மறு நாள் காலையில் குழந்தைகள் எழுந்ததும் நேராக என்னிடம் வந்தனர். இருவரையும் பாத்ரூம் கொண்டு போய், ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் இருக்க வைத்து அவங்களை நன்றாக கழுவ வைத்து,அவங்களுக்கு குடிக்க ஹார்லிக்ஸ் கொடுத்து, பின்னர் கீழே கொண்டு போய் அவங்க பாத்ரூமில் குழிக்க வைத்து, யுனிபாம் போடா வைத்து, டிபன் சாப்பிட வைத்து, அவங்க ஸ்கூல் போறதுக்கு ஆட்டோ வந்ததும் அதில் ஏற்றிவிட்டு வந்தேன். பிறகு, ஆட்டோகாரனிடம், மாலை ஸ்கூல் விட்டதும் அவங்க ரெண்டு பேரயும் இங்கே வீட்டுக்கே கொண்டு வந்துவிடச் சொன்னேன். அவங்க அம்மாவிடம் ஏங்க உங்களுக்கு கஷ்டம் என்றாள். ஒரு கஷ்டமும் இல்லை ஒரு சிறிய ஆறுதல் அவ்வளவு தான்.
மாலையில் ரெண்டு பெரும் வந்ததும் அவர்களுடன் விளையாட, அவங்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க என நேரத்திக்கடத்தினேன். இப்படியே ஒவ்வொருநாளும் ய்து வந்தேன்அதனால், கையிலிருந்த சரசுவின் பணம் ஒவ்வொரு டெபாசிட்டாக அந்த வங்கியிலும் வேறொரு வங்கியிலும் போட்டு அவள் பணத்தை காப்பாத்தினேன்.
சரசுவின் கைகட்டு நீக்கியதும் அவள் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள். முதல் நாள் அவள் வேலைக்கு சென்று திரும்பியதும், அன்று மாலை 6 மணிக்கு ஐசுவின் CEO ஆனா சரசுவின் சொந்தக்காரர் இவள் கணவனின் சித்தப்பா மகன் முறையிலும், மேலும் இவளுக்கு ஒரு வகையில் மாமா முறையிலும் சொந்தமாகும் எனவே அவரைப் பார்க்க சரசு விரும்பியதால் அவளை அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்கு போனோம் அவரும் வீட்டில் இருந்தார். அவரது மகளும் இப்போ யூஎஸ்ஸிலிருந்து வந்திருந்தாள். சரசுவைப் பார்த்தது அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
அவளை காப்பாற்றியதற்காக என்னையும் வெகுவாக புகழ்ந்து பேசினார்கள்; நான் இருந்தாலும் நீக்க என் மகனுக்கு ஒரு நல்ல வேலையை வாங்கி கொடுத்தமைக்கு மிக்க நன்றி என்று கூறினேன். இப்படி பரஸ்பரம் நன்றி கூரிக்கொண்டிருக்கு போது அவரது ஒரு நண்பர் அங்கே வந்தார். அவரது மகனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணுக்கு இப்போ கல்யாணம் செய்துகொள்ள இஷ்டமில்லை என்று கூறி கல்யாணத்தை தள்ளிப்போடச் சொன்னதால், இவருக்கு அந்த பெண் வீட்டாரைப் பிடிக்க வில்லை என்று கூறி இவரிடம் யோசனை கேட்க வந்திருந்தார்.
அப்போ நான் ஐசுவைப்பற்றி அவரிடம் கூற, அவரும் அவர் நண்பரிடம் என் ஐசுவை உன் பையனுக்கு எடுக்கக்கூடாது, என்று வினவ, அவர் ஐசுவின் ஜாதகம் ஏற்கனவே தன பையன் ஜாதகத்தோடு பொருந்தி இருந்தும், பையனின் அம்மா ஐசு வேளையில் இருப்பதால் வேண்டாம் என்று சொன்னதால் விட்டிவிட்டதாகச் சொன்னார்.பெண் வெளியில் இருந்தால் என்ன, உங்க பையனும் வேளையில் இருக்கிறார், அவன் மாதத்தில் 20 நாட்கள்வெளியூரில் இருப்பவன், பெண் வேளையில் இருந்தால் அவளுக்கும் பையன் இல்லாத போது போர் அடிக்காமல் நிம்மதியாக வேலைக்கு சென்று வருவாளே, என்றும் மேலும் ஐசுவும் என் பெண் போலத்தான் எனவே ஐசுவை உன் பையனுக்கு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவருக்கும் ஐசு இவரது சொந்தம் என்பதால், அவர் மனைவியுடன் கலந்து பேசிவிட்டு இன்னும் ரெண்டு நாளில் பெண்ணைப் பார்க்க வருவதாகக்கூறிச் சென்றார்.
