“நானும் அந்த கீழ பாக்குற வேலையைத்தான் சொல்றேன்..” அவர் சொல்லிவிட்டு கண்ணடிக்க, என்னால் சகிக்க முடியவில்லை.
“ச்சீய்.. கருமம்..!!”
“ப்ளீஸ் பவி..!!”
“ப்ச்.. கெஞ்சாதிங்கப்பா.. எனக்கு கஷ்டமா இருக்கு..”
“கஷ்டமா இருக்குல..? அப்போ என்னை கழட்ட விடு..”
“இருங்க.. கீழ கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சுட்டு.. கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்..”
“ம்ம்ம்.. சரி ஓகே.. போயிட்டு கண்டிப்பா வரணும்..”
“ம்ம்.. குளிக்கப் போறீங்களா..? ட்ரஸ் எடுத்து வைக்கவா..?”
“அதுலாம் நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு..!!”
“சரிப்பா.. வர்றேன்..”
நான் மாராப்பை அள்ளி மார்பை மூடிக்கொண்டு எழுந்தேன். சற்றே கலைந்திருந்த கூந்தலை சரி செய்துகொண்டேன். அறையை விட்டு வெளியே வந்தேன். ஏக்கத்தில் தவித்திருந்த என் தேகம், என்னை கேவலமாய் திட்டியது. ‘என்ன செய்ய வந்தாய்..? இப்போது என்ன செய்திருக்கிறாய்..? ஆசையுடன் வந்துவிட்டு.. இப்படி அவசர அவசரமாய் எங்கே ஓடுகிறாய்..?’
என்ன செய்வது..? வெக்கங்கெட்டவளாய் இருந்துவிடலாம் என்று என் மேனி கிடந்து தவித்தாலும், இந்த பெண்ணுள்ளம் நாணப்போர்வை போர்த்திக் கொண்டு.. அறிவு கெட்டதனமாய்த்தான் இருப்பேன் என்று அடம்பிடிக்கிறதே..?
அப்புறம் கீழே வந்து, சமையலறையில் அத்தைக்கு கொஞ்ச நேரம் ஒத்தாசையாக இருந்தேன். கல்லூரிக்கு கிளம்பிய வீணாவுக்கு, தோசை ஊத்திக் கொடுத்தேன். அப்புறம் அசோக் குளித்துவிட்டு வந்ததும், மாமாவும் அவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும்,
“ட்ராவல் பண்ணினது ரொம்ப டயர்டா இருக்கும்மா… நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்..”
என்று அத்தையிடம் சொன்னவர், யாரும் கவனிக்காதவாறு ‘மேலே வா..’ என என்னிடம் பார்வையால் சொல்லிவிட்டு கிளம்பினார். அப்புறம் நானும் அத்தையும் சாப்பிட்டோம். பாத்திரம் எல்லாம் கழுவி முடித்தபோது, மாமாவும் வெளியே கிளம்பினார். பாட்டி மட்டும் ஹாலில் அமர்ந்து, ‘எவன்டி உன்னை பெத்தான்..?’ என்று சிம்பு கேட்ட கேள்விக்கு, தீவிரமாக பதில் யோசித்துக் கொண்டிருந்தாள்.
“நானும் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிக்கிறேன் பவித்ரா.. நீயும் மேல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு..”
அத்தை ஒருமாதிரி அர்த்தப்புன்னகையுடன் சொல்ல, நான் படியேறி மாடி அறைக்கு வந்தேன். அசோக் அசந்து தூங்கியிருந்தார். வெறும் லுங்கி மட்டும் அணிந்து, வெற்று முதுகை காட்டி குப்புறப்படுத்துக் கொண்டு, குழந்தை போல வாய் திறந்து வைத்துக் கொண்டு..!!
நான் சத்தம் போடாமல் அவருடைய அருகில் சென்று படுத்தேன். ஒரு சில வினாடிகள் அவர் தூங்கும் அழகை ரசித்தேன். பின்பு உதட்டில் ஒரு புன்னகையுடன் என் மாராப்பை சரிய விட்டேன். கொழுத்துப் புடைத்திருந்த என் கொங்கைகளின் அழகை சற்றே பெருமையாக பார்த்தேன். பின்பு அப்படியே என் கணவரின் முதுகில் கவிழ்ந்தேன். இரண்டுபக்க பஞ்சுப்பொதிகளும் இப்போது அவர் முதுகில், மெத்தென்று அழுந்தி பிதுங்கின.
