கொடுத்து உதவி செய்ய, எனது தண்டு உள்ளே சென்று வருவதில் எந்த பிரச்னையும் இருக்கவில்லை.
யமுனாவுக்கு இப்போது கண்கள் செருகிக் கொண்டன. ஒரு மாதிரி போதையாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். எனது ஒவ்வொரு அடிக்கும் ‘ஹா.. ஹா.. ஹா..’ என்று மெல்ல முனகினாள். அவ்வப்போது உதட்டை பற்களால் கடித்து, உணர்சிக் கொந்தளிப்பை அடக்கிக் கொண்டாள். அவளுடைய கைகளை என் முதுகுப் புறம் விட்டு, அழுத்தி பிசைந்தாள்.
நான் என் காதலியின் அழகு முகத்தை பார்த்த படியே, இயங்கிக் கொண்டிருந்தேன். அவளுடைய குழந்தை முகம், எனது ஆண்மையின் அடிகளை தாங்காமல், வித விதமாய் உணர்சிகளை கொட்டுவதை, அருகே இருந்து பார்த்து ரசித்தேன். அவ்வப்போது அவளது நெற்றி, உதடுகள் என மென்மையாக முத்தமிட்டேன். அதே நேரம் என் இடுப்பு இயங்கும் வேகம் சற்றும் குறையாமல் பார்த்துக் கொண்டேன். யமுனா இப்போது இணையில்லாத இன்ப வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள்.
“ஹ்ஹா…!! நல்லாருக்குடா அசோக்.. இப்படியே இருக்கலாம் போல இருக்குடா..!!”
“என்னக்குந்தான் யமுனா…!! இப்படியே உன்னை அணைச்சுக்கிட்டு.. உன் மேல படுத்துக்கிட்டு இருந்துடலாம் போல இருக்கு..!!”
“ஆ…!! மெல்லடா…!! முரடா…!!”
“முரடா..? நானா…?”
“ஆமாம்..!! லவ் பண்ற பொண்ணை போட்டு இப்படியா கசக்குவ..?”
“நீதான எவ்வளவு லவ் பண்றேன்னு காட்ட சொன்ன…? எவ்வளவு லவ் பண்றேன்னு இப்போ புரியுதா..?”
“ம்ம்.. புரியுது.. புரியுது..!! லவ் எவ்வளவு இருக்குன்னும் புரியுது.. லவ்வை விட.. இந்த வெறி எவ்வளவு ஜாஸ்தி இருக்குன்னும் புரியுது…”
“அது என் தப்பில்லைப்பா.. நீதான் என்னை வெறியேத்தி விட்ட..”
“ஆ….!! அதுக்காக..? மெல்ல பண்ணுடா…!! ஆஆ..!!”
யமுனா சிணுங்கிக்கொண்டே இருக்க, நான் என் முரட்டுத்தனத்தை அவளிடம் காட்டிக்கொண்டு இருந்தேன். என் உடலெங்கும் காம வெறி கூடிப்போயிருந்தது. எனது வேகமும் இப்போது பலமடங்கு கூடியிருந்தது. யமுனா திணற திணற நான் அவளை ஆக்கிமித்திருந்தேன். எனது ஆண்மையில் பலத்தை அவளுடைய மென்மையான பெண்மையிடம் காட்டினேன். யமுனாவும் என் வேகத்தையும், முரட்டுத்தனத்தையும் சிணுங்கிக்கொண்டே வெகுவாக ரசித்தாள்.
எவ்வளவு நேரம் அந்த மாதிரி ஆனந்த வெள்ளத்தில் நீராடினோம் என்றே நினைவில்லை. உலகை மறந்து இருவரும் அந்த உன்னத சுகத்தில் திளைத்திருந்தோம். பின்பு என் ஆண்மைரசத்தை வெளியிட்டு, அதிகரித்துக்கொண்டே சென்ற சுகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன். நான் களைத்துப் போய் யமுனாவின் பக்கத்தில், அவளை அணைத்தவாறு படுத்துக் கொண்டேன். 
ஆட்டம் முடிந்து வெகுநேரம் ஆகியும் யமுனா கண்களை திறக்கவில்லை. பின்பு மெல்ல கண்களை திறந்து என்னை பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு வித திருப்தியான பூரிப்பு. லேசாக, ஸ்நேகமாக புன்னகைத்தாள். என் மார்பில் வளர்ந்திருந்த மயிர்க்கற்றைகளை பிடித்து இழுத்தாள். என் நெஞ்சில் கொஞ்சநேரம் முகம் சாய்த்து படுத்திருந்தவள், பின்பு மெல்ல,
“அசோக்..!!” என்று அழைத்தாள்.
“ம்ம்..”
“உனக்கு திருப்தியா..?”
“ம்ம்.. உனக்கு..?”
“ம்ம்.. நான் ஒன்னு கேக்கவா..?”
“கேளு..!!”
“இப்போ நான் உனக்கு கெடைச்சிட்டேன்.. இல்லை..?”