நாங்களும் ஐசுவுக்கு ஏற்ற வரனை தேர்ந்து எடுத்ததில் அவருக்கு நன்றியைக் கூறிவிட்டு வீட்டுக்கு வந்தோம். ஐசுவும் அப்போ வீட்டுக்கு வந்திருந்தாள். அவளிடமும் விஷயத்தைக்கூறிஅவளை பெண் பார்க்கும்அன்று சீக்கிரம்வீட்டுக்குவரச் சொன்னோம்.
அடுத்தநாளே அந்த CEO வின் நண்பர் எங்களுக்கு போன் செய்து வரும் புதன் கிழமை அன்று, அவர் பையனும் வெளியூரிலிருந்து வந்து விடுவதால் அன்றைக்கு மாலை 5மணிக்கு பெண் பார்க்க வருவதாகச் சொன்னார். எந்த விபரத்தை CEO மனைவியிடமும் CEO இடமும் கூறி, அவர்களையும் அவங்க பெண் பார்க்க வரும்போது அவங்களும் கூட இருந்து இந்த கல்யாணத்தை சிறப்பாக நடத்தித் தரும்படி கேட்டுக்கொண்டோம். அவர்களும் சம்மத்தித்தனர்.
அதன்படி புதன் கிழமை அன்று, மதியமே ஐசு ஆபீசிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.யூஎஸ்ஸிலிருந்து வந்திருந்த CEO வின் மகளும் மதியம் 3 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்து ஐசுவை அலங்கரிக்க உதவினாள். இதற்கு, பியுட்டி பார்லர்ஸ்பெஷலிஸ்ட் ஹேமாவும் வந்து அவளை அலங்கரித்தனர். அந்த அலங்காரத்தைப் பார்த்து எல்லோருமே வியந்தனர்.
அப்போ ஹேமா சொன்னாள் இது ஒருசாதாரண அலங்காரம்தான் கல்யாணத்தன்று இன்னும் சிறப்பாகவே செய்துவிடலாம் என்றாள். பிறகு CEO குடும்பத்தினருடனே பையன் வீட்டாரும் வந்து விட்டனர். அவர்கள் வந்து என்ர்கனவே ரெண்டு ஜாதகமும் பொருந்துகிறது என்று ஜோசியர் சொல்லிவிட்டதால் இனி பெண்ணு பிள்ளையும் பார்த்துக்கொண்டு சம்மதம் சொன்னால் முடித்துவிடலாம் என்றனர். இருவருமே பார்த்துக்கொண்டனர். எங்க பெண் பையனுடன் கொஞ்சம் தனியாக பேசணும் என்றாள்.
சரி என்று எல்லோரும் சம்மதிக்க ரெண்டு பெரும் பெட்ரூமில் போய் பேசிக்கொண்டனர். எங்க பெண் பையனிடம், அவர் மாதத்தில் 20 நாட்கள் வெளியூரில் இருக்கும்போது ஏதாவது தப்பு தந்திட செய்வீகளா?”என்று கேட்டு இருக்கிறாள். பையன் அதற்கு திரு திரு என்று விழிக்க, “சரி ஒன்றும் சொல்ல வேண்டாம், ஆனால், நீங்க இங்கே இல்லாதபோது நான் என் வீட்டுக்கு போய்விடுவேன் அதற்குச் சம்மதமா மேலும் அவள் தொடர்ந்து வேலை செய்ய சாமாதிக்க வேண்டும்” என்று கேட்டு இருக்கிறாள்.