அவரிடம் எந்த சலனமும் இல்லை. நான் அவர் காதோர தலைமுடியை ஒழுங்கு படுத்தினேன். உதடுகள் குவித்து அவர் காதில் மென்மையாக முத்தமிட்டேன். பின்னர் அவருடைய காதோரமாய் ரகசியமான குரலில் கேட்டேன்.
“தூங்கிட்டிங்களா..?”
அவர் அமைதியாக இருந்தார். ஒரு சில வினாடிகள்..!! பின்பு இமைகளை பிரிக்காமல், உதடுகளை மட்டும் பிரித்து பேசினார்.
“தூங்கிட்டு இருந்தேன்.. இப்போ முழிப்பு வந்துடுச்சு..!!”
“ஹ்ஹ.. இதப்பாருடா.. தூக்கத்துல எழுப்புனா.. ஒரு கோவக்கார சிங்கம்.. உர்ருன்னு முறைக்கும்.. இன்னைக்கு பேசுது..!!”
நான் கிண்டலாக கேட்க, அவர் இப்போது பட்டென புரண்டார். புரண்ட வேகத்தில் என்னை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டார். இத்தனை நேரம் அவருடைய முதுகில் அழுந்தியிருந்த எனது பழங்கள், இப்போது அவருடைய மார்பில் தவழ்ந்தன. அவர் ஒரு கையால் என் இடுப்பை வளைத்து, எனது பின்புற சதைகளை இதமாய் தடவிக் கொண்டே கேட்டார்.
“பொண்டாட்டி இந்த மாதிரி ஜம்முனு ஒத்தடம் கொடுத்து எழுப்பினா.. எந்தப் புருஷனுக்குடி கோவம் வரும்..? ம்ம்ம்..?”
“ஓஹோ..? அப்போ இனிமே டெயிலி என் புருஷனை இந்த மாதிரியே எழுப்புறேன்..”
“எழுப்பு எழுப்பு..!! ஆனா.. இந்த மாதிரி எழுப்பினா.. நான் மட்டுமில்ல.. இன்னொன்னும் சேர்ந்து எந்திரிச்சுக்கும்..!!” அவர் சொன்னதை நான் சற்று தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். உடனே கன்னம் சிவந்தேன்.
“ச்சீய்ய்ய்ய்..!!!!”
“விருந்து ரெடியா..?”
“ம்ஹூம்..”
“நடிக்காதடி.. அப்புறம் எதுக்கு இது ரெண்டையும் என் மேல வச்சு தேச்சியாம்..? இன்னைக்கு உன்னை என்ன பண்றேன் பாரு..!!”
சொல்லிக்கொண்டே அவர் என்னை புரட்டி, என் மீது படர்ந்தார். என்னை அழுத்தினார். அவர் அந்த மாதிரி என்னை அழுத்தியது எனக்கு சுகமாகவே இருந்தது. ஆனால் பிடிக்காத மாதிரி நடித்தவாறு, ‘ஆஆஆஆஆவ்வ்வ்..’ என்று சத்தம் எழுப்பினேன். ஆனால் ஒருமுறைதான். அதன் பிறகு அந்த மாதிரி சத்தம் எழுப்ப இயலவில்லை. என்னுடைய உதடுகளை, அவர் தன்னுடைய உதடுகளால் மூடித் தாழிட்டார். அப்புறம் அவ்வுதடுகளை அவரிடம் இருந்து பறிப்பது, எனக்கு பெரும்பாடாக இருந்தது..!! எதற்கு பறிக்க வேண்டும் என்று என் மனதில் எழும்பிய கேள்வி கூட காரணமாய் இருக்கலாம்..!!
வேகம்.. வேகம்.. வேகம்.. அத்தனை வேகம்..!! பத்து நாளைய மோகம் அவருடைய படு வேகத்தில் தெரிந்தது. அடக்கி வைத்திருந்த ஆசை, அவருடைய அணைப்பின் ஆவேசத்தில் புரிந்தது. உதடு உறிஞ்சி கிஸ் அடித்தபோது, அதை அவர் எவ்வளவு மிஸ் செய்திருக்கிறார் என்று உணர்ந்தேன். முலைகளில் வந்து முட்டியபோது.. அவர் கட்டி வைத்த காமம், இப்போது கட்டவிழ்கிறதென அறிந்தேன். அவருடைய ஆணுறுப்பின் அதிரடியில் என் பெண்ணுறுப்பு அதிர்ந்தபோது, பிரிவின் பின் கூடும் சுகத்தை அணுஅணுவாய் அனுபவித்தேன்..!!