“ஆமாம்…!!”
“என் மனசும் உனக்கு கெடைச்சிடுச்சு.. என் உடம்பும் உனக்கு கெடைச்சிடுச்சு..”
“ஆமாம்..!!”
“இனிமே என்கிட்டே என்ன இருக்கு..?”
அவள் அப்படி கேட்டதும் நான் சற்று குழம்பினேன். எங்கே வருகிறாள் என்று எனக்கு புரியவில்லை. மெல்ல மெத்தையில் இருந்து எழுந்து கொண்டேன். குனிந்து அவளுடைய முகத்தை பார்த்து கேட்டேன்.
“என்ன சொல்ல வர்ற நீ..? எனக்கு புரியலை..!!”
இப்போது யமுனாவும் எழுந்தாள். என் மார்பில் கை வைத்து தடவினாள். என் நெற்றியில் காதலாய் முத்தமிட்டாள். சிறு புன்னகையை முகத்தில் சேர்த்துக் கொண்டு சொன்னாள்.
“நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுடா..!!”
“புதிர் போடாம மேட்டரை சொல்லு யமுனா..!!”
“நீ.. நீ.. அந்த கும்பகோணம் பொண்ணை கட்டிக்கோடா..!! நான்தான் உனக்கு கெடைச்சிட்டேன்ல..? இனிமே எங்கிட்ட என்ன இருக்கு..? ம்ம்ம்…? அவளை கட்டிக்கிறியா..?”
எனக்கு இதயத்தில் கோடி ஊசிகளை ஒரே நேரத்தில் செருகியது மாதிரி இருந்தது. எனது காதல் ஜெயித்துவிட்டது என்று எவ்வளவு ஆனந்தமாக இருந்தேன்..? என்னை வீட்டுக்கு அழைத்து வந்து, தன் உடலை காணிக்கையாக்கி, என் காதலை மறக்கடிக்க நினைத்த யமுனாவின் திட்டம் ஒரு நொடியில் எனக்கு விளங்கி விட்டது.
நான் அதிக நேரம் யோசிக்கவில்லை.. பளாரென்று யமுனாவின் கன்னத்தில் ஒரு அறை விட்டேன். அவள் பொறி கலங்கிப் போனாள். கன்னத்தை பிடித்துக் கொண்டு, மிரட்சியாக என்னை பார்த்தாள். நான் உச்சபட்ச கோபத்தோடு, அவளுடைய கண்களை பார்த்து சொன்னேன்.
“உன் உடம்புக்காகதான் உன்னை லவ் பண்ணுனேன்னு நெனச்சுட்டேல்ல..? இதை விட என்னை கேவலப்படுத்த முடியாது யமுனா…!!”
“அசோக்..!! நான் அப்படி சொல்லலை…!!”
“நான் ஒன்னும் உன் உடம்புக்காக.. நாக்கை தொங்கப் போட்டுட்டு இங்க வரலை..!! நீதான் என்னை கூட்டிட்டு வந்த.. அதையும் இதையும் பண்ணி.. என்னை தூண்டிவிட்ட..!!”
“ஐயோ..!! நான் அந்த அர்த்தத்துல சொல்லலைடா.. நான் சொல்றதை கொஞ்சம்..”
“பேசாதடி…!! பேசாத…!!”
சொல்லிக்கொண்டே நான் யமுனாவின் கழுத்தை கப்பென்று பிடித்தேன். லேசாக நெறித்தேன். யமுனா ‘ம்ம்க்கம்மும்..’ என்று முனகியவாறு, மூச்சுவிட சற்று திணறினாள். நான் அவளுடைய முகத்தையே கொஞ்ச நேரம் வெறுப்பாய் பார்த்தேன். பின்பு அவளை அப்படியே மெத்தையில் தள்ளி விட்டேன். கட்டிலில் இருந்து எழுந்து கொண்டேன். திரும்பி அவளை பார்த்து, அவள் முகத்துக்கு நேராக கையை நீட்டி கோபத்துடன் சொன்னேன்.
“உனக்குலாம் புரியாதுடி…!! எவ்வளவு சொன்னாலும்.. என்ன பண்ணினாலும்.. என் லவ் உனக்கு புரியாது…!!”
சொல்லிவிட்டு நான் சிதறிக்கிடந்த என் உடைகளை எடுத்தேன். அவள் முகத்தை பாராமல் வேறு பக்கமாக திரும்பி, ஆடைகளை அணிந்து கொள்ள ஆரம்பித்தேன். யமுனா அழுகின்ற சத்தம் என் காதுகளில் விழுந்தது. நான் திரும்பவில்லை. எக்கச்சக்க கோபத்தில் இருந்தேன் நான். அவசர அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டு, அவளை திரும்பி பார்க்காமலே சொன்னேன்.
“போறேன் யமுனா…!! இனி உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்…!!”