அவரும் இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் சம்மதம் சொல்ல ரெண்டு பேருமே வெளியே வந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதால் கல்யாணத்திற்குச் சம்மதம் என்றனர். மேலும் ஐசு சொன்ன ரெண்டு கண்டிஷனுக்கும் அவர் சம்மதம் சொன்னதையும் சொன்னாள். ஆனால், பையனின் பொற்றோருக்கு அதில் சம்மதம் இல்லாததினால் தான் இந்த பெண் அப்போ வேண்டாம் என்று சொன்னதாகவும் இப்போ பையனே இதற்கு சம்மதம் சொல்லிவிட்டதால், அவங்களுக்கும் சாமதமே என்றனர். ஆக எல்லோருக்கும் இந்த சம்பந்தம் சரியாகப்படவே, அப்பவே வெத்திலைப் பாக்கு மாற்றிக்கொள்ள சம்மதித்தனர். பெண்ணின்சார்பில்CEOவே தட்டை கொடுத்தார்.
தட்டை மாறிக்கொண்டபிறகு, எப்போது கல்யாணத்தைவைத்துக்கொள்ளாம்என்றதற்கு, சம்மந்தி ஏற்கனவே ஒரு கல்யாணபண்டபத்திற்கு புக்பண்ணிஅட்வான்சே கொடுத்து இருப்பதாகவும், அந்த தேதியிலேயே வைத்துக்கொண்டால் அவருக்கு நஷ்டம்ஏற்படாது என்று கூற நாமும் சம்மதித்தோம்.
அந்த தேதிக்கு இன்னும் 1 மாதமே இருப்பதால் உடனேகல்யாணப் பத்திரிக்கையை ப்ரிண்டிற்கு கொடுக்க உடனே நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்றும்தீர்மானித்தோம்.
அடுத்து கல்யாணப் பத்திரிக்கை மாடலை வாத்தியாரைக்கொண்டு எழதி வாங்கிக்கொள்ளலாம் என்று தீர்மானித்து அதற்கு மறுநாளே வாத்தியாரைப் போய் பார்ப்பது என முடிவு பண்ணினோம். எல்லாம் நல்லபடியாக முடிந்து சம்மந்தி வீட்டாரும் CEO குடும்பமும் சந்தோஷத்துடனே போனார்கள். அவர்கள் சென்ற பின் சரசுவிடம் பெண் வீட்டார் அழைப்பிதழை யார் பேரில் போடுவது என்றதற்கு, சரசு சொன்னாள், பார்க்கப்போனால் எங்க குடும்பத்தின் ரெண்டு வகையிலும் இப்போதுள்ள பெரியவர் CEO தான் என்றாள் அப்போ அவர் பெயரையே போட்டுவிடுவோம் என்றேன். மேலும் அவள் சொன்னாள்,
தனக்கு சொந்தமான பெரியம்மா மாமா வகையில் செங்கல்பட்டில் நிறைய உறவினர்கள் இருப்பதாகவும், CEO வின் பெண்ணுக்கு கல்யாணத்திற்கு முன்னாள் ஒரு விசேஷத்தில்நடந்த சண்டையில் CEO அந்த பெரியாம்மா மற்றும் மாமா குடும்பத்தாரைப் பற்றி தவறாகக் கூற, அப்போ வெளிநடப்பு செய்தவங்க அவரது மகளின் கல்யாணத்திற்கும் அவங்க வரவில்லை, என் அவளது கணவன் இறந்த பொது கூட அந்த பெரியம்மா மகள் மட்டும், வந்தாள், வேறு யாரும் வரவில்லை என்றாள். அதற்கு நான் சொன்னேன், இப்போ அவங்களை எப்படியாவது சமாதானம் பண்ணி வரவழைத்து விடவேண்டும் என்றேன். அவளுக்கும் விருப்பந்தான் ஆனால் வருவார்களா என்பதே சந்தேகம் என்றாள்.
அப்போ நான் கேட்டேன், அவளது கணவன் இறந்தபோது அவள் பெரியம்மாவின் பெண் வந்ததாகச் சொன்னியே அவள் மூலம் நாம இப்போ இதற்கே ஏதாவது செய்யலாமே என்றேன். ஆமாங்க, அவள் எனது ஆருயிர் தோழியும் கூட என்றாள். சரி அப்போ அவளுக்கு தொடர்புகொண்டு பேசிப்பாரு என்றேன். அவளது போன் நம்பரைத் தேடி கண்டுபிடித்து போன் செய்தாள். அவளுக்கும் ஒரே ஆச்சரியம். இவ்வளவு நாள் இந்த தொடர்பும் இல்லாமல் இருந்தும், இப்போ நினைத்துக்கொண்டு போன் செய்கிறாளே என்று ரொம்ப மகிழ்ச்சி என்றாள். மேலும் சரசுவுக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றியும் கேட்டாள். எப்படி அக்கா உங்களுக்கு தெரியும் என்றதற்கு, உன்ஆபீசில் வேலைபாக்கும் ஒரு பியூன் மூலம் தெரிந்து கொண்டதாகச் சொன்னாள்.
அப்போ என் உயிர் போயிரக்கனும்டி எதோ நான் செய்த புண்ணியத்தால், ஒருவர் தெய்வாதீனமாகவந்து காப்பாத்தி விட்டாரடி, மேலும் அவர்தான் எனக்கு சகலமும் உதவியாயிருந்து இதுவரை காப்பாத்தி வராரடி என்றாள். அப்படியா சந்தோஷமாக இருக்குடி, உன்னைக் காப்பாற்றியவரை பார்க்கணும் போல இருக்குடி அவரைப் பார்த்து நானறி சொல்லன்னும்டி என்றாள். அவர் இப்போது இங்கேயே இருக்கிறார் என்று சொல்ல என்னிடம் போன் கொடுக்கும்படி கூறினாள். அதன்படி நான் போனில் தொடர, அவளும் எனக்கு நன்றி கூறினாள். அப்போ நான் கூறினேன்,”இப்போ போன் செய்வதற்கான காரணத்தைக் கூறி, இந்த கல்யாணத்தை நீங்க தான் முன்னிருந்து நடத்தி வைக்கணும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு அவள் அந்த CEO தான் இப்போதுள்ள பெரியார். கல்யாணப்பத்ரிக்கையில் அவர் பேர் தான் வரவேண்டும் என்றாள். அது சரிதான் ஆனால் அவர் பெயரை மட்டும் போட்டால் நீங்க அங்கே உள்ள மற்ற உறவினர்கள் எல்லோரும் வருவீங்களா என்று கேட்டேன். அதற்கு அவள் சங்கடம்தான் என்றாள்.
அதற்கு நான் சொன்னேன், பத்திரிகையில், பெரியப்பா, சித்தப்பா, மாமான்கள் பெயர் எல்லாம் போடும் பழக்கம் உண்டல்லவா, அப்படி அங்கே உள்ள உறவினர்களின் பயறையும் போட்டு அவங்களும் இதில் இந்த அழைப்பில் பங்குகொள்கிறார்கள் என்று போட்டு அச்சடித்தால் அவங்களும் வருவார்கள் அல்லவா? என்று கேட்டேன். ஆமாங்க அப்படி போட்டால் அவசியம் எல்லோரும் வரவங்க என்றாள். நான் சொன்னேன், சரசுக்கு நீ தான் நெருங்கிய தோழி, மேலும், அக்கனுரையில் உள்ளவள். எனவே நீ சரசுவின் பேரில் அங்கே எல்லோரிடமும்பேசி, இப்போ கணவனில்லாத உன் தோழியின் சார்பில் நீயே இப்போ இருந்து இந்த கல்யாணத்தை நடத்தி தரனும் என்றேன்.