ஆட்டம் ஓய்ந்து, அவரது வேகம் தணிந்த போது.. கசக்கிப் பிழிந்து காய போட்டது மாதிரி இருந்தது எனக்கு..!! எது வலி.. எது சுகம்.. என பிரித்து அறிய முடியாத அளவுக்கு.. இரண்டுமே உடலின் ஒவ்வொரு அணுவிலும் பின்னிப் பிணைந்து கிடந்தன. நான் கொஞ்ச நேரம் கண்மூடி களைப்பாறினேன். பின்பு கண் விழித்தபோது, அசோக் எனக்கருகே எழுந்து அமர்ந்திருந்தார். தன் லேப்டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்தார்.
“என்னப்பா பண்ணிட்டு இருக்கீங்க..?”
“ஹேய்.. எந்திரிச்சுட்டியா..? இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு அசையவே மாட்டேன்னு நெனச்சேன்..”
“ச்ச்சீய்…” நான் வெட்கப்பட, அவர் சிரித்தார்.
“ஹ்ஹ்ஹா.. சரி.. இங்க வா.. உனக்கு ஒன்னு காட்டுறேன்..”
“என்ன..?”
நான் கேட்க, அவர் லேப்டாப்பை என் பக்கமாக திருப்பினார். திரையில் சிரித்துக் கொண்டிருந்த காத்ரீனா காய்ஃபை பார்த்ததும் நான் கடுப்பானேன். சலிப்பான குரலில் சொன்னேன்.
“ப்ச்.. இவளைக் காட்டத்தான் கூப்பிட்டீங்களா..?”
“ஏய்.. இவ இல்ல.. இரு.. வரும்..!!”
“அது வர்றது இருக்கட்டும்.. மொதல்ல இந்த வால்பேப்பரை மாத்துங்க..”
“ஏன்.. நல்லாத்தான இருக்குது..?”
“என்னது..??? நல்லாருக்கா..??? கல்யாணத்துக்கு அப்புறம் இதுலாம் நல்லாருக்க கூடாது..!! புரிஞ்சதா..?”
“சரி.. சரி.. மாத்திர்றேன்.. விடு..!! ம்ம்ம்ம்.. இதைப் பாரு..!!”
நான் மீண்டும் மானிட்டரை பார்த்தேன். அந்தப் படம் இருந்தது..!! குட்டி குட்டியாய், அழகழகான ஓட்டு வீடுகள்.. நெருக்கமாக இல்லாமல்.. சற்றே தள்ளி தள்ளி..!! சுற்றிலும் பச்சைப் பசேலென மரங்கள்..!! பின்புறத்தில் அதே நிறத்தில்.. உயர உயரமாய் மலைக்குன்றுகள்..!! மலைக்குன்றுகளில் படிந்திருக்கும் பனி மூட்டங்கள்..!! வீட்டுக்கு முன்னே மரத்திலான குடை நின்றது.. அதன் கீழே சேர்.. டேபிள்..!! சுகமாய் படுத்துக்கொள்ள வசதியான.. வலை ஊஞ்சல்..!! படத்தை பார்த்ததுமே ஜில்லென்று ஒரு குளுமை உடலுக்குள் பரவியதை உணர முடிந்தது.
“ரொம்ப அழகா இருக்குங்க இந்த எடம்..!!” நான் முகமெல்லாம் பரவசமாக சொன்னேன்.
“பிடிச்சிருக்கா..?”
“ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு..”
“நாளைக்கு இங்க போகலாமா..?” அவர் பட்டென கேட்க, எனக்கு எதுவும் புரியவில்லை.
“இங்கயா..? இங்க எப்படி..? என்ன இடம் இது..?”
“இது ஒரு ரிசார்ட்.. கொடைக்கானல்ல இருக்குது.. ரெண்டு நாளுக்கு புக் பண்ணிருக்குறேன்.. நாளைக்கு இங்க போறோம்..”