சொல்லிவிட்டு நான் நகர முனைந்தபோது, யமுனா ‘ஓ…’ வென்று அழுதபடி ஓடி வந்து, என்னை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டாள். என் தோளில் சாய்ந்தவாறு விசும்ப ஆரம்பித்தாள். அவளுடைய கண்ணீர் துளிகள், சூடாக என் தோளை நனைக்க, நான் அப்படியே அசையாமல் நின்றிருந்தேன். அவள் அணைப்பில் இருந்து விடுபடவேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. கொஞ்ச நேரம் அழுது கொண்டே இருந்த யமுனா, பின் மெல்ல கேட்டாள்.
“என் மேல அவ்வளவு ப்ரியமாடா..?”
“ம்ம்..”
“என்னை முழுசா அனுபவிச்ச பிறகும்.. நான்தான் உனக்கு வேணுமா..?”
“ம்ம்..”
“அப்படி என்னடா இருக்கு என்கிட்டே..?”
யமுனாவின் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தேன். இப்போது எனது கண்களும் கலங்க ஆரம்பித்தன. யமுனா அதன் பிறகும் கொஞ்ச நேரம் விசும்பிக்கொண்டு என் தோளில் சாய்ந்திருந்தாள். 
அப்புறம் என் தோளை பிடித்து, அவள் பக்கமாக திருப்பினாள். கண்களை அழுத்தி துடைத்துக் கொண்டாள். மூக்கை ஒரு முறை உறிஞ்சிக் கொண்டாள். ஒரு கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தாள். என் கண்களை கூர்மையாக பார்த்து, தீர்க்கமாய் சொன்னாள்.
“சரி.. உன் அம்மாகிட்ட பேசுவோம்..!! அவங்க கூட சண்டை போடுவோம்..!! அடம் புடிச்சு.. ஒத்தைக்கால்ல நின்னு.. கல்யாணம் பண்ணிக்குவோம்..!! சரியா..?”
( முற்றும் )

Related Post

காலை விரித்த பத்தினி காமினி கீதா – 17காலை விரித்த பத்தினி காமினி கீதா – 17

பால் இருக்குறதுனாலதான் பெருசா இருக்குன்னு நீங்க சொல்றீங்க. பால் இல்லைன்னாலும் ரேவதியோடது பெருசுன்னு நான் ப்ரூப் பண்றேன் போதுமா? – விக்னேஷிடமும் காமினியிடமும் சவால் விட்டான் ராஜ். அவர்கள் இருவரும் சரி என்று ஒத்துக்கொள்ள, ரேவதி முகம் சிவந்தே போனாள். ரேவதி… புரிஞ்சுதா?ம்…கொடு…ரேவதி

Tamil Sex Stories
மீனா புண்டைanni sex story in tamiltamil sex syoriesincest kama kathaimulai paal kathaitamil kamakathaikal photohomo sex tamil storytamil sex story sakkavai otha thambiதமிழ் செஸ் கதைsex storytamiltamil incest kathaigaltamil sex kathaigal tamiltamil sexy kathaikudumba kamamtamilsexstories. comotha kathai tamilhomosex tamil storytamil kamaveri kamakathaitamil kamakathaikal nadigaigaltamilsex-stories.comwife tamil sex storytamil kamaveri kathaigalbangalore sex storytanglish sex storiestamil insect storiesgay kamakathaigaltamil massage sex storiestamil amma magan olu kathaikaltamil kamakathaikal in tamil fontமாமியார் ஓத்த கதைannan thangai otha kathaimuthal iravu kamakathaikalakka kama kadaigaysex storykerala aunty sex storieslesbiansexstorytamil sex story.inமச்சினிச்சி காம கதைtamil sex story wifenew tamil sexy storiesதமிழ் கமவேரிsex story intamilathai kama kathaikalhansika sex storytata kamakathaikalamma maganai otha kathaigal in tamilthanglish kamakathaikal latestsex story tamil.comtamil sex stories with akkathanglish storiestamildirty storiesamma magana sex storiesamma ool kathaithangai pundai tamil storiestamilammakamakathaikalamma kaama kathaikaltamil new anni kamakathaikalammavai otha karuppanஅண்ணியுடன் உல்லாசம்aunty sex kathai tamiltamilsexstory annitamil amma magan oolnew sex story tamilspa sex storiesathai kama kathaigalcuckold tamil storytamil appa magal kamakathaikalakka thambi otha kathaitamil punda kathaitamil amma kamaveriamma magan otha kathai in tamil fontteacher kathaiதோழி காம கதைகள்tamilsex kamaveriஅண்ணியுடன் முதல் இரவுsunny leone chudai storytamil kamakarhaigaltamilkamathaikalஅம்மாவும் நானும்amma pundai tamil storyindiansexstories xyzamma akka thangai tamil kamakathaikaltamilxstorieskajal agarwal sex stories telugutamil amma kamakathaigalமுஸ்லிம் செக்ஸ்படம்hot sexy story xyztamil new sex storesthamil sex storysakka thambi kamaveripunda kathaitamil sexstory.netasin sex story tamilwww tamil amma sex story com