ஐயாநீங்களே இவ்வளவு தூரம் கேட்கும் போது நான் செய்யமாட்டேனா? செய்யுறேன் ஐயா, ஒரு ரெண்டு நாள் டயம்கொடுங்க இங்கே எல்லோரிடமும் எப்படி பேசணுமோ அப்படி பேசி இவங்களை சம்மதிக்க வைத்துவிட்டு நானே சொல்லுறேன் பிறகு மற்றபடி பேசிக்கொள்வோம் என்றாள். “எல்லாம் இப்போ உன் கையில்தான் இருக்கு, மேலும் நீதான் அங்கே உன் மாமாவுக்குப் பிறகு எல்லாத்தையும் கவனித்துக்கொள்பவள், நீ சொன்னாள் யாரும் தட்ட மாட்டாங்க எனவே, நீ போடும் உத்தரவு அவங்களுக்கு சம்மதம் சொல்ல வைக்கணும் என்று கூறி போனை வைத்தேன்
பிறகு சரசுவிடம் அவள் தோழியைப் பற்றி விசாரித்தேன். அவள் பெரியம்மாவுக்கு ஒரே பெண், பெயர் காயத்திரி. இவளுக்கு அவளுக்கும் 5வயதுதான் அவள் பெரியவள் என்பதால், அவங்க மாமனுக்கு பிறந்த பெரிய பையனைக் கட்டி வைத்தாங்க. அவங்க பாட்டி, அதாவது மாமாவின் அம்மா சாகக்கிடைக்கையில் அந்த திருமணத்தையும் பார்த்துவிடவேண்டும் என்றதால், அவளுக்கு, 14 வயதாகும் பொது, அவள் மாமன் பையனுக்கு 16 வயதுதான் இருவருக்கும் கல்யாணம் நடந்தது, பாட்டியின் தொந்தரவின் பெயரில் ஆனால் ஜோசியர் இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் செய்ய 6மாதம் போக வேண்டும் என்றதால், கல்யாணம் நடந்தும் கன்னியாக இருந்தாள். ஒரு 5 மாதம் போனதும் அந்த ஊரில் நடந்த ஒரு திருவிழாவின் போது நடந்த வெடி விபத்தில், அந்த பையன் மீது விழுந்த ஒரு மின்சாரக் கம்பியினால்அவன் மீது மின்சாரம் பாய்ந்து உடனே அவன் இறந்து விட்டான். அன்றிலிருந்து இவள் கைம்பெண்ணாகவே இருந்து வருகிறாள். அவள் கணவன் இறந்த பின்னும் வேறே திருமணத்தை யாரும் செய்து வைக்கவும் இல்லை.
சீதனமாக இவரது அப்பா தன்னிடம் இருந்த 5 ஏக்கர் நிலத்தையும் அவங்களுக்கே கொடுத்துவிட்டார். கணவன் இறந்தபின் இவளே, தன் மாமாவுக்கு மூத்த பையனாக இருந்தந்து நிலபுலன்களையும் கவனித்துக்கொண்டு அடுத்து இருந்த ரெண்டு கொழுந்தனார்களையும் திருமணம் செய்து வைத்து அவங்களுக்கு பிறந்த குழந்தைகளையே தன் குழந்தைகளாக பாவித்தி வளர்த்து வருகிறாள். இதுதான் காயத்திரியின் கதை என்றாள்
ரெண்டு நாளுக்கு பிறகு, காயத்திரியே போன் செய்தாள், எல்லோரும் சம்மதித்துவிட்டனர் என்றாள். அப்போ சரி, பத்திரிகையில் யார் பெயர் போடுறது என்று கேட்டதற்கு, எல்லா பெயர்களையும் சொல்ல நான் குறித்துக்கொண்டு “சரி, பத்திரிக்கையை அடித்து முடிந்த பிறகு அங்கே நேரில் வந்து அழைக்கிறோம் என்று கூறி போனை வைத்தேன்.
Old Man Fucking To Sexy Young College Girl Tamil Sex Story
ஆசை 8
ஷிமேலுடன் (அலி) என் உறவு!! –Shemale tamil sex story
Yen manaivi - tamil kamakathaikal new update
நானும் தம்பியும் - தம்பியும் அம்மாவும் - 2
அம்மாவின் பிரா ஜட்டி - 2
வித்தியாசமான கதைகள்: என் ராசி
பாஸ்மார்க் 2
மகளே யாமினி – சிறுகதை
மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் - 1
பங்கஜம் மாமியும் இரு கல்லூரி மாணவர்களும் 3
என் இனிய தேவடியா 8
ஆசையும் காதலும் - 01 - Shemale Kamakathai - Gay Kama Kathai