“எ..என்னங்க சொல்றீங்க..? எ..எனக்கு எதுவும் புரியலை..”
“ஹனிமூன் டி..!!”
“ஹனிமூனா..??” நான் நிஜமாய் அதிர்ந்தேன்.
“அதுக்கு ஏண்டி வாயைப் பொளக்குற..?”
“அத்தைட்ட கேட்டீங்களா..?”
“அவங்களைலாம் கூட்டிட்டு போகலை.. நாம மட்டுந்தான் போறோம்..!!”
“ப்ச்.. வெளையாடாதீங்க..!! அவங்க ஏதாவது தப்பா எடுத்துக்க போறாங்க..!!”
“ஏண்டி.. என் பொண்டாட்டியை கூட்டிட்டு ஹனிமூன் போறதை.. அவங்க என்ன தப்பா எடுத்துக்குறது..?”
“எனக்குலாம் தெரியாது..!! அத்தை எங்கிட்ட கேட்டா.. ‘எனக்குலாம் ஒன்னும் தெரியாதுத்தை.. எல்லாம் அவர்தான் ப்ளான் பண்ணிருக்காருன்’னு சொல்லிடுவேன்..!!” நான் அப்படி முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு சொன்னதும் அவர் திரும்பி என்னை லேசாக முறைத்தார்.
“என்ன நீ..??? நீ பேசுறதைப் பாத்தா.. ஹனிமூன் போறதுல உனக்கு இன்ரஸ்டே இல்லை போல இருக்கே..?”
இப்போது என் முகம் பட்டென மாறியது. உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை. அவரை நெருங்கி அணைத்துக் கொண்டேன். அவர் மார்பை தடவிக் கொண்டே,
“உடனே கோவம் வந்துடும்..??? இன்ரஸ்ட் இல்லாம இருக்குமா..? எனக்கு.. உங்க கூட எங்க போறதா இருந்தாலும் சந்தோஷந்தான்..!!”
இப்போது அவரும் என்னை அணைத்துக் கொண்டார். என் நெற்றியில் இதழ் பதித்து இதமாய் முத்தமிட்டார். பின்பு என் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தியபடி சொன்னார்.
“அம்மாட்ட நான் சொல்லிக்கிறேன்.. நீ அதைலாம் நெனச்சு கவலைப்பட வேணாம்..!! கொடைக்கானல் போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணு..”
“என்ன ரெடி பண்ணனும்..?”
“ட்ரஸ்.. பேஸ்ட்.. ப்ரஷ்.. சோப்பு..”
“ம்ம்.. அப்புறம்..?” நான் அசுவாரசியமாய் கேட்கவும் அவருடைய குரல் இப்போது கிண்டலுக்கு மாறியது.
“ம்ம்ம்ம்.. நீயும் இன்னைக்கு ஒருநாள் நல்லா சாப்பிட்டு.. நல்லா தூங்கி.. உடம்பை நல்ல கண்டிஷன்ல வச்சுக்கோ..!! ரெண்டு நாள் உனக்கு நெறைய வேலை இருக்கும்..!!”
“என்ன வேலை..?” நான் புரிந்தும் புரியாத மாதிரி கேட்க,
“ம்ம்ம்ம்… என் அடில படுத்து அடி வாங்குற வேலை..!!”
“ச்ச்சீய்ய்ய்..!!!”
Mangalyam Thanthunanena Tamil Lust sex stories | Tamil Wife Sex Story
தங்கை தனிமை இனிமை ! – 10
என் அடிமை கணவன் (தமிழ் BDSM கதைகள்)- 6
ஆகாய விமானத்தில் அட்டகாசம் - Page 3 of 4
ஆசை 10 - Page 3 of 6
என் அழகு மனைவி வர்ஷா!
சுந்தரனுக்கு ஒரு சுந்தரி
என் மனைவி வேறு பலருடன் படுத்த கதை… | 03
காமதேவதை ரம்யா...
முஸ்லிம் பெண்ணின் கூட ஒரு இன்ப பயணம் - Muslim Girl sex
அழகியும் அவள் புருசன் சரவணனும் - கிராமத்து குட்டிகளுடன் சல்லாபம் - Page 3 of 7
முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 7 - Page 4 of 5
காலை விரித்த பத்தினி காமினி கீதா